புதிய நாய்க்குட்டியைப் பெறுகிறீர்களா? அவர்கள் அழகாகவும், குழப்பமாகவும், உலகத்தைப் பற்றி முற்றிலும் துல்லியமாகவும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்குதான் நாய்க்குட்டி சமூகமயமாக்கல் வருகிறது. மக்கள், செல்லப்பிராணிகள், ஒலிகள் மற்றும் புதிய சூழ்நிலைகளுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை உங்கள் நாய்க்குட்டியைக் கற்பிப்பது அவர்களின் நடத்தைக்கு மட்டுமல்ல, அவர்களின் வாழ்நாள் மகிழ்ச்சிக்கும் முக்கியமானது. இந்த வழிகாட்டியில், ஒரு நாய்க்குட்டியை எவ்வாறு சமூகமயமாக்குவது, எப்போது தொடங்குவது, சிறந்த சாளரத்தை நீங்கள் தவறவிட்டால் என்ன செய்வது என்பதை நாங்கள் உடைப்போம்.நாய்க்குட்டி சமூகமயமாக்கல் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?நாய்க்குட்டி சமூகமயமாக்கல் என்பது உங்கள் நாயை மெதுவாக உலகிற்கு வெளிப்படுத்துவதாகும், எனவே அவை நம்பிக்கையுடனும், நட்பாகவும், நன்கு சரிசெய்யப்பட்டதாகவும் வளர்கின்றன. இது வெவ்வேறு ஒலிகள், காட்சிகள், மக்கள், விலங்குகள் மற்றும் சூழ்நிலைகளை பாதுகாப்பான மற்றும் நேர்மறையான வழியில் அனுபவிப்பதைப் பற்றியது. நன்கு சமூகமயமாக்கப்பட்ட நாய்க்குட்டி கவலை, ஆக்கிரமிப்புக்கு அஞ்சுவது அல்லது அதிகப்படியான குரைத்தல் போன்ற நடத்தை சிக்கல்களை…
Author: admin
சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக் கோளின் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவுபெற்றன. அதைத்தொடர்ந்து பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில், நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள்…
சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 28,179 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு ஜூன் 25 முதல் 29-ம் தேதிவரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 10 லட்சத்து 19,751 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 52,007 பேர் மட்டுமே தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து பட்டதாரிகள் தங்கள் முடிவுகள் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.…
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தவறு நடந்தது தெரிந்தவுடன் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்களின் பதவிகளை முதல்வர் பறித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மாநகராட்சி அலுவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், அதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடியோ, விளக்கமோ அமைச்சர்கள், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தரப்பில் அளிக்கப்படாதது திமுகவினரி டையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில், வரியைக் குறைத்து நிர்ணயம் செய்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அதன் சொத்து வரி மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட வீடுகளுக்கான வரியை செலுத்தி வந்த 200 திருமண மண்டபங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு முறையாக வரி விதிக்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த முறைகேடு விவகாரத்தில் 5 திமுக மண்டலத் தலைவர்கள், 2…
பாரம்பரிய வேலியின் செலவு இல்லாமல் தனியுரிமையை வழங்கும் ஒரு வாழ்க்கை வேலிக்கு சிறந்த தாவரங்களைத் தேடுகிறீர்களா? ஒரு வாழ்க்கை வேலி என்பது இயற்கையான எல்லைகளை உருவாக்குவதற்கும், மூக்கு அண்டை நாடுகளைத் தடுப்பதற்கும், உங்கள் தோட்டத்தின் அழகை மேம்படுத்துவதற்கும் ஒரு புத்திசாலித்தனமான, சூழல் நட்பு வழியாகும். உங்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் தனியுரிமை ஹெட்ஜ்கள், குறைந்த பராமரிப்பு பசுமை அல்லது பறவைகள் மற்றும் மகரந்தச் சேர்க்கைகளை ஈர்க்கும் பூக்கும் புதர்கள் தேவைப்பட்டாலும், உங்கள் வெளிப்புற இடத்திற்கு ஒரு சரியான ஆலை உள்ளது. உங்கள் வெளிப்புற இடத்தில் ஒரு பசுமையான, நிலையான தனியுரிமைத் திரையை உருவாக்க செயல்பாடு மற்றும் அழகை இணைக்கும் சிறந்த தாவர விருப்பங்களைக் கண்டறியவும்.ஒரு வாழ்க்கை வேலியை எவ்வாறு உருவாக்குவது: உங்கள் தோட்டத்திற்கு தனியுரிமை, அழகு மற்றும் வனவிலங்கு ஆதரவை வழங்கும் 7 தாவரங்கள்வெளிச்சம் ஹைட்ரேஞ்சா (ஹைட்ரேஞ்சா பானிகுலட்டா ‘லிம்லைட்’)ஆதாரம்: விக்கிபீடியாஹைட்ரேஞ்சாக்கள், குறிப்பாக வெளிச்சம் வகை, ஒரு வாழ்க்கை வேலிக்கு ஒரு…
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் முக்கிய சாட்சிகள் 4 பேருக்கு பாதுகாப்பும் வழங்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அஜித்குமாரின் குடும்பத்திற்கு 7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. மேலும், சிபிஐ தரப்பில், விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் 7 வேலை நாட்களுக்குள்ளாக…
உங்கள் மனம் பந்தயத்தில் ஈடுபடுவதைப் போல எப்போதாவது உணர்ந்தேன், உங்கள் இதயம் மெதுவாக்காது? நீங்கள் எவ்வளவு தூக்கம் வந்தாலும், நேற்றிரவு முதல் சோர்வடைந்து சோர்வாக உணர்கிறீர்கள். சரி, எல்லா நேரத்திலும் “விளிம்பில்” இருப்பதற்கான அந்த மோசமான உணர்வு உங்கள் மன அழுத்தம் அல்லது ஹார்மோன்களாக இருக்காது – இது அதிக கார்டிசோலாக இருக்கலாம். பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படும், கார்டிசோல் என்பது உங்கள் உடலின் இயற்கையான அலாரம் அமைப்பு, நீங்கள் ஒரு காலக்கெடுவை சந்திக்க சிரமப்படும்போது அல்லது நீங்கள் மோசமான போக்குவரத்தில் சிக்கிக்கொண்டால் பெரும்பாலும் உதைக்கப்படுகிறார். கார்டிசோல் எங்களுக்கு உயிர்வாழ உதவுகிறது, ஆனால் மன அழுத்தம் நம்மை வெல்லும்போது, கார்டிசோல் உதவியாக இருந்து விரைவாக தீங்கு விளைவிக்கும், உங்கள் உடல், மூளை மற்றும் மனதில் அழிவை ஏற்படுத்தும். உயர் கார்டிசோல் உண்மையில் எப்படி உணருகிறது என்பதையும், அது நம் மனநிலையையும் குடல் ஆரோக்கியத்தையும் எவ்வாறு அமைதியாக சேதப்படுத்தும் என்பதையும்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் அப்பா முகமது நபி வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அசத்தியுள்ளார் மகன் ஹசன் இஸக்கில். இந்த வீடியோ கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார் 40 வயதான ஆல்ரவுண்டர் முகமது நபி. கடந்த 2009 முதல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். இது தவிர உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் Shpageeza கிரிக்கெட் லீக் தொடரில் எம்ஐஎஸ் அய்னாக் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அவரது மகன் ஆமோ அணிக்காக இதே தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று இந்த அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. அப்போது தன் அப்பா நபி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் விளாசி…
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனது திறனை நிரூபித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. பட பூஜை, போட்டோ ஷூட், படப்பிடிப்பு என படத்தின் பணிகள் அடுத்தடுத்து வேகமெடுத்தது. இதில் நாயகனாக சூர்யா நடிக்கிறார். அவர் நடிக்கும் 45-வது படம் என்பதால் இந்த படம் ‘சூர்யா 45’ என முதலில் அறியப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘கருப்பு’ என படத்தின் தலைப்பை அறிவித்தது படக்குழு. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் சூர்யா கருப்பு வேட்டி,…
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகி ஒத்துழைக்கவில்லை எனவும் கூறினார். மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் எதுவும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். இதற்கு,…
