நாள் முழுவதும் நீர் உட்கொள்ளலை சீராக வைத்திருப்பது முக்கியம், இருப்பினும், ஒரு ஷோவருக்கு முந்தைய நீர் குறிப்பாக நன்றாக வேலை செய்ய முடியும், ஏனெனில் இது திடீர் இருதய மாற்றங்களுக்கான அமைப்பை முதன்மையாக மாற்றுகிறது. இரத்த அழுத்தத்தில் திடீர் சொட்டுகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் தினசரி சடங்காக பொழிவதற்கு முன்பு குடிநீரை மாற்றியமைக்க வேண்டும். . குடிநீர் ஒரு “அழுத்தும் விளைவை” தூண்டுகிறது, தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது மற்றும் புழக்கத்தை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அத்தகைய குழுக்களுக்கு, ஒரு மழைக்கு முன் குடிநீர் ஒரு பாதுகாப்பு இடையகமாக செயல்பட முடியும்.
Author: admin
அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். லாலு தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தலை முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால், பாஜகவினருக்கு அப்படியல்ல. பாஜக தொண்டர்களைப் பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பிஹார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று…
’எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘எஸ்.டி.ஆர் 49’. முழுக்க வடசென்னை பின்னணியில் இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெற்றிமாறன் படங்களுக்கு இதுவரை அனிருத் இசையமைத்தது இல்லை. முதன்முறையாக வெற்றிமாறன் – அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் உருவாகும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணியை சிம்புவே பேச்சுவார்த்தையின் மூலம் உருவாக்கி இருக்கிறார். சம்பளப் பேச்சுவார்த்தை முடிந்தபின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. மேலும், ப்ரோமோ வீடியோவின் மூலம் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி, இப்படத்தினை தாணு மட்டுமன்றி அட்மேன் பிலிம் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கும் என தெரிகிறது. சிம்புவுடன் நீண்ட மாதங்களாக நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையின் முடிவில், இப்படத்திலிருந்து…
விழுப்புரம்: திமுகவுக்கு எதிரான வாக்குகளைதான் தவெக தலைவர் விஜய் பிரிப்பார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். விழுப்புரத்தில் இன்று (செப்.27) நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை திமுக உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர், இரு அவைகளிலும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது. ஒரு சில நல்ல அம்சங்கள் மட்டும் உள்ளது. பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் வக்பு வாரியத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. புதிய வக்பு வாரியத்தை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை, புதிய வக்பு வாரியம் அமைப்பதை நிறுத்தி வைப்பதாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். இதற்காக…
நவராத்திரி மற்றும் துர்கா பூஜா ஆகியவை பூஜை அதிர்வுகள், உண்ணாவிரத விதிகள் மற்றும் முடிவற்ற மிதாய் பற்றி மட்டுமல்ல. அவை சேலை தோற்றத்தைக் கொல்வது மற்றும் உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை பாண்டல் விளக்குகளை விட பிரகாசமாக இருப்பதை உறுதிசெய்வது பற்றியும் அவை உள்ளன. நாம் நேர்மையாக இருப்போம்-சுருள் நிறுத்தும் ஃபோட்டோஷூட்டுடன் வராவிட்டால் அது ஒரு பண்டிகை ஆடை? Pinterest- தகுதியான சுழல்கள் முதல் தெய்வத்தால் ஈர்க்கப்பட்ட சக்தி நிலைகள் வரை, இந்த சேலை போஸ்கள் நீங்கள் ஒவ்வொரு சட்டகத்தின் நட்சத்திரத்தைப் போல தோற்றமளிக்க இங்கே உள்ளன.(( பட கடன்: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைரலாக மாற்ற எளிதான சேலை யோசனைகள் | கடன்: இன்ஸ்டாகிராம்/பூஜாஹெக்டே )கிளாசிக் போஸ், ஆனால் அதை நேர்மையாக ஆக்குங்கள்ஒவ்வொரு சேலையும் அதன் தருணத்திற்கு தகுதியானது. உங்கள் பண்டிகை டிராப்பில் ஒரு உன்னதமான ஷாட் ஒரு Pinterest- சாதகமான போஸ் ஆகும், இது நேர்த்தியைக் கத்துகிறது. ஒரு விளையாட்டுத்தனமான…
நியூயார்க்: பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்த கலப்பின மாடல் ஆட்சி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் பிரிட்டிஷ் – அமெரிக்கன் பத்திரிகையாளர் மேஹ்தி ஹசனுக்கு, கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். “பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்து நாட்டை வழிநடத்துகின்றன. ஒரு வகையில் இது ஒரு கலப்பின மாடல் என குறிப்பிடலாம்” என கவாஜா ஆசிப் ஏற்கனவே தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, மேஹ்தி ஹசன் கேள்வி எழுப்பினார். “பாகிஸ்தானில் விசித்திரமான அமைப்பு உள்ளது. நீங்கள் அதை ஒரு கலப்பின மாடல் என அழைத்தீர்கள். இரு தரப்பும் திறம்பட அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாகக் கூறி இருக்கிறீர்கள். ஆனால், பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்தான் (அனைத்துக்கும்) பொறுப்பு இல்லையா? பெரும்பாலான நாடுகளில் ராணுவத் தளபதி, ராணுவ அமைச்சருக்கு பதிலளிப்பார். ஆனால், உங்கள் நாட்டில் நீங்கள்தான் உங்கள் ராணுவத் தளபதிக்கு பதிலளிக்க வேண்டும் இல்லையா? உங்களை விட அசிம்…
புதுச்சேரி: காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்த்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி கடந்த 22-ம் தேதி அமலுக்கு வந்தது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என்றார். ஆனால் அவர் தீபாவளி பரிசு கொடுக்கவில்லை. நவராத்திரி பரிசு கொடுத்துள்ளார். தீபாவளி, நவராத்திரி என்றாலே திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெறுப்பு. திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி என எந்த மாநிலமாக இருந்தாலும் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னது கிடையாது. மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வார்கள். பிரதமரின் ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை பொருத்தவரை மக்களை மையமாகக்கொண்டது. இது கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் பெரிதாக வலுப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில…
மிளகாய் மிளகு, அவற்றின் உமிழும் சுவை மற்றும் துடிப்பான நிறத்துடன், ஒரு சமையலறை பிரதானத்தை விட அதிகம், அவை உலகளாவிய நிகழ்வு. மெக்ஸிகோவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பயிரிடப்பட்ட இந்த சிறிய ஆனால் சக்திவாய்ந்த பழங்கள் கண்டங்கள் முழுவதும் பயணம் செய்துள்ளன, உணவு, மரபுகள் மற்றும் பொருளாதாரங்களை கூட மாற்றுகின்றன. பண்டைய சடங்குகள் முதல் நவீன சூப்பர்ஃபுட்ஸ் வரை, மிளகாய் உலகளவில் கலாச்சாரங்கள் மீது அழியாத அடையாளத்தை விட்டுவிட்டது. இந்திய கறிகளுக்கு பஞ்சைச் சேர்ப்பது, கொரிய கிம்ச்சிக்கு வெப்பம், அல்லது மெக்ஸிகன் மோலுக்கு ஆழம் என இருந்தாலும், அவை பல்துறை மற்றும் பின்னடைவைக் கொண்டுள்ளன. இந்த கட்டுரை மிளகாய் பெப்பர்ஸின் கவர்ச்சிகரமான பயணம், அவற்றின் தோற்றம், கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய உணவில் நீடித்த செல்வாக்கை ஆராய்கிறது.மெக்ஸிகோவில் மிளகாய் மிளகுத்தூள் தோற்றம்மிளகாய் மிளகுத்தூள் தோற்றம் இன்றைய மெக்ஸிகோவைக் காணலாம், அங்கு அவை முதலில் ஆஸ்டெக்குகள் மற்றும் மாயன்களால் வளர்க்கப்பட்டன. இந்த…
ஜார்சுகுடா: “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களை கொள்ளையடிக்கிறார்கள். மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. ஆனால் காங்கிரஸ் இந்த நிவாரணத்தை சாதாரண மக்களுக்கு வழங்க விரும்பவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முன்னதாக, நாங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை குறைத்தபோது, காங்கிரஸ் அரசுகள் இருந்த மாநிலங்களில், அவர்கள் அங்கு டீசல் மற்றும் பெட்ரோல் மீது கூடுதல் வரியை விதித்தனர். இதனால் அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை…
நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெய்சங்கர், “உலகம் பன்முகத்தன்மை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக உள்ளன. உலகம் கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த தருணத்தில், அமைதியை கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம், சர்வதேச சட்டத்தை கடைப்பிடிப்பது ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐநா சபையின் முக்கிய அங்கமாக உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்படுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்க வேண்டும். பாதுகாப்பு வாதம், இறக்குமதி வரி ஏற்ற இறக்கம், வரி அல்லாத தடைகள் போன்றவை வர்த்தக ஓட்டங்களை பாதிக்கின்றன.…
