சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் மாலையில் ரூ.70 உயர்ந்தது. அதன்படி தற்போது, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை சற்றே குறைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் முழுமைக்கும்…
Author: admin
இது கிளாசிக்கல், ஜூம்பா, அல்லது வாழ்க்கை அறையில் ஃப்ரீஸ்டைல் என இருந்தாலும், நடனம் இதயத் துடிப்பை மிகவும் மகிழ்ச்சியான வழியில் உயர்த்துகிறது. பல ஆய்வுகள் தவறாமல் நடனம் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடும், அதே நேரத்தில் கொழுப்பு மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்கும், உயர் இரத்த அழுத்தத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட காரணிகள். கூடுதலாக, இசை மற்றும் இயக்கத்தின் மகிழ்ச்சி மன அழுத்தத்தை விலக்கி வைக்கிறது.
லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். இந்த…
சென்னை: “தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை. மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர்…
சென்னை: எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் பகுதியில் அமைந்துள்ள 2 X 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின்…
அரியலூர்: அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து தேரோட்டத்தையொட்டி செப்.23-ம் தேதி அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளும் வீதியுலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (அக்.2) காலை நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டம் தேரடி பகுதியில்…
சென்னை: தமிழகத்தில் காஞ்சிபும், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.3) முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும், 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…
பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குஜராத்தின் பூஜ் பகுதியில் தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இருப்பினும், பதிலடி நடவடிக்கையில், இந்தியப் படைகள் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக உடைத்து தாக்கின. இதன் மூலமாக இந்தியப் படைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை உலகிற்கு அனுப்பியது. போரை விரிவுபடுத்துவதும், போரைத் தொடங்குவதும் ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் அல்ல. இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து ராணுவ…
ஊட்டி: கரூர் சம்பவத்தில் சில கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றனர். இது அரசியல் பிழை என ஊட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ‘வாக்கு திருட்டை’ கண்டித்து இந்தியா முழுவதிலும், காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலுமே தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராகுல் காந்தி தலைமையில் கரூர் மாவட்டத்துக்கு குழு அனுப்ப திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜக குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழு அமைத்துள்ளனது.…
மகாத்மா காந்தியின் சிலை லண்டனில் மீட்டெடுக்கப்பட்டது (படம்/x@hci_london) காந்தி ஜெயந்தி மற்றும் அகிம்சை சர்வதேச தினம் முன்னதாக, மத்திய லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை, இந்த வார தொடக்கத்தில், முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் டோரீஸ்வாமி, வியாழக்கிழமை சிலைக்கு அஞ்சலி செலுத்தினார், “இந்த நிகழ்வை இன்று நாங்கள் சரியான நேரத்தில் வைத்திருப்பது, இது சர்வதேச அகிம்சை மற்றும் காந்தி ஜெயந்தி என்பதால் மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு சிலை மற்றும் அதன் தளத்திற்கும் செய்யப்பட்டது.”இந்தியா-யுகே நட்பின் கட்டிடக்கலை மற்றும் துணிவின் ஒரு பகுதியாக இந்த சிலை 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது என்று அவர் கூறினார். டோரீஸ்வாமி உள்ளூர் சமூகம் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்திற்கு நன்றி தெரிவித்தார், அதை ஒரு அற்புதமான, ஒளிரும் வெள்ளை நிறத்தில் மீட்டெடுத்தார், தூய்மை மற்றும் புதுப்பித்தல் செய்தியை வெளிப்படுத்தினார்.மீட்டெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை யாருடைய நேரம் வந்துவிட்டது…
