சென்னை: கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இந்திய சிறப்பு மிக்க நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்த போது நான் கண்ட அனுபவம் என் நினைவுகளில் உள்ளது. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட நாடு இந்தியா. இந்த முறை எனது ஆட்டத்தை நேசிக்கும் அடுத்த தலைமுறை ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இந்த பயணம் எனக்கு மதிப்பளிக்கிறது” என மெஸ்ஸி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் தனது இந்திய பயணத்தை மெஸ்ஸி உறுதி செய்துள்ளார். இந்த போட்டி மட்டுமல்லாது…
Author: admin
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகவும் விமரிசியைாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கடந்த 10 நாட்களாக வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். குலசேகரன்பட்டினம் கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா…
ப்ரூஸ் வில்லிஸ், ‘டை ஹார்ட்’ நட்சத்திரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஒரு முற்போக்கான மூளை நோயான ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா (எஃப்.டி.டி) உடன் போராடுகிறது. அவரது மனைவி எம்மா ஹெமிங் சமீபத்தில் அவரது மூளை தோல்வியுற்றாலும் அவரது ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தினார். FTD என்பது ஆளுமை, உணர்ச்சிகள் மற்றும் பேச்சை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும், இது பெரும்பாலும் 40 முதல் 65 வரை தனிநபர்களை பாதிக்கிறது. இந்த நிலை பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது, இதில் நடத்தை-மாறுபாடு FTD மற்றும் முதன்மை முற்போக்கான அஃபாசியா உட்பட, அக்கறையின்மை மற்றும் தூண்டுதல் போன்ற அறிகுறிகளை முன்வைக்கிறது. ப்ரூஸ் வில்லிஸ், ‘டை ஹார்ட்’ நட்சத்திரம், ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியாவை (FTD) போராடுகிறது. அன்பான நடிகருக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்போக்கான மூளை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முன்னர், அவருக்கு 2022 ஆம் ஆண்டில் அஃபாசியா இருப்பது கண்டறியப்பட்டது, இது தொடர்புகொள்வது…
பான் இந்தியா என்ற வார்த்தையை கேட்டாலே மிக முக்கியமாக ஞாபகம் வரும் படங்கள் மூன்று. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இவற்றில் முந்தைய இரண்டு படங்களும் உருவாக்கத்தின் போதே நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என அனைத்தும் இந்திய அளவில் பரவலான கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே எடுக்கப்பட்டவை. ஆனால் ‘காந்தாரா’ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. அது முழுக்க மண் சார்ந்த, வட்டார மொழியுடன் கூடிய ‘ஆர்கானிக்’ ஆக எழுதப்பட்ட ஒரு படம். இத்தனைக்கு அப்படம் வெளியான போது தமிழில் கூட டப் செய்யப்படவில்லை. ஆனால், அப்படத்தின் திரைக்கதையும், அட்டகாசமான மேக்கிங்கும் அப்படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்து ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘காந்தாரா’வின் முன்கதையாக வெளியாகியுள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு…
தருமபுரி: “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால், இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது” என்று கரூர் நெரிசல் சம்பவம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தருமபுரியில் இன்று (அக்.2) மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியது: “கரூரில் செப்டம்பர் 27-ம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல் துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால்,…
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. தற்போது விஜய தசமியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பெரும் பொருட்செலவில் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘மூக்குத்தி அம்மன் 2’ தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் கூறும்போது, “‘மூக்குத்தி அம்மன்’ ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து,…
கனடாவில் உள்ள இந்திய மாணவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். கனடாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடாவில் ஒரு இந்திய மாணவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 27 வயதான ஜதிந்தர்பால் சிங் தனது மாணவர் விசா காலாவதியான பிறகு, பள்ளி கட்டணத்தை வாங்க முடியாததால், அவரது மாணவர் விசா காலாவதியான பிறகு, பணம் சம்பாதிக்க முடியும் மற்றும் போதைப்பொருள் விற்பனையின் மூலம் தனது கடன்களை அழிக்க முடியும் என்று ஒரு “நண்பரின் நண்பர்” என்று கூறப்பட்ட பின்னர் போதைப்பொருட்களை விற்பனை செய்ய திரும்பினார். சிங்கின் தண்டனைக்கு தலைமை தாங்கிய சாஸ்கடூன் மாகாண நீதிமன்ற நீதிபதி லிசா வாட்சனின் எழுத்துப்பூர்வ முடிவின்படி, சிங் கனடாவுக்கு ஒன்ராறியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வந்தார். அவர் தனது முதல் ஆண்டு படிப்பைக் கடந்தார், ஆனால் தனது கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் தனது இரண்டாம் ஆண்டை…
’ஜாவா சுந்தரேசன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் சாம்ஸ். சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாம்ஸ். இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இப்போது வரை மீம்ஸ்களில் உலவி வருகிறது. இந்த கதாபாத்திர பெயரை தனது பெயராகவே மாற்றிக் கொண்டார் சாம்ஸ். இது தொடர்பாக சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத் துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை “சாம்ஸ்” (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். “சாம்ஸ்” என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குநர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305-ல் கடவுள்’படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை…
இதய நோய் உலகளவில் மரணத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், ஆனால் இங்கே நம்பிக்கையான செய்தி – இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்களில் 80% தடுக்கக்கூடியது, இது தடுக்கக்கூடியது உலக இதய கூட்டமைப்பு. தடுப்பு எப்போதுமே பெரிய வாழ்க்கை முறை அதிக ஹால்களை அர்த்தப்படுத்துவதில்லை. சில நேரங்களில், இது சிறிய, சிந்தனைமிக்க அன்றாட பழக்கங்களைப் பற்றியது, இது இதயத்தை ஒன்றாக பாதுகாக்கிறது.இந்த பழக்கவழக்கங்கள் எல்லா இடங்களிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் வழக்கமான “ஆரோக்கியமான, அதிக உடற்பயிற்சி” ஆலோசனைகள் அல்ல. அவை இயல்பாகவே வாழ்க்கையில் பொருந்தக்கூடிய மாற்றங்களை உள்ளடக்குகின்றன. இதுபோன்ற 5 பழக்கவழக்கங்கள் இங்கே டாக்டர் வாஸ், எம்.டி.அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு மருத்துவர், சொல்வது உண்மையிலேயே ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும்.
ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். அவை தீர்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன, மேலும் சலித்த மாலைக்கான சரியான செய்முறையாக இருக்கலாம்! ஒரு ஆப்டிகல் மாயை உண்மையில் ஒரு காட்சி நிகழ்வு, அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.ஆடு எங்கே!சமீபத்தில், ஒரு புதிய ஆப்டிகல் மாயை கண்டுபிடிக்கப்பட்டது, இது பயனர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும்…
