Author: admin

கொழும்பு: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த மாதம் 30-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி கடந்த 30-ம் தேதி அன்று தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் விளையாடியது. இதில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து நேற்று (அக்.5) பாகிஸ்தான் அணி உடன் இந்தியா விளையாடியது. இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இந்திய அணிக்காக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.…

Read More

சென்னை: ரோந்து பணியிலிருந்த போலீஸ் எஸ்ஐ ஒருவரை தெரு நாய் கடித்து குதறியது. சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் நாய்கடி முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இருசக்கர வாகனத்தில் ரோந்து இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பணியில் உள்ள, வினோத் குமார் (35) என்ற நேரடி எஸ்.ஐ அவரது இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் உள்ள அருணாச்சலம் தெருவில் சென்றபோது அவரை தெரு நாய் ஒன்று துரத்தி பின் தொடர்ந்தது. பின்னர் திடீரென அவரைக் கடித்து குதறியது. பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சென்று முதல் உதவி சிகிச்சை பெற்றார்.

Read More

அவரது உள்நோக்க இயல்பு மற்றும் அவர் தனது எண்ணங்களை ரசிகர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் விதம், பி.டி.எஸ் லீடர் ஆர்.எம்., அதன் உண்மையான பெயர் கிம் நம்ஜூன், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) அண்மையில் ஒரு லைவ்ஸ்ட்ரீமின் போது ரசிகர்களுக்கு அவரது மனதில் ஒரு பார்வையை அளித்தது. கே-பாப் சிலை திருமணம் மற்றும் பெற்றோர்ஹுட் முதல் தனிமை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கொரியாவில் அவரது தலைமுறை எதிர்கொள்ளும் அழுத்தங்கள் வரை தனிப்பட்ட மற்றும் சமூக தலைப்புகளின் பரந்த வரிசையை பிரதிபலித்தது. அவரது நேர்மையான மற்றும் சிந்தனைமிக்க முறையில், ஆர்.எம் வாழ்க்கையின் சிக்கல்களை வழிநடத்தியது, பல ரசிகர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் முன்னோக்குகளை வழங்கியது.பி.டி.எஸ்ஸின் ஆர்.எம் சமூக அழுத்தங்கள் மற்றும் திருமணத்தை பிரதிபலிக்கிறது(( பட கடன்: பி.டி.எஸ். கடன்: வீவர்ஸ் )ஆர்.எம்., 31, திருமணத்தை சுற்றியுள்ள சமூக எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடங்கியது, குறிப்பாக பெண்கள் மீது பெரும்பாலும் வைக்கப்பட்டுள்ள அழுத்தங்கள். “குறிப்பாக பெண்களைப்…

Read More

ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார். இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார். இந்திய வம்சாவளி பெற்றோருக்கு சிட்னியில் பிறந்த ஹர்ஜாஸ் சிங், 2024 U-19 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினார், இந்த இன்னிங்ஸ் குறித்து அவர் கூறும்போது பயிற்சி மற்றும் பவர்-ஹிட்டிங் தினசரி பிராக்டீஸ் ஆகியவையே காரணம் என்றார். சாதாரண கிரேடு லெவல் கிரிக்கெட் இவரது காட்டடியினால் பேட்டர்ன் பார்க் மைதானம் உயிர் பெற்றது. ஒருநாள் கிரேடு கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக முச்சதம் அடித்த வீரர்…

Read More

“கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் எங்களது உரிமை. இப்படி பேசுவதால், ‘நாங்கள் கூட்டணி மாறுவோம் ’என்று வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில், எங்கள் நண்பர்களிடம் எங்களது உரிமையை நாங்கள் கேட்கிறோம். முன்பு நாங்கள் 110 தொகுதிகளில் கூட போட்டியிட்டிருக்கிறோம்” என்று அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். இந்நிலையில், வாக்குத் திருட்டு நடப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சின்னசேலத்தில் நேற்று முன்தினம் (அக்.4) கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்காக கே.எஸ்.அழகிரி மாலை 5 மணிக்கே வருவதாக கட்சியினர் தெரிவித்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டி பந்தலில் அமர வைத்தனர். நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி வந்த நேரம் இரவு மணி 7. காத்திருந்தவர்கள் வெறுத்துப்போய் இருக்கையை காலி செய்து விட்டு சென்று விட, உடன்பிறப்புகளின் நிர்வாகிகள் சிலர், “கூடுதல் தொகுதி கேக்குறது தப்பில்லை; ஆனால் கூடுன கூட்டத்தை தக்க வைக்க மாட்டேங்கிறாரே! பசிக்குதுன்னு கேக்குறாரே தவிர,…

Read More

47 வயதான பில்லியனர் தொழில்நுட்ப தொழில்முனைவோரும், புளூபிரிண்ட் வயதான எதிர்ப்பு திட்டத்தின் நிறுவனர் பிரையன் ஜான்சன், நீண்ட ஆயுள் உலகில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறியுள்ளார். தீவிர பயோஹேக்கிங் வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற ஜான்சன், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட million 2 மில்லியனை மருத்துவ பரிசோதனைகள், கூடுதல் மற்றும் வயதானதை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட கடுமையான நடைமுறைகளுக்கு செலவிடுகிறார். உடற்பயிற்சிகளையும், தியானம், கண்டறிதல் மற்றும் ஒரு அளவிடப்பட்ட அளவிடப்பட்ட உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து மணி நேர தரவு உந்துதல் விதிமுறைகளுடன் சூரிய உதயத்திற்கு முன்பே அவரது காலை தொடங்குகிறது. ஜான்சன் தனது கடுமையான ஒழுக்கமும் விஞ்ஞான துல்லியமும் தனது உயிரியல் வயதை மெதுவாக்க உதவியதாகக் கூறுகிறார், இதனால் அவரது உண்மையான ஆண்டுகளை விட உடல் ரீதியாக இளமையாக இருக்கிறார். “நேரத்தை அவுட்ல்மார்ட்” செய்வதற்கான அவரது லட்சிய தேடலானது மனித வாழ்க்கையை விரிவுபடுத்துவதில் அறிவியல் மற்றும் சுய-தேர்வுமுறை எவ்வளவு…

Read More

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை வழங்குகையில், ஆதிசங்கரரின் திரிபுர சுந்தரி மானச பூஜை ஸ்தோத்திரம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றின் குறிப்புடன், தேவிகளுக்கு அலங்காரம் செய்யும் ஆதிசங்கரர் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருவானைகோவிலில் அகிலாண்டேஸ்வரிக்கு தாண்டக பிரதிஷ்டை (காது அலங்காரம்) ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது. இப்போது மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது. 1966 பிப்ரவரி 19-ம் தேதியன்று இதே விஸ்வாவசு ஆண்டில் காஞ்சி காமகோடி பீடத்தின் மகாஸ்வாமிகள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, தருமபுரம் ஆதீனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சைவ ஆன்மிக சேவை நிகழ்வான தெய்வீக பேரவையை 68-வது சங்க ராச்சாரியார் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வையும் இப்போது…

Read More

சென்னை: பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் ராணி, இவரது வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை சராசரியாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மின்கட்ட ணம் வருவது வழக்கம். இந்த மாதம் ரீடிங் கணக்கெடுக்கும் போது 73.024 யூனிட் மின்சா ரம் பயன்படுத்தியதற்காக ரூ.8 லட்சத்து 38 ஆயிரத்து 747 மின் கட்டணமாக வந்துள்ளதைப் பார்த்து ராணி அதிர்ச்சி அடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நந் தகுமார் என்பவருக்கும் ரூ.91 ஆயிரம் மின் கட்டணம் வந்தது. இதுபோன்று தொடர்ச்சியாக பாடி திருவல்லீஸ்வரர் நகரில் அதிக மின்கட்டணம் வந்ததற்கு மின் கணக்கீட்டாளரின் மெத்தனப் போக்கே காரணம் என வித்தனர். மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான கணக்கீடு: இதுகுறித்து திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா பாண்டியன் கூறியதாவது: திருவல்லீஸ்வரர் நகர் பகுதியில் மின் கணக்கீட்டாளர் தவறு தலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளார். ஊழியரை பணியிடை நீக்கம்…

Read More

தொடர்ச்சியான மார்பு வலிகள், மூச்சுத் திணறல் வழக்கமாக இதயம் தொடர்பான தொல்லைகளை நோக்கி சமிக்ஞை செய்கிறது என்று நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம், ஓரளவிற்கு, ஆம், அவை இருக்கக்கூடும், ஆனால் வேறு ஒரு அறிகுறி பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகிறது, ஏனென்றால் வேறு எந்த பொதுவான உடல்நலப் பிரச்சினைக்கும் ஒரு அறிகுறியாக கடந்து செல்வது எளிதானது, அது திடீரென்று அல்லது ஆற்றலில் விவரிக்கப்படாத வீழ்ச்சி.சோர்வு என்பது அடிப்படை காரணமாக இருக்கலாம் என்று ஒருவர் நினைக்கலாம், ஒரு பிஸியான நாள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போயிருக்கலாம், காரணமாக இருக்கலாம், ஆனால், அது நிகழலாம், ஏனெனில் இதய தசை போதுமான ஆக்ஸிஜனைப் பெறாததால், உடலின் ஆற்றலுக்கான தேவையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.மாரடைப்பு வெளிப்படுத்தப்பட்ட மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஏழு தினசரி பழக்கவழக்கங்கள்எந்தவொரு நோயின் ஆரம்ப அறிகுறிகளையும் அங்கீகரிப்பது முக்கியம், ஏனென்றால் அது எப்போதும் சிறியதாகத் தொடங்குகிறது, பின்னர் அது ஒரு முழுமையான நோயாக மாறுகிறது,…

Read More

எச்சரிக்கை குறிப்புகள்: ஜேன் குடாலின் ஆராய்ச்சி மனிதர்கள் சிம்பன்ஸிகளை விட அவ்வளவு உயர்ந்தவர்கள் அல்ல என்பதைக் காட்டியது – இதனால் அவர் இனங்கள் மற்றும் மானுடவியல் (கெட்டி இமேஜஸ்) செய்த சுற்றுச்சூழல் இடங்களுக்கு கேள்வி கேட்க வழி வகுத்தார் ப்ரிமாடாலஜிஸ்ட் மற்றும் விஞ்ஞானிகள் அவளைப் போன்றவர்கள் நம் மனதை ஒளிரச் செய்கிறார்கள் – அவர்களின் பார்வை நாம் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறோம் என்பதை மாற்றுகிறதுஉங்களுக்கு தெரியுமா, அன்புள்ள வாசகரே, இது நீங்களும் நானும் மட்டுமல்ல – மழையில் நடனமாடுவதை விரும்பும் வேறொருவர் சிம்பன்சி. ஜேன் குடால், தான்சானியாவில் உள்ள டாங்கனிகா ஏரியால் அமைந்துள்ள கோம்பே பள்ளத்தாக்குக்கு தனது முதல் மானுடவியல் துறையில் விவரித்தார். 1960 ஆம் ஆண்டில் எழுதுகையில், கேவர்னஸ் வன விதானங்கள் மற்றும் மலேரியா சதுப்பு நிலங்களுக்கு இடையில், அவரது வெல்ஷ் தாய் மற்றும் ஆப்பிரிக்க சமையல்காரர்களுடன், 26 வயதான சிம்பன்ஸிகள், மிக அடிப்படையான உணர்வுகள் இல்லாததாகக் கருதப்பட்ட சிம்பன்ஸிகள்,…

Read More