சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு நேரிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்…
Author: admin
சென்னை: ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.10 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மற்றொரு மின்னஞ்சலில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, சென்னை விமான நிலையம் ஆகிய…
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (யுடிஐக்கள்) பெண்களை பாதிக்கும் பொதுவான சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும், அச om கரியம், எரியும் உணர்வுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல். ஆண்களை விட பெண்கள் யுடிஐக்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள், தொற்றுநோய்களை 30 மடங்கு அதிகமாக அனுபவிக்கின்றனர். இந்த அதிகரித்த ஆபத்து உடற்கூறியல், ஹார்மோன் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளின் கலவையின் காரணமாகும், இது பாக்டீரியாவை சிறுநீர் பாதையில் நுழைந்து பாதிக்க எளிதாக்குகிறது. பெண்கள் ஏன் யுடிஐக்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது தடுப்பு மற்றும் ஆரம்ப சிகிச்சைக்கு உதவும். சிறுநீர்க்குழாய் நீளம் மற்றும் திசு உணர்திறன் முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை, பல முக்கிய காரணங்கள் இந்த பாலின ஏற்றத்தாழ்வை விளக்குகின்றன.புரிந்துகொள்ளுதல் பெண்கள் ஏன் அதிக யுடிஸைப் பெறுகிறார்கள் மற்றும் ஆபத்தை எவ்வாறு குறைப்பதுNIH இல் வெளியிடப்பட்ட ஆய்வு, ஆண்களை விட பெண்கள் யுடிஐக்களுக்கு கணிசமாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது,…
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அண்மையில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது, ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது முற்றிலும் பொருளாதார நலனுக்கானது. அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நமது கச்சா எண்ணெயை இந்தியா வாங்க மறுத்தால்…
சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நினைவக தக்கவைப்பு முக்கியமானது. நவீன மருந்துகள் டோனிக்ஸ் மற்றும் டேப்லெட்களை வழங்குகின்றன, இருப்பினும், ஒரு பாரம்பரிய காபி தண்ணீர் காலமற்ற தீர்வை வழங்குகிறது. ஆயுர்வேதத்தில், பிராமி காதா, அறிவாற்றல், கவனம் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும் திறனுக்காக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த இயற்கையான தீர்வு பல்வேறு வயதினரிடையே மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும் என்பதை இப்போது அறிவியல் சான்றுகள் ஆதரிக்கின்றன. பிராமி கதா என்றால் என்னபிராமி ஒரு வற்றாத மூலிகை, இந்தியாவின் ஈரநிலங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர். விஞ்ஞான ரீதியாக பாகோபா மோன்னியேரி என்று அழைக்கப்படும் இது ஒரு புல்லாங்குழல், இது ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு மூலக்கல்லாக உள்ளது. பிராமி இலைகள் தண்ணீரில் வேகவைக்கப்படும்போது, அதிலிருந்து தயாரிக்கப்படும் கதா நினைவகம், செறிவு மற்றும் மன தெளிவை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.கூர்மையான நினைவகத்திற்காக பிரம்மி காதாவிஞ்ஞான ஆராய்ச்சி பிராமி காதாவின் நினைவகத்தை அதிகரிக்கும் விளைவுகளின் பாரம்பரிய கூற்றுக்களை…
சென்னை: விவசாயிகளுக்கு சிரமமின்றி நெல் கொள்முதல் பணிகளை மேற்கொண்டு, அரவை ஆலைகள், சேமிப்பக் கிடங்குகளுக்கு அவற்றை விரைவாக, பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை நெல் மணிகளை பாதுகாக்க 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் கடந்த 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு சாதனையாக 47.99 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் 1.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் கொள்முதல் 3.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி…
முந்திரிகள் மிகவும் பிரபலமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்களில் ஒன்றாகும், அவை சமையல், பண்டிகை இனிப்புகள் மற்றும் பரிசுகளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக தீபாவளியின் போது. புரதம், நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தவை, அவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், சந்தையில் போலி அல்லது குறைந்த தரமான முந்திரி எழுச்சி நுகர்வோர் மீதான கவலைகளை எழுப்பியுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட கொட்டைகள் சுவை சமரசம் செய்வது மட்டுமல்லாமல், உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும். தரம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் உறுதிப்படுத்த உண்மையான முந்திரிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது அவசியம். வாங்குவதற்கு முன் முந்திரிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஐந்து எளிய மற்றும் பயனுள்ள வழிகள் இங்கே.உண்மையான மற்றும் உண்மையான முந்திரிகளை அடையாளம் காண 5 எளிதான வழிகள்சயின்ஸ் டைரக்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிறப்பு ஒளி அடிப்படையிலான சோதனைகள் வேர்க்கடலை அல்லது மக்காடமியா போன்ற…
லாகூர்: இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை பெறுவது சார்ந்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அவர்கள் வசம் கோப்பையை மோசின் நக்வி வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். “இந்திய அணி நம்பர் 1 அணிதான். ஆனால், அவர்களின் செயல் மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. மோசின் நக்விதான் கோப்பையை வழங்குவார். அதை பெற மறுத்தால் அது அவர்களுக்கு தான் அவமதிப்பு. நீங்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளீர்கள். ஆனால், ஏன் இந்த பிடிவாதம்? மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர். இதுவே ஐசிசி தொடராக இருந்து, அதில் ஜெய் ஷா வசமிருந்து பாகிஸ்தான் அணி கோப்பையை பெற முடியாது என தெரிவித்தால், அங்கு யார் மீது தவறு?” என பாசித் அலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை சர்ச்சை: கடந்த செப்.28-ம் தேடி நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5…
விழுப்புரம்: பாமக இளைஞர் சங்கத் தலைவராக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். பாமக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜி.கே.மணியை ஆறுதல்படுத்தும் வகையில், அவரது மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை நிறுவனர் ராமதாஸ் வழங்கினார். ஆனால், அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக தமிழ்க்குமரன் பதவியிலிருந்து விலகினார். பின்னர், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கும் அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், 5 மாதங்களில் முகுந்தனும் பதவி விலகினார். இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ்-அன்புமணிக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை கட்சி நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். இதற்கான கடிதத்தை தைலாபுரத்தில் ராமதாஸ் நேற்று தமிழ்க்குமரனிடம் வழங்கினார். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக ஏற்கெனவே தமிழ்க்குமரன் பதவி விலகினார்.…
மாரடைப்பு உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகவே உள்ளது, மேலும் பெரும்பாலான மக்கள் அவற்றை பகல்நேர மன அழுத்தம் அல்லது செயல்பாட்டுடன் தொடர்புபடுத்துகையில், பலர் உண்மையில் இரவில் அல்லது அதிகாலை நேரங்களில் நிகழ்கின்றனர். தூக்கத்தின் போது, உடல் இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவை மாற்றுகிறது, இது இருதய நிகழ்வுகளுக்கு பாதிப்பை அதிகரிக்கக்கூடும், குறிப்பாக முன்பே இருக்கும் இதய நிலைமைகள் அல்லது அதிக கொழுப்பு உள்ள நபர்களில். பெரும்பாலும், நள்ளிரவில் எச்சரிக்கை அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் எளிதில் கவனிக்கப்படவில்லை, அதாவது மார்பு அச om கரியம், மூச்சுத் திணறல், அசாதாரண வியர்வை, படபடப்பு அல்லது திடீர் சோர்வு. இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது, ஓய்வெடுக்கும்போது கூட, முக்கியமானது. விழிப்புணர்வு, உடனடி கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ தலையீடு ஆகியவை ஆபத்தான விளைவுகளின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.நள்ளிரவில் மாரடைப்பு ஏன் நிகழலாம்மனித உடல் இயற்கையான சர்க்காடியன் தாளத்தைப் பின்பற்றுகிறது,…
