Author: admin

புதுடெல்லி: நம்பியோ தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா இதில் முன்னிலையில் உள்ளது. 147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7…

Read More

மான்செஸ்டர்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஏனெனில், தோல்வி அடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்கள் இந்திய அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், மான்செஸ்டர் போட்டியில் களமிறங்கவில்லை. இந்த தொடரில்…

Read More

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்களது வீட்டாரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் பழங்குடியினத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அந்த ஜோடியை டிரக்கில் குவெட்டாவின் பாலைவனப் பகுதிக்கு தூக்கிச் சென்ற ஒரு கும்பல் கொடூரமாக சுட்டுக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 14 பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இதில், ஆணவக்கொலைக்கு உத்தரவிட்ட உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயும் அடங்குவார். யாரும் தப்ப முடியாது: பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி கூறுகையில், “ஒருவரை…

Read More

சென்னை: கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்…

Read More

புதுடெல்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதில் குஜராத்தை சேர்ந்த நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த நயாரா, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் ஐரோப்பிய…

Read More

இந்தியாவில் மழைக்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும், புத்துணர்ச்சியூட்டும் மழை, ஈரப்பதம் மற்றும் குளிரான வெப்பநிலை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது, இது தாவர வளர்ச்சிக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்குகிறது. இருப்பினும், இதே மழைகள் நீர்ப்பாசனம், பூஞ்சை தொற்று மற்றும் மோசமான வடிகால் போன்ற சவால்களை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக பால்கனி அல்லது மொட்டை மாடி தோட்டங்களில். இந்த நேரத்தில் ஆரோக்கியமான மற்றும் துடிப்பான தோட்டத்தை பராமரிக்க ஈரமான, ஈரப்பதமான நிலைமைகளில் செழிக்கக்கூடிய சரியான தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பருவமழை நட்பு தாவரங்கள் கனமான மழையைத் தாங்குவது மட்டுமல்லாமல், காற்றை சுத்திகரிக்கவும், பசுமையைச் சேர்க்கவும், மனநிலையை அதிகரிக்கவும் உதவுகின்றன. சரியான கவனிப்புடன், உங்கள் தோட்டம் மழைக்காலம் முழுவதும் அழகாக வளரக்கூடும்.மழைக்கால தோட்டக்கலைக்கு ஏற்ற 10 சிறிய தாவரங்கள்1. பாம்பு ஆலை (சான்சேவியரியா)பாம்பு தாவரங்கள் நம்பமுடியாத அளவிற்கு குறைந்த பராமரிப்பு மற்றும் பருவமழையின் போது பால்கனிகளுக்கு ஏற்றவை. அவர்கள் அதிக ஈரப்பதத்தை பொறுத்துக்கொள்கிறார்கள், சிறிது தண்ணீர்…

Read More

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீஸார் விசாரித்தபோது உயிரிழந்தார். இது தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், “அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அஜித்குமார் குடும்பத்துக்கும், போலீஸாரால் தாக்கப்பட்ட நவீன், அருண், பிரவீன் ஆகியோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: : அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கைப்போல, அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆக. 20-ல் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். முக்கிய சாட்சிகளான…

Read More

ஆப்டிகல் மாயைகள் இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஒரு நல்ல காரணத்திற்காக! அவை உங்கள் செறிவு, கண்காணிப்பு திறன் மற்றும் மறைக்கப்பட்ட வடிவங்களை உங்கள் மனம் அடையாளம் காணக்கூடிய வேகத்தை சவால் செய்கின்றன. இது ஒரு மறைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடித்தாலும் அல்லது அடர்த்தியான நிரம்பிய படத்தில் அசாதாரணமான ஒன்றை அங்கீகரித்தாலும், உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்த மனதை வளைக்கும் புதிர்களால் ஒருவருக்கொருவர் சோதிக்கிறார்கள்.இந்த படம் அதே உறுப்பு அதாவது 7e8 என்ற பலகையாகத் தெரிகிறது, ஆனால் ஒரு திருப்பம் உள்ளது, ஒரு உறுப்பு அனைத்து 7e8 களுக்கும் இடையில் மறைக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட ஒற்றைப்படை உறுப்பு 7f8 ஐ 10 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். சிறந்த அவதானிப்பு திறன்களைக் கொண்டவர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும்.எனவே, உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது!கவுண்டவுன் தொடங்கட்டும் !!ஒன்று, இரண்டு, மூன்று…உங்களில் எத்தனை பேர் 7f8 ஐக் கண்டுபிடிக்க முடிந்தது! அதைக் கண்டுபிடிக்கவில்லை, கவனமாகப்…

Read More

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டரை மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் அழைத்து வரப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து, முதல்வரிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் இருந்தபடியே… முதல்வர் ஸ்டாலின், தனது அலுவலகப் பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு செய்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பில், “முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலர் நா.முருகானந்தத்துடன், அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக,…

Read More

புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது மனித உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. திசுக்களை சரிசெய்தல் மற்றும் தசைகளை உருவாக்குவது முதல் நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது வரை, புரதம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கிறது. இருப்பினும், உங்களுக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதைப் புரிந்துகொள்வது மாறுபட்ட பரிந்துரைகள் மற்றும் தனிப்பட்ட காரணிகளால் குழப்பமடையக்கூடும். தகவலறிந்த உணவுத் தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவ புரத உட்கொள்ளல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த கட்டுரை உடைக்கிறது.உங்கள் உடலுக்கு ஏன் புரதம் முக்கியமானதுபுரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை, அவை தசைகள், தோல், முடி மற்றும் பிற திசுக்களின் கட்டுமானத் தொகுதிகள். 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றில் ஒன்பது அவசியம், ஏனெனில் உங்கள் உடல் அவற்றை உற்பத்தி செய்ய முடியாது, அவற்றை உணவில் இருந்து பெற வேண்டும்.தசை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான…

Read More