Author: admin

நவராத்திரி மற்றும் துர்கா பூஜா ஆகியவை பூஜை அதிர்வுகள், உண்ணாவிரத விதிகள் மற்றும் முடிவற்ற மிதாய் பற்றி மட்டுமல்ல. அவை சேலை தோற்றத்தைக் கொல்வது மற்றும் உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை பாண்டல் விளக்குகளை விட பிரகாசமாக இருப்பதை உறுதிசெய்வது பற்றியும் அவை உள்ளன. நாம் நேர்மையாக இருப்போம்-சுருள் நிறுத்தும் ஃபோட்டோஷூட்டுடன் வராவிட்டால் அது ஒரு பண்டிகை ஆடை? Pinterest- தகுதியான சுழல்கள் முதல் தெய்வத்தால் ஈர்க்கப்பட்ட சக்தி நிலைகள் வரை, இந்த சேலை போஸ்கள் நீங்கள் ஒவ்வொரு சட்டகத்தின் நட்சத்திரத்தைப் போல தோற்றமளிக்க இங்கே உள்ளன.(( பட கடன்: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைரலாக மாற்ற எளிதான சேலை யோசனைகள் | கடன்: இன்ஸ்டாகிராம்/பூஜாஹெக்டே )கிளாசிக் போஸ், ஆனால் அதை நேர்மையாக ஆக்குங்கள்ஒவ்வொரு சேலையும் அதன் தருணத்திற்கு தகுதியானது. உங்கள் பண்டிகை டிராப்பில் ஒரு உன்னதமான ஷாட் ஒரு Pinterest- சாதகமான போஸ் ஆகும், இது நேர்த்தியைக் கத்துகிறது. ஒரு விளையாட்டுத்தனமான…

Read More

நியூயார்க்: பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்த கலப்பின மாடல் ஆட்சி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் பிரிட்டிஷ் – அமெரிக்கன் பத்திரிகையாளர் மேஹ்தி ஹசனுக்கு, கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். “பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்து நாட்டை வழிநடத்துகின்றன. ஒரு வகையில் இது ஒரு கலப்பின மாடல் என குறிப்பிடலாம்” என கவாஜா ஆசிப் ஏற்கனவே தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, மேஹ்தி ஹசன் கேள்வி எழுப்பினார். “பாகிஸ்தானில் விசித்திரமான அமைப்பு உள்ளது. நீங்கள் அதை ஒரு கலப்பின மாடல் என அழைத்தீர்கள். இரு தரப்பும் திறம்பட அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாகக் கூறி இருக்கிறீர்கள். ஆனால், பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்தான் (அனைத்துக்கும்) பொறுப்பு இல்லையா? பெரும்பாலான நாடுகளில் ராணுவத் தளபதி, ராணுவ அமைச்சருக்கு பதிலளிப்பார். ஆனால், உங்கள் நாட்டில் நீங்கள்தான் உங்கள் ராணுவத் தளபதிக்கு பதிலளிக்க வேண்டும் இல்லையா? உங்களை விட அசிம்…

Read More

புதுச்சேரி: காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்த்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி கடந்த 22-ம் தேதி அமலுக்கு வந்தது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என்றார். ஆனால் அவர் தீபாவளி பரிசு கொடுக்கவில்லை. நவராத்திரி பரிசு கொடுத்துள்ளார். தீபாவளி, நவராத்திரி என்றாலே திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெறுப்பு. திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி என எந்த மாநிலமாக இருந்தாலும் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னது கிடையாது. மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வார்கள். பிரதமரின் ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை பொருத்தவரை மக்களை மையமாகக்கொண்டது. இது கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் பெரிதாக வலுப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில…

Read More

மிளகாய் மிளகு, அவற்றின் உமிழும் சுவை மற்றும் துடிப்பான நிறத்துடன், ஒரு சமையலறை பிரதானத்தை விட அதிகம், அவை உலகளாவிய நிகழ்வு. மெக்ஸிகோவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பயிரிடப்பட்ட இந்த சிறிய ஆனால் சக்திவாய்ந்த பழங்கள் கண்டங்கள் முழுவதும் பயணம் செய்துள்ளன, உணவு, மரபுகள் மற்றும் பொருளாதாரங்களை கூட மாற்றுகின்றன. பண்டைய சடங்குகள் முதல் நவீன சூப்பர்ஃபுட்ஸ் வரை, மிளகாய் உலகளவில் கலாச்சாரங்கள் மீது அழியாத அடையாளத்தை விட்டுவிட்டது. இந்திய கறிகளுக்கு பஞ்சைச் சேர்ப்பது, கொரிய கிம்ச்சிக்கு வெப்பம், அல்லது மெக்ஸிகன் மோலுக்கு ஆழம் என இருந்தாலும், அவை பல்துறை மற்றும் பின்னடைவைக் கொண்டுள்ளன. இந்த கட்டுரை மிளகாய் பெப்பர்ஸின் கவர்ச்சிகரமான பயணம், அவற்றின் தோற்றம், கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய உணவில் நீடித்த செல்வாக்கை ஆராய்கிறது.மெக்ஸிகோவில் மிளகாய் மிளகுத்தூள் தோற்றம்மிளகாய் மிளகுத்தூள் தோற்றம் இன்றைய மெக்ஸிகோவைக் காணலாம், அங்கு அவை முதலில் ஆஸ்டெக்குகள் மற்றும் மாயன்களால் வளர்க்கப்பட்டன. இந்த…

Read More

ஜார்சுகுடா: “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களை கொள்ளையடிக்கிறார்கள். மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, ​​நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. ஆனால் காங்கிரஸ் இந்த நிவாரணத்தை சாதாரண மக்களுக்கு வழங்க விரும்பவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முன்னதாக, நாங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை குறைத்தபோது, ​​காங்கிரஸ் அரசுகள் இருந்த மாநிலங்களில், அவர்கள் அங்கு டீசல் மற்றும் பெட்ரோல் மீது கூடுதல் வரியை விதித்தனர். இதனால் அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை…

Read More

நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெய்சங்கர், “உலகம் பன்முகத்தன்மை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக உள்ளன. உலகம் கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த தருணத்தில், அமைதியை கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம், சர்வதேச சட்டத்தை கடைப்பிடிப்பது ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐநா சபையின் முக்கிய அங்கமாக உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்படுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்க வேண்டும். பாதுகாப்பு வாதம், இறக்குமதி வரி ஏற்ற இறக்கம், வரி அல்லாத தடைகள் போன்றவை வர்த்தக ஓட்டங்களை பாதிக்கின்றன.…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (செப்.28) முதல் அக்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்…

Read More

அமெரிக்காவில் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணம். இருதய நோயால் ஒவ்வொரு 34 விநாடிகளிலும் ஒரு நபர் இறந்து விடுகிறார் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது. உலகளவில் இருதய நோய்கள் அதிகரித்து வருவதால், இதயத்தை மேல் வடிவத்தில் வைத்திருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது. சத்தான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, ஆல்கஹால் வெளியேறுவது மற்றும் புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் என்றாலும், சரியான சப்ளிமெண்ட்ஸைச் சேர்ப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம். அமெரிக்காவின் மெம்பிஸை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி இதய மாற்று இருதயநோய் நிபுணரான டாக்டர் டிமிட்ரி யாரனோவ், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தனது நோயாளிகளுக்கு எடுக்க பரிந்துரைக்கும் ஒரே கூடுதல் பொருட்களைப் பகிர்ந்துள்ளார். “ஒரு இருதயநோய் நிபுணராக, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்காக எனது நோயாளிகளுக்கு அவர்களின் மருந்துகளுடன் சில கூடுதல் பொருட்களை நான் வழக்கமாக பரிந்துரைக்கிறேன்,” என்று அவர்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கர்நாடகா, கேரளா குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகள் நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினரும் நிர்வாகமும் தங்கள் பணிகளைச் செய்கிறார்கள். இதில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ இதுபோன்ற செயல்கள்…

Read More

சென்னை: தவெக கொடியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தவெக தலைவர் விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தங்களடைய வணிகச்சின்னம் போல் உள்ளதாகவும், அந்தக் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதி்க்கக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பச்சையப்பன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்…

Read More