Author: admin

சென்னை: சமூக வலைதளத்தில் புரட்சியை ஏற்படுத்துவது போன்று பதிவிட்டுள்ள தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா மீது…

Read More

இந்தியாவில், பாபுகோஷா மற்றும் நாஷ்பதி பொதுவாக பேரீச்சம்பழம் என்று குறிப்பிடப்படுகிறார்கள், ஆனால் அவை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட தனித்துவமான வகைகள். பாபுகோஷா சிறியது, மென்மையானது, லேசான இனிமையானது, சாப்பிட எளிதான ஒரு மென்மையான, தாகமாக அமைப்பை வழங்குகிறது. மறுபுறம், நாஷ்பதி பெரியது, உறுதியானது, சற்று உறுதியானது, இது ஒரு மிருதுவான கடி மற்றும் அதிக வைட்டமின் சி. இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது தனிப்பட்ட விருப்பம், சுகாதார இலக்குகள் மற்றும் சமையல் குறிப்புகளுக்கு சரியான பழத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது, ஒவ்வொரு பேரிக்காய் வகையின் தனித்துவமான குணங்களையும் எடுத்துக்காட்டுகிறது.சுவை, அமைப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளில் பாபுகோஷா மற்றும் நாஷ்பதிக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்இந்தியன் பியர் என்றும் அழைக்கப்படும் பாபுகோஷா ஒரு பருவகால பழம், இது பருவமழையின் போது பிரபலமடைகிறது. இது அதன் தாகமாக அமைப்பு மற்றும் லேசான இனிப்புக்கு மதிப்பிடப்படுகிறது, இது வெப்பமான மாதங்களில் புத்துணர்ச்சியூட்டும் தேர்வாக அமைகிறது. பாபுகோஷா உணவு நார்ச்சத்து,…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேலக்சி எம்07 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் அதன் ‘எம்’ சீரிஸ் போன் வரிசையில் புது வரவாக கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள்: 6.7 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 50 + 2 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது 8 மெகாபிக்சல்…

Read More

மதுரை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் கதிரேசன், தங்கம், ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.…

Read More

நீங்கள் கைகுலுக்கிறீர்கள், ஒருவரின் பெயரைக் கேட்கிறீர்கள், சில நிமிடங்கள் கழித்து, அது உங்கள் நினைவிலிருந்து நழுவுகிறது. இது தெரிந்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. ஒருவரைச் சந்தித்தபின் பெயர்களை மறந்துவிடுவது ஒரு பொதுவான அனுபவம், ஆனால் உளவியல் இது வெறுமனே பலவீனமான நினைவக பிரச்சினை அல்ல என்று கூறுகிறது. அதற்கு பதிலாக, இந்த முறை பெரும்பாலும் உங்கள் மூளை தகவல்களை செயலாக்கும் விதம் குறித்த தனித்துவமான பண்புகளை பிரதிபலிக்கிறது.பெயர்கள் போன்ற மேலோட்டமான லேபிள்களில் சூழல், உணர்ச்சிகள் அல்லது ஆழமான பதிவுகள் சிலர் இயல்பாகவே முன்னுரிமை அளிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனப்பாடம் ஒரு பின் இருக்கை எடுக்கும் தருணத்தில் மற்றவர்கள் மிகவும் உள்வாங்கப்படலாம்.ஒரு பெயரை மறப்பது அசிங்கமாக இருக்கும்போது, ​​பழக்கம் படைப்பாற்றல், பச்சாத்தாபம் மற்றும் நம்பகத்தன்மையைக் குறிக்கலாம். உண்மையில், உளவியலாளர்கள் மேற்பரப்பு அளவிலான விவரங்களை சேமிப்பதை விட இணைப்பு மற்றும் அர்த்தத்தில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் முக்கியமானது என்று வாதிடுகின்றனர். இந்த கட்டுரையில்.பெயர்களை மறப்பது…

Read More

அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா என மூவரும் சதம் விளாசி அசத்தி உள்ளனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று (அக்.3) தொடங்கியது. கேப்டன்…

Read More

கரூர்: 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 116 காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த பல்வேறு கட்சியினர் பார்வையிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன் (கேரளா), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, எம்எல்ஏ நாகைமாலி கொண்ட குழுவினர் இன்று (அக்.3) கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த…

Read More

கோமல் ஷர்மாவில் அபிஷேக் சர்மா மற்றும் லைலா பைசல் மற்றும் ஓபராயின் திருமண கொண்டாட்டங்கள் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா தனது வாழ்க்கையில் ஒரு நல்ல கட்டத்தைக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. ஆசிய கோப்பை 2025 இல் ஒரு அதிர்ச்சியூட்டும் நடிப்புக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் சமீபத்தில் தனது வழிகாட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கையும் அக்டோபர் 2 ஆம் தேதி லூதியானாவில் நடந்த முன்னாள் சகோதரி கோமல் ஷர்மாவின் திருமண பிரபலங்களில் நடனமாடினார். வீடியோவில், அபிஷேக் சர்மா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாபி பீட்ஸுக்கு நடனமாடுவதைக் காணலாம், அது விரைவில் இணையத்தில் வைரலாகியது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் வண்ணங்கள், இசை மற்றும் ஆற்றலின் வெடிப்புடன் உயிரோடு வந்தன, பஞ்சாபி பாடகர் ரஞ்சித் பாவாவின் நேரடி நடிப்பால் இன்னும் சிறப்பானவை. அபிஷேக் தனது ஜிஜா ஜி (மைத்துனர்) லோவிஷ் ஓபராயுடன் ஒருங்கிணைந்த கருப்பு அலங்காரத்தில்…

Read More

அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, “இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா இல்லையா என்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போதே முழுமையாக தயாராக இருங்கள். கடவுள் விரும்பினால், வாய்ப்பு விரைவில் வரும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிலவும்போது விழிப்புணர்வுதான் மிகவும் முக்கியமானதாகிறது. இந்தியா தனது ராணுவ மோதலின்போது, பாகிஸ்தானில்…

Read More

கரூர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், திமுக அரசை நோக்கி த.வெ.க, பாஜக, அதிமுக கை நீட்டும் நிலையில், ‘பாஜகவோடு விஜய் கூட்டு சேருகிறார்’ என்ற கோணத்தில் முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேச ஆரம்பித்துள்ளனர். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வீடியோ வெளியிட்ட விஜய், அரசை குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ‘நேபாள புரட்சி, இலங்கை புரட்சி’ என்றெல்லாம் தொண்டர்களை உசுப்பேற்றி பதிவை வெளியிட்டு, உடனடியாக நீக்கினார். அதேபோல, ‘இந்தச் சம்பவத்துக்கு காவல் துறையே பொறுப்பு, செந்தில் பாலாஜி ஏதோ செய்துவிட்டார், திமுக அரசு சதி செய்துவிட்டது’ என்கிற ரீதியில் தவெகவினர் பேச ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் விதம் விதமாக வந்து பேசிக்கொண்டிருந்தாலும், தவெக…

Read More