Author: admin

கண்ணூர்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள யூதர்களும், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இரட்டை சகோதரர்கள் என அவர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். கண்ணூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், “இஸ்ரேலில் உள்ள யூதர்களும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டை சகோதரர்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பணிவான ஊழியர். ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்குகள் போட்டு கொண்டு வந்தபோது அல்லது விசா கட்டணங்களை அதிகரித்தபோது மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதே ஒரு சுயமரியாதை கொண்ட தேசமாக இருந்தால், ரத்தம் ஓடும். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களை நாம் கொண்டிருக்கிறோம்.” என்றார் முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன்…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து நாளையும் (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு மொத்தம் 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வெள்ளிக்கிழமைக்கு பதிலாக மற்றொரு நாள் பணி நாளாக இருக்கும் என்று தெரிகிறது.

Read More

சமீபத்திய ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆய்வில், டிக்டோக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் 30-70 வயதுடைய அமெரிக்காவிடையே அதிகரித்த தனிமையுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது தொற்றுநோயால் அதிகரித்த ஒரு போக்கு. கண்டுபிடிப்புகளின் தொடர்பு தன்மை இருந்தபோதிலும், அடிக்கடி சமூக ஊடக பயன்பாடு தனிமையுடன் வலுவாக தொடர்புபடுத்துகிறது, அதன் குறிப்பிடத்தக்க பொது சுகாதார தாக்கங்களை வலியுறுத்துகிறது. அமெரிக்காவில் வயதுவந்த மக்கள்தொகையில் 50% தனிமையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் -19 க்கு முன்னர் அமெரிக்கர்கள் ஏற்கனவே தனிமையில் இருந்தனர், மேலும் தொற்றுநோய் போக்கை மோசமாக்கியுள்ளது. ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில், டிக்டோக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் இதே போன்ற தளங்கள் உலகளாவிய தனிமை தொற்றுநோய்க்கு எந்த மருந்தும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகரிப்பை மற்றவர்களிடையே தனிமையாக உணருவதற்கான அதிக வாய்ப்புடன் இணைத்தனர். ஆய்வின் கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழில்…

Read More

சென்னை: செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு சட்டவிரோதமானது. அவரின் கட்டுக்கடங்காத, மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல, தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை திராவிட மாடல் அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய இந்த படு பயங்கரமான 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், 6 கோடி தமிழக மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், சிபிஐ விசாரணையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முதல்வர் அறிவிக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிர் பலியான கோர சம்பவத்தின்…

Read More

விஞ்ஞான ஆய்வுகள் இருதய நோய் மற்றும் இரத்த வகைக்கு இடையே ஒரு தொடர்பைக் குறிக்கின்றன. இரத்த வகை நபர்கள் மற்ற இரத்த வகை நபர்களை விட இருதய நோயை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் வழக்கமான அளவீடுகளுக்கு வெளியே மாறிகளின் செல்வாக்கு குறித்து இது நுண்ணறிவுடையதாக இருக்கும்.இரத்த வகை மற்றும் கரோனரி இதய நோய்தமனி கலாசி, த்ரோம்போசிஸ் மற்றும் வாஸ்குலர் உயிரியல், தொற்றுநோயியல் ஆய்வுகள் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஒரு 2012 ஆய்வில், ஓ, பி அல்லது ஏபி இரத்த கேரியர்கள் ஓ இரத்த கேரியர்களுடன் ஒப்பிடும்போது கரோனரி இதய நோய்க்கு ஆளாகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. கண்டுபிடிப்புகள் ஓ அல்லாத இரத்த கேரியர்களிடையே மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பின் அதிக விகிதங்களைக் குறிக்கின்றன. இரத்தக் குழு ஓ, மாறாக, லேசான பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்படுகிறது, இது குறிப்பிடத்தக்க இருதய நிகழ்வுகளின் அபாயத்தைக் குறைக்கிறது.மாரடைப்பு வெளிப்படுத்தப்பட்ட மற்றும்…

Read More

மும்பை: ‘அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகிறது; இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்படித்தான் பராமரிக்கப்படுகின்றன. எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. இந்த சார்ந்திருத்தல் என்பது கட்டாயமாக மாறக்கூடாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நமது அனைத்து நட்பு நாடுகளுடனும் ராஜதந்திர உறவுகளைப் பராமரிக்க பாடுபடுங்கள், அது நமது விருப்பப்படியும் கட்டாயமின்றியும் இருக்கும்” என்று…

Read More

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி – ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 13-ல் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரெங்கும் வாகன நெரிசல் நிலவுகிறது. இதனால் புதுவை மாநில மக்கள் வார இறுதி நாட்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இந்த நிலையில் நெரிசலுக்கு தீர்வு காண அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்த வகையில் கடலுார் சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதுபோல் கிழக்கு கடற்கரை சாலையில் வெளி மாநில பஸ்களுக்கான பஸ் நிலையம் அமைக்கப்பபட உள்ளது. நகரின் மையமான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கத்தை வாகனங்கள் ஊர்ந்து சென்று கடக்கும் நிலை உள்ளது. இந்த 2 சதுக்கங்களையும் இணைத்து மேம்பாலம் கட்ட அரசு…

Read More

எடை இழப்பு வெற்றிக்கு சரியான தூக்கத்தின் தரம் எவ்வளவு அவசியம் என்பதை பெரும்பாலான மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். போதிய தூக்கம் பசி-ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை சீர்குலைக்கிறது, இது ஆரோக்கியமற்ற உணவுகளை மிகவும் தீவிரமாக ஏங்க வைக்கிறது. உகந்த முடிவுகளுக்காக மக்கள் ஒவ்வொரு இரவும் அமைதியான தூக்கத்தில் 7 முதல் 9 மணிநேரம் செலவழிக்க வேண்டும். ஆழ்ந்த சுவாச தியானம் மற்றும் யோகா பயிற்சி, மன அழுத்த நிர்வாகத்தை செயல்படுத்துகிறது, இது கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியின் காரணமாக தொப்பை கொழுப்பு சேமிப்பைக் குறைக்க வழிவகுக்கிறது. மன அழுத்த அளவுகள் நிர்வகிக்கக்கூடியதாக மாறும்போது, ​​மக்கள் உணர்ச்சிவசமாக குறைவாக சாப்பிடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மனம் சமாதானமாக இருக்கும்போது, ​​சிறந்த உணவு மற்றும் உடற்பயிற்சி தேர்வுகளைச் செய்ய முடியும்.இந்த பார்வைகள் இயற்கையில் பொதுவானவை அல்ல. எடை இழப்பு முடிவுகள் தனிநபர்களுக்கு மாறுபடும் மற்றும் இந்த கட்டுரையில் பகிரப்பட்ட காட்சிகள் குறிப்பிட்ட முடிவுகளுக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. தொழில்முறை ஆலோசனைக்கு…

Read More

புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா வருவதாகவும், அப்போது புதினின் பயணம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத் திட்டத்தின்படி ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வரும்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருதரப்புக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதினின் இந்திய பயணம் ஒருநாள் பயணமா அல்லது இரண்டு நாள் பயணமா என்பது இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி தற்போது நடைபெற்று வருவதாக தகவல். கடைசியாக கடந்த 2021-ல் புதின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு ராணுவத்தின் செயல்பாடு, வணிக ரீதியான உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், புதினும் பேசுவார்கள்…

Read More

சென்னை: திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ஆம் ஆண்டில்…

Read More