மெலனோமா மற்றும் பிற தோல் புற்றுநோய்களுடனான நேரடி தொடர்பை, குறிப்பாக இளைஞர்களிடையே, இங்கிலாந்தில் வணிக சூரிய ஒளியில் உடனடியாக தடை விதிக்க சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போதைய சட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் தீங்கு விளைவிக்கும் உற்பத்தியின் ஆக்கிரமிப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றை அவர்கள் விமர்சிக்கிறார்கள், தோல் புற்றுநோய் விகிதங்களைக் குறைப்பதற்கும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் தடை முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது. இங்கிலாந்தில் வணிக சன் பெட்களை தடை செய்ய வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தினர். சூரிய ஒளியின் பயன்பாடு மெலனோமா மற்றும் பிற தோல் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக இளைஞர்களிடையே, நிபுணர்கள் வாதிட்டனர். தற்போதுள்ள சூரிய அஸ்தமன சட்டத்தின் பயனற்ற தன்மையையும் அவர்கள் விமர்சித்தனர்.பி.எம்.ஜே.யில் பகிரப்பட்ட தலையங்கத்தில் பேராசிரியர் பால் லோரிகன் மற்றும் சகாக்கள் கூறுகையில், கடுமையான விதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க உதவும் என்பதற்கு சிறிய சான்றுகள் இல்லை.சூரிய ஒளியை ஏன் தடை செய்வது?உட்புற தோல் பதனிடுதல்…
Author: admin
2005 ஆம் ஆண்டில் நியூயார்க்கின் ஹிக்ஸ்வில்லில் ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் கார் விபத்துக்குள்ளானதன் விளைவாக கணேஷ் ஷெனோய் மீண்டும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் ஷெனாய் மம்வாய்க்கு தப்பி ஓடியதால், ஹிக்ஸ்வில்லில் ஒரு கொடிய கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்ட உடனேயே 54 வயதான கணேஷ் ஷெனோய் இரண்டு தசாப்த கால சட்டப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டார். 2005 மற்றும் 2025 க்கு இடையில், ஷெனோய் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார், ஆனால் இறுதியில், அவர் தனது எல்லா விருப்பங்களையும் தீர்த்துக் கொண்டார், மேலும் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். செப்டம்பர் 26 அன்று, அவர் நீதிபதி ஹெலன் குகெர்டி முன் கைது செய்யப்பட்டார். ஷெனாய் குற்றவாளி அல்ல என்று ஒப்புக் கொண்டார், ரிமாண்ட் செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க முடியும்.2005 இல் என்ன…
கொலம்பியா: “இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார். கொலம்பியாவில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப் பெரிய ஆபத்து. சீனா செய்வதை நாங்கள் செய்ய முடியாது. அந்த நாடு மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை நடத்துகிறது. எங்கள் நாட்டின் அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளாது. 2016-இல் பாஜக அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு கொள்கை மிகப் பெரிய தோல்வியடைந்தது. கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.…
சென்னை: மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களில் தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக்கல்வித் துறை திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதில், ஆர்டிஇ திட்ட நிதியும் சுமார் ரூ.600 கோடி…
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு…
சாப்பிடுவதற்கு முன்பு கொட்டைகளை ஊறவைப்பது பல இந்திய வீடுகளில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். நம்பிக்கை வெறும் கலாச்சாரமல்ல – அறிவியல் அதை ஆதரிக்கிறது.
விழுப்புரம்: பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்க்குமரனை நியமனம் செய்வதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று மகிழ்ச்சியான நாள், எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் நாள். நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவர் தமிழ்க்குமரன். தமிழ்க்குமரனை பாமக இளைஞரணித் தலைவராக நியமனம் செய்கிறேன். இவருக்கு ஏற்கெனவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. நான் தான் அந்த நியமனக் கடிதத்தை அவருக்கு கொடுத்தேன். உடனே இதனை தமிழ்க்குமரன், அன்புமணியிடம் போனில் கூறியுள்ளார். அதற்கு, ‘இதை ஏற்கமுடியாது, உடனடியாக நீ பொறுப்பை ராஜினாமா செய்’ என்று சொல்லியுள்ளார். நான் ராஜினாமா செய்யவேண்டாம் என சொன்னேன். பின்னர் சில மாதங்களில் கட்சியின் பொதுக்குழு நடந்தது. பொதுக்குழுவுக்கு வருவதற்காக தமிழ்க்குமரன் குடும்பத்துடன் வந்திருந்தார். ஆனால், தமிழ்க்குமரன் பொதுக்குழுவுக்கு வரக்கூடாது என அன்புமணி சொல்லிவிட்டார். இதனால் மனம் நொந்து அவர்…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் மாலையில் ரூ.70 உயர்ந்தது. அதன்படி தற்போது, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை சற்றே குறைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் முழுமைக்கும்…
இது கிளாசிக்கல், ஜூம்பா, அல்லது வாழ்க்கை அறையில் ஃப்ரீஸ்டைல் என இருந்தாலும், நடனம் இதயத் துடிப்பை மிகவும் மகிழ்ச்சியான வழியில் உயர்த்துகிறது. பல ஆய்வுகள் தவறாமல் நடனம் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடும், அதே நேரத்தில் கொழுப்பு மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்கும், உயர் இரத்த அழுத்தத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட காரணிகள். கூடுதலாக, இசை மற்றும் இயக்கத்தின் மகிழ்ச்சி மன அழுத்தத்தை விலக்கி வைக்கிறது.
லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். இந்த…
