திருச்சி: திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிர்வாகிகள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு சார்பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் 6 பேர் ராமர் படம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அவமதித்ததுடன், தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும், ராமரை இழிவாகப் பேசியதுடன், ராவணனைப் போற்றும் வகையில் பேசியுள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை கண்காணித்து வரும் காவலர் கார்த்திக், இந்தப் பதிவு மக்களிடையே கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு…
Author: admin
பரிதாபாத்: ஹரியானாவின் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உளவு பார்க்கும் வேலையை வாசிம் அக்ரம் செய்துவந்துள்ளார். அக்ரம் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் உரையாடல்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானின் மற்றொரு உளவாளியான தவுபிக்கை கைது செய்து விசாரித்தபோது அவர் அக்ரம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போதுதான் உண்மைகள் தெரிந்தது. அக்ரம் மற்றும் தவுபிக் இருவரும் இணைய அழைப்புகள் மூலம் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: ‘எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும் தமிழகம் பாஜகவுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக, பாஜக எம்.பி.க்கள் குழுவினர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரப்பிர தேசத்தில் கும்பமேளா பலிகளுக் கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக, கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?. நிச்சயமாக அக்கறை இல்லை. முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச்செயல். அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக. கரூர் நெரிசல் சம்பவத்தைப் பயன்படுத்தி யாரை தன் கன்ட்ரோலில் வைக்கலாம் என்று வலம்வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும்…
அதிகப்படியான உடல் எடை நேரடியாக இரத்தத்தில் உயர்த்தப்பட்ட யூரிக் அமில செறிவுகளுக்கு வழிவகுக்கிறது. கொழுப்பு செல்கள் மூலம் யூரிக் அமிலத்தின் உற்பத்தி தசை செல்களை விட அதிகமாக உள்ளது, இதன் விளைவாக இரத்த யூரிக் அமில அளவை உயர்த்துகிறது. உடல் பருமன் சிறுநீரக செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது, இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றும் திறனை பாதிக்கிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியில் உயர் இரத்த அழுத்தம், உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவு, வயிற்று கொழுப்பு மற்றும் அசாதாரண கொழுப்பு வாசிப்புகள் ஆகியவற்றின் கலவையானது, உயர்த்தப்பட்ட யூரிக் அமில அளவுகளுடன் அடிக்கடி வரும் ஒரு நிலையை உருவாக்குகிறது. இந்த நிலைமைகளின் சரியான நிர்வாகத்துடன் எடை குறைப்பு யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். சரியான ஊட்டச்சத்துடன் இணைந்து வழக்கமான உடற்பயிற்சி, மக்கள் தங்கள் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக…
ஒவ்வொரு அக்டோபரில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் கவனிப்பு பற்றி உலகுக்கு நினைவூட்டுகிறது. மார்பக புற்றுநோய் அறிகுறிகள் மார்பகங்களில் மட்டுமே காண்பிக்கப்படுவதாக பெரும்பாலான மக்கள் நினைக்கும் அதே வேளையில், உண்மை என்னவென்றால், அடிவயிற்று பரப்பளவு ஆரம்பகால எச்சரிக்கைகளையும் கிசுகிசுக்கும். அக்குள் நிணநீர் முனைகள் இருப்பதால், உடலில் அசாதாரணமான ஒன்று நடக்கும்போது அவை முதலில் செயல்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பல பெண்கள் இந்த அறிகுறிகளை வயதானவர்கள், தோல் எரிச்சல் அல்லது ஒரு சிறிய தொற்று என ஒதுக்கி வைக்கின்றனர். இந்த சிறிய மாற்றங்களுக்கு கவனம் செலுத்துவது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு நேரிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்…
சென்னை: ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.10 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மற்றொரு மின்னஞ்சலில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, சென்னை விமான நிலையம் ஆகிய…
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (யுடிஐக்கள்) பெண்களை பாதிக்கும் பொதுவான சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும், அச om கரியம், எரியும் உணர்வுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல். ஆண்களை விட பெண்கள் யுடிஐக்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள், தொற்றுநோய்களை 30 மடங்கு அதிகமாக அனுபவிக்கின்றனர். இந்த அதிகரித்த ஆபத்து உடற்கூறியல், ஹார்மோன் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளின் கலவையின் காரணமாகும், இது பாக்டீரியாவை சிறுநீர் பாதையில் நுழைந்து பாதிக்க எளிதாக்குகிறது. பெண்கள் ஏன் யுடிஐக்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது தடுப்பு மற்றும் ஆரம்ப சிகிச்சைக்கு உதவும். சிறுநீர்க்குழாய் நீளம் மற்றும் திசு உணர்திறன் முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை, பல முக்கிய காரணங்கள் இந்த பாலின ஏற்றத்தாழ்வை விளக்குகின்றன.புரிந்துகொள்ளுதல் பெண்கள் ஏன் அதிக யுடிஸைப் பெறுகிறார்கள் மற்றும் ஆபத்தை எவ்வாறு குறைப்பதுNIH இல் வெளியிடப்பட்ட ஆய்வு, ஆண்களை விட பெண்கள் யுடிஐக்களுக்கு கணிசமாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது,…
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அண்மையில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது, ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது முற்றிலும் பொருளாதார நலனுக்கானது. அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நமது கச்சா எண்ணெயை இந்தியா வாங்க மறுத்தால்…
சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நினைவக தக்கவைப்பு முக்கியமானது. நவீன மருந்துகள் டோனிக்ஸ் மற்றும் டேப்லெட்களை வழங்குகின்றன, இருப்பினும், ஒரு பாரம்பரிய காபி தண்ணீர் காலமற்ற தீர்வை வழங்குகிறது. ஆயுர்வேதத்தில், பிராமி காதா, அறிவாற்றல், கவனம் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும் திறனுக்காக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த இயற்கையான தீர்வு பல்வேறு வயதினரிடையே மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும் என்பதை இப்போது அறிவியல் சான்றுகள் ஆதரிக்கின்றன. பிராமி கதா என்றால் என்னபிராமி ஒரு வற்றாத மூலிகை, இந்தியாவின் ஈரநிலங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர். விஞ்ஞான ரீதியாக பாகோபா மோன்னியேரி என்று அழைக்கப்படும் இது ஒரு புல்லாங்குழல், இது ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு மூலக்கல்லாக உள்ளது. பிராமி இலைகள் தண்ணீரில் வேகவைக்கப்படும்போது, அதிலிருந்து தயாரிக்கப்படும் கதா நினைவகம், செறிவு மற்றும் மன தெளிவை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.கூர்மையான நினைவகத்திற்காக பிரம்மி காதாவிஞ்ஞான ஆராய்ச்சி பிராமி காதாவின் நினைவகத்தை அதிகரிக்கும் விளைவுகளின் பாரம்பரிய கூற்றுக்களை…
