Author: admin

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (செப்.28) முதல் அக்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்…

Read More

அமெரிக்காவில் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணம். இருதய நோயால் ஒவ்வொரு 34 விநாடிகளிலும் ஒரு நபர் இறந்து விடுகிறார் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது. உலகளவில் இருதய நோய்கள் அதிகரித்து வருவதால், இதயத்தை மேல் வடிவத்தில் வைத்திருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது. சத்தான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, ஆல்கஹால் வெளியேறுவது மற்றும் புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் என்றாலும், சரியான சப்ளிமெண்ட்ஸைச் சேர்ப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம். அமெரிக்காவின் மெம்பிஸை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி இதய மாற்று இருதயநோய் நிபுணரான டாக்டர் டிமிட்ரி யாரனோவ், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தனது நோயாளிகளுக்கு எடுக்க பரிந்துரைக்கும் ஒரே கூடுதல் பொருட்களைப் பகிர்ந்துள்ளார். “ஒரு இருதயநோய் நிபுணராக, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்காக எனது நோயாளிகளுக்கு அவர்களின் மருந்துகளுடன் சில கூடுதல் பொருட்களை நான் வழக்கமாக பரிந்துரைக்கிறேன்,” என்று அவர்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கர்நாடகா, கேரளா குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகள் நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினரும் நிர்வாகமும் தங்கள் பணிகளைச் செய்கிறார்கள். இதில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ இதுபோன்ற செயல்கள்…

Read More

சென்னை: தவெக கொடியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தவெக தலைவர் விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தங்களடைய வணிகச்சின்னம் போல் உள்ளதாகவும், அந்தக் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதி்க்கக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பச்சையப்பன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்…

Read More

ஒரு மேசையில் நீண்ட நேரம் உங்கள் மனநிலை மற்றும் உற்பத்தித்திறன் இரண்டையும் பாதிக்கலாம், ஆனால் உங்கள் பணியிடத்திற்கு ஒரு எளிய கூடுதலாக ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்: மேசை தாவரங்கள். அவர்களின் அழகியல் முறையீட்டிற்கு அப்பால், துளசி, பண ஆலை, பாம்பு ஆலை மற்றும் அமைதி லில்லி போன்ற சில தாவரங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கவனத்தை மேம்படுத்துவதற்கும், நேர்மறையான ஆற்றலைக் கொண்டுவருவதற்கும் அறியப்படுகின்றன. அவை காற்றை சுத்திகரிக்கலாம், உங்கள் கண்களை ஆற்றலாம், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு அமைதியான சூழலை உருவாக்கலாம். NIH இல் வெளியிடப்பட்ட ஒரு மெட்டா பகுப்பாய்வு, பல்வேறு மனித செயல்பாடுகளில் உட்புற தாவரங்களின் விளைவுகளை ஆய்வு செய்தது. உட்புற தாவரங்களின் இருப்பு உடலியல், அறிவாற்றல், உடல்நலம் தொடர்பான மற்றும் நடத்தை செயல்பாடுகளை சாதகமாக பாதித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.நீங்கள் உங்கள் ஆவிகளை உயர்த்த விரும்புகிறீர்களோ, செறிவை அதிகரிக்கவோ அல்லது நல்ல அதிர்ஷ்டத்தை அழைக்கவோ விரும்புகிறீர்களோ, உங்கள் பணியிடத்தில்…

Read More

நாமக்கல்: “பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ள திமுகவிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”என்று தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் பேசினார். கடந்த செப்.13-ம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்று திருச்சியில் தொடங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று (செப்.27) நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து போக்குவரத்து வாகனங்கள் சார்ந்த பல தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான். சத்தான முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான். “தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..” என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்க அடிகளார். அவர் பிறந்த மண் இது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு…

Read More

மூளை மூடுபனி, மற்றும் அதிக வேலை செய்யும் மனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இருப்பினும், இரண்டு நிபந்தனைகளும் அவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகளை முன்வைக்கின்றன. மூளை மூடுபனி மற்றும் மன சோர்வை அதிக வேலைகளிலிருந்து சரியான அடையாளம் காண்பது, அவர்களின் நிலைமைகளுக்கு பொருத்தமான சிகிச்சையைப் பெற மக்களுக்கு உதவுகிறது. இரண்டு நிபந்தனைகளை எவ்வாறு வேறுபடுத்துவது, அதைப் பற்றி என்ன செய்வது …மூளை மூடுபனி என்றால் என்னமூளை மூடுபனி என்பது மன குழப்பத்தை உருவாக்கும் ஒரு நிலை, இது கவனம் திறன்களைக் குறைக்கும் அதே வேளையில், தெளிவாக சிந்திக்கவும் விஷயங்களை நினைவில் கொள்ளவும் கடினமாக உள்ளது. மருத்துவ புலம் மூளை மூடுபனியை வெவ்வேறு சுகாதார நிலைமைகளில் தோன்றும் அறிகுறியாக அங்கீகரிக்கிறது. மூளை மூடுபனியை அனுபவிக்கும் நபர்கள் தங்கள் மன நிலையை திசைதிருப்பப்பட்டதாகவும் குழப்பமாகவும் விவரிக்கிறார்கள், அதே நேரத்தில் நினைவக சிக்கல்களையும் மெதுவான சிந்தனையையும் தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறிகளின்…

Read More

லே: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தன. லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த புதன்​கிழமையன்று வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் நேற்​று, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக்கை லடாக் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சோனம் வாங்​சுக்​குக்கு சொந்​த​மான இமாலயன் இன்​ஸ்​டிடியூட் ஆப் ஆல்​டர்​நேட்​டிவ்ஸ் லடாக்​(எச்​ஐஏஎல்) என்ற பெயரிலான இன்​ஸ்​டிடியூட்​டுக்கு வெளி ​நாடு​களில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறை​கே​டான வழி​யில் வந்​துள்​ள​தாக​வும் மத்​திய உள்​துறை அமைச்​சகம் புகார் தெரி​வித்​துள்​ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது…

Read More

சென்னை: வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த அறூகுட்டி சிறையை நினைவகமாக மாற்றும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தில், தந்தை பெரியார் பங்கேற்றபோது கைதாகி, அங்குள்ள அறூகுட்டி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையை பெரியார் நினைவகமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, வைக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேரள மீன்வளம், கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது: வைக்கம் போராட்டத்தில் கைதான பெரியார் கடந்த 1924-ம் ஆண்டு ஏப்.22-ல் ஒரு மாதம் சிறை தண்டனை பெற்று அறூகுட்டி சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த பெரியார், “எந்த நோக்கத்துக்காக வைக்கம் வந்தேனோ, அது நிறைவேறும் வரை போராடுவேன்“ என்று மீண்டும் போராடியதால், ஒரு வாரத்தில் மீண்டும் கைது…

Read More

சிறுநீரக புற்றுநோய் வழக்குகள் 2050 க்குள் உலகளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதன்மையாக உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சி பற்றாக்குறை போன்ற தடுக்கக்கூடிய காரணிகளால், ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஃபாக்ஸ் சேஸ் புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் மாற்றக்கூடிய வாழ்க்கை முறை தேர்வுகளிலிருந்து உருவாகின்றன என்பதை வலியுறுத்துகின்றனர். ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது, ஏனெனில் பலர் எச்சரிக்கை அறிகுறிகளை நிராகரிக்கிறார்கள். தடுப்பில் எடை கட்டுப்பாடு, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மேலாண்மை மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆபத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும் புற்றுநோயைத் தடுக்கும். சிறுநீரக புற்றுநோய் வழக்குகள் 2050 க்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய இயக்கிகளில் உடல் பருமன், புகைபிடித்தல், உடற்பயிற்சியின் பற்றாக்குறை, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகள் அடங்கும். ஃபாக்ஸ் சேஸ் புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில்…

Read More