Author: admin

புதுடெல்லி: “இந்​தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்​யாவை மறை​முக​மாக பாதிக்​கிறது. உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார்” என நேட்டோ பொதுச் செயலா​ளர் மார்க் ரூட் கூறி​யிருந்​தார். இதுகுறித்து, வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறி​யிருப்​ப​தாவது: உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார் என நேட்டோ பொதுச் செய​லா​ளர் மார்க் ரூட் கூறியது முற்​றி​லும் அடிப்​படை ஆதா​ரமற்​றது. பிரதமர் மோடி பற்றி ஊகங்​கள் அடிப்​படையி​லான, கவனக்​குறை​வான கருத்தை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இது​போல் அதிபர் புதினிடம், பிரதமர் மோடி பேச​வில்​லை. நேட்டோ போன்ற புகழ்​பெற்ற அமைப்​பின் தலைமை பொறுப்​பில் இருப்​பவர்​கள் சரி​யான தகவல்​களை தெரிவிக்க வேண்​டும் என எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Read More

சென்னை: புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்,1995-னை 08.04.2025 அன்று நடைமுறைப்படுத்தியது. இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 15.09.2025 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது, மேற்கண்ட வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய…

Read More

கார்டிசோல் எதிர்ப்பு அது இல்லை என்று அர்த்தமல்ல, உண்மையில் இதன் பொருள் நிலைகள் இயல்பானதாகவோ அல்லது உயர்த்தப்பட்டதாகவோ இருக்கலாம். சிக்கல் முறையே அதற்கு பதிலளிக்கும் திறனில் முறையே பதிலளிக்கும் திறனில் உள்ளது, இந்த நிலை படிப்படியாக, பெரும்பாலும் நாள்பட்ட மன அழுத்தம், மோசமான தூக்கம் அல்லது வீக்கத்தின் விளைவாக இருக்கலாம். கார்டிசோல் எதிர்ப்பை சுட்டிக்காட்டக்கூடிய எட்டு ஹால்மார்க் அறிகுறிகள் இங்கே குறைவாக உள்ளனவயிற்று அதிகரித்தது கார்டிசோல் வயிற்றைச் சுற்றியுள்ள உடலில் கொழுப்பு சேமிப்பைக் அதிகரிக்கிறது, மேலும் இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான அறிகுறியாகும். அதிகரித்த கார்டிசோல் எதிர்ப்பைக் கொண்டு, உடல் மிகவும் ஆக்ரோஷமாக, குறிப்பாக நடுப்பகுதியில், உணவு அல்லது அமிலத்தன்மை அளவுகளில் வெளிப்படையான மாற்றங்கள் எதுவும் இல்லை. இது பெரும்பாலும் உடல் எடையை குறைப்பதில் உள்ள சிரமத்துடன் இருக்கும்.குளிர்காலம் அமைப்பதற்கு முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள்தொடர்ச்சியான சோர்வுகார்டிசோலின் பொதுவாக நிகழும் அறிகுறிகளில் ஒன்று முழு இரவு ஓய்வுக்குப்…

Read More

ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும். மேலும், புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதிலும், கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் சேவையை சிறப்பாக வழங்கவும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை முக்கிய பங்களிப்பை வழங்கும். இதன் மூலமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் புதிய சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் எனவும் தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில்…

Read More

சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது. இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது. 1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தமிழ் மாநாட்டில் நடக்காத விஷயத்தைச் சொல்லி அண்ணாவை பாஜகவின் அண்ணாமலை விமர்சித்தார். அவரின் வழித்தோன்றலாக பாஜகவின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான், அதே வழியில் அண்ணாவைக் கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல உலக அரசியலில் அண்ணா போன்ற இன்னொரு தலைவர் பார்க்க முடியாது. அண்ணா தமிழ்நாட்டின் முதலல்வராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, ஆல் போல் தழைத்து தமிழ்நாட்டின் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்பது…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய், குறிப்பாக மதுபானமற்ற கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி), உலகளவில் அமைதியாக உயர்ந்து வருகிறது, இது தீவிரமாக மாறும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. ஐம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் முக்கிய ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளையும் பொதுவான தவறான கருத்துகளையும் எடுத்துரைத்தார். ஆரம்ப குறிகாட்டிகளில் வயிற்று எடை அதிகரிப்பு, தொடர்ச்சியான சோர்வு, வலது விலா எலும்புக் கூண்டின் கீழ் அச om கரியம், தோல் மற்றும் முடி மாற்றங்கள் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகளை வீட்டில் அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீடு செய்ய அனுமதிக்கிறது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை குறைத்தல், முழு உணவுகளை சாப்பிடுவது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நோய் முன்னேற்றத்தைத் தடுக்கவும், கொழுப்பு…

Read More

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லடாக்கின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங்சுக் லடாக்கின் பாதுகாப்பிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதியை விரும்பும் லடாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது முக்கியம். இதை உறுதி செய்வதற்கும், பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், வாங்சுக் மேலும் பாதகமாகச் செயல்படுவதைத் தடுப்பது முக்கியம். எனவே குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜோத்பூர் சிறைக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொது நலனுக்காக, அவரை லே மாவட்டத்தில் வைத்திருப்பது நல்லதல்ல. உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரக் குழுவின் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும்,…

Read More

சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து வாக்கு திருட்டுத் தேர்தல் அரசியல் மலிந்து விட்டது. மக்கள் நலனுக்கான விரைவுத் திட்டங்கள், நாட்டு நலனுக்காக தொலைநோக்கு திட்டங்கள், மக்களின் உணவு, குடிநீர், கல்வி, மருத்துவம்,தொழில் சார்ந்த வளர்ச்சிக்கான மறுமலர்ச்சிக்கான கொள்கை சார்ந்த திட்டங்கள் இவற்றை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதும் தேர்தலை சந்திப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் யார் அதிகமாக ஊழல் செய்து கொள்ளையடித்தார்களோ? யார் பெரும் பணத்தை தேர்தல் வியாபாரத்தில் முதலீடு செய்து விளம்பர அரசியல், லாட்டரி அரசியல், இலவச பொருட்கள்…

Read More

இரவில் தாமதமாக உணவைப் பிடிப்பது பாதிப்பில்லாததாக உணரக்கூடும், ஆனால் விஞ்ஞானம் இல்லையெனில் பரிந்துரைக்கிறது. உடலுக்குள் ஓடும் 24 மணி நேர கடிகாரம் இரவு உணவு சாப்பிடுவதால் முரட்டுத்தனமாக பாதிக்கப்படலாம், மேலும் ஒரு ஹார்மோன் அதற்காக குற்றம் சாட்டப்படலாம். ஸ்லீப் ஹார்மோன் என்று நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம், ஆனால் ஆய்வுகள் மெலடோனின் நம்மை தூக்கத்தை ஏற்படுத்துவதை விட அதிகம் என்று கூறுகின்றன. மெலடோனின் உடலின் கடிகாரம் அல்லது சர்க்காடியன் தாளங்களில் தலையிடலாம். காலப்போக்கில், இந்த பொருத்தமின்மை நீரிழிவு அபாயத்தை உயர்த்தலாம், இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய்களை உயர்த்தக்கூடும். இருட்டிற்குப் பிறகு நீங்கள் சாப்பிடும்போது என்ன நடக்கும்சூரியன் மறையும் போது, ​​உடலின் சர்க்காடியன் தாளங்கள் அதை ஓய்வு பயன்முறையில் மாற்றுகின்றன, மேலும் இது மெலடோனின் அளவு பொதுவாக உயர்ந்து, இரவு முழுவதும் அதிகமாக இருக்கும். மெலடோனின் ஓய்வெடுக்க உதவுவதில் சிறந்தது என்றாலும், இது நம் உடல் உணவைக் கையாளும்…

Read More

புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் என்றும் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது. நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும் ஜனநாயக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி உயர்வுக்குப் பிறகு இந்தியா தனது வணிகத்தை பரவலாக்க திட்டமிட்டு செயல்பட்டு வரும்…

Read More