கொல்கத்தா: டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டவை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிக்கைகளில், சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தார் காவ்ன் (மெச்சி), மிரிக் ஏரிப் பகுதி மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா பகுதி ஆகிய பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்ததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச்…
Author: admin
சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை (அக்டோபர்5) 80% இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 50 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும்…
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,3-வது வழித்தடத்தில், ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே.சாலை) நோக்கி 908 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இந்த பணியை ‘பவானி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, மேல்பாதை பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதுவரை 900…
காதல், பாரம்பரியம் மற்றும் பெண்பால் கருணை ஆகியவற்றில் மூழ்கியிருக்கும் ஒரு நாள் கார்வா ச uth த் இந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி விழுகிறார், நீங்கள் ஒரு புதிய மணமகள், உங்கள் என் -வது ஒன்றைக் கொண்டாடுகிறீர்களோ, அல்லது அதை உங்கள் சொந்த அர்த்தமுள்ள வழியில் கவனித்தாலும், பண்டிகை காலங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதை மறுப்பதற்கில்லை.இப்போது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஹைலைட்டரிலிருந்து மட்டும் ஒரு உண்மையான பளபளப்பு வரவில்லை – அது உள்ளிருந்து தொடங்குகிறது (மற்றும் சிறிது திட்டமிடலுடன்).இங்கே உங்கள் கார்வா ச uth துத் பளபளப்பான வழிகாட்டி, இது எளிதான, யதார்த்தமான மற்றும் அழகு மற்றும் சுய பாதுகாப்பு இரண்டிலும் வேரூன்றியுள்ளது, நாம் அதை எப்படி விரும்புகிறோம்.TOI வாழ்க்கை முறை மேசை மூலம்
எலோன் மஸ்க் சமீபத்தில் QR குறியீடுகளுடன் தனது எரிச்சலைக் குரல் கொடுப்பதற்காக எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) க்கு அழைத்துச் சென்றார், “நான் QR குறியீடுகளை வெறுக்கிறேன், அத்தகைய கண்பார்வை,” உணவக QR மெனுக்களில் விரக்தியடைந்த ஒரு பயனருக்கு பதிலளித்தார். அவரது கருத்து தொழில்நுட்பத்தின் எங்கும் நிறைந்த பொது விவாதத்தைத் தட்டுகிறது, இது கோவிட் -19 தொற்றுநோய்களின் போது உணவகங்கள் தொடர்பு இல்லாத மெனுக்களை ஏற்றுக்கொண்டதால் உயர்ந்தது. QR குறியீடுகள் வணிகங்களுக்கான வசதியை எளிதான மெனு புதுப்பிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தரவு சேகரிப்பு போன்றவை வழங்கும்போது, அவை சிரமமான, ஆள்மாறாட்டம் மற்றும் பார்வைக்கு ஜாரிங்கைக் காணும் உணவகங்களிடமிருந்து பரவலான பின்னடைவைத் தூண்டின. மஸ்கின் ட்வீட் ஒரு தனிப்பட்ட அழகியல் விமர்சனம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் கட்டாய டிஜிட்டல் கருவிகளைக் கொண்ட ஒரு பரந்த கலாச்சார சோர்வு இரண்டையும் பிரதிபலிக்கிறது.ஏன் எலோன் மஸ்க் QR குறியீடுகளை வெறுக்கிறார் QR குறியீடுகள் உருவாக்கும் காட்சி சீர்குலைவில்…
லக்னோ: குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை பயன்படுத்த உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார். உ.பி. அரசு கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையைத் தடை செய்துள்ளதாகவும், இந்த வகை இருமல் சிரப்பை மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு பல குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அரசு இதுபோன்ற இருமல் சிரப்பை ஒருபோதும் வாங்கியதில்லை. இந்த வகை இருமல் சிரப்பை உட்கொள்ள வேண்டாம் என்று மாநில மக்களை வலியுறுத்தும் ஆலோசனையையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். மேலும், உ.பி மாநிலத்தில் இருமல் சிரப்பை நாங்கள் தடை செய்துள்ளோம்” என்று கூறினார். தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாவால் தயாரிக்கப்படும் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் என்ற சிரப்பில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக டைதிலீன்…
ஐசிசி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அதிகப் போட்டிகளில் மோதுமாறு ‘ஏற்பாடு’ செய்வது கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார். ஒருபுறம் கைகுலுக்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், ஐசிசி ஆட்ட நடுவரை மன்னிப்புக் கேட்க வைப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கோப்பையை நக்வியிடமிருந்து வாங்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், அவர்கள் என் கையில் தான் கோப்பையை வாங்க வேண்டும் என்று நக்வியும், போதாக்குறைக்கு இருதரப்பு வீரர்களிடத்தில் களத்தில் ஏற்பட்ட மோதல்கள், கோணங்கித் தனங்கள், அதிகப்பிரசங்கித் தனங்கள் போன்றவற்றைத் தாண்டி இந்தியா – பாகிஸ்தான் மூன்று முறை ஆசியக் கோப்பையில் மோதுமாறு போட்டித் தொடரை அமைக்கும் ‘ஏற்பாட்டை’ அனுமதிக்கக் கூடாது என்று மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு மைக்கேல் ஆத்தர்டன் கூறியதாவது: இந்திய – பாகிஸ்தான் அணிகள் இருதரப்புத் தொடர்களில் மோதுவதில்லை என்பதால் ஐசிசி தொடர்களில் இந்த அணிகள்…
சென்னை: தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டமிட்டு அக்டோபர் 12-ல் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. தேர்வர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராமல் தேர்வு வாரியம் பிடிவாதம் பிடிப்பது கண்டிக்கத்தக்கது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறித்தான் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் அக்டோபர்…
10,000 படிகள் இலக்கு 1960 களில் ஜப்பானில் இருந்து எழுந்தது, விரைவாக ஒரு பிரபலமான போக்காக மாறியது. இந்த ஐந்து இலக்க நடைபயிற்சி வழக்கம் தங்கள் உடற்பயிற்சி மந்திரத்தை பலர் கருதுகின்றனர். இது நிச்சயமாக விஞ்ஞானமானது, ஆனால் இந்த இலக்கு மருத்துவ ஆராய்ச்சியில் இருந்து வரவில்லை என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில், இது ஒரு பெடோமீட்டருக்கான சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திலிருந்து வந்தது. இருப்பினும், படி எண்ணிக்கை சுகாதார நன்மைகளை வழங்குகிறது, ஆனால் அது ஒரு நாளைக்கு 10,000 படிகள் இருக்க வேண்டியதில்லை. ஹார்வர்டின் மகளிர் சுகாதார ஆய்வின்படி, அர்த்தமுள்ள சுகாதார நன்மைகள் 10,000 படிகளுக்கு கீழே தொடங்குகின்றன. சில நபர்களுக்கு 10,000-படி போக்கு ஆபத்தானது அல்லது எதிர் விளைவிக்கும். இந்த காரணத்திற்காக, 10,000 படிகள் இலக்கு எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அது நிச்சயமாக அனைவருக்கும் இல்லை. தினமும் 10,000 படிகள் யார் நடக்கக்கூடாது, ஏன் என்று கீழே குறிப்பிடுகிறோம். (பட வரவு:…
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, சிபிஎம், காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள்,…
