Author: admin

டார்ஜிலிங்: கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள் ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனிடையே, டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல் வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு நிலச்சரிவு ஏற் பட்டது. டார்ஜிலிங்கில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரி வால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 20 பேர் உயி ரிழந்துள்ளதாகத் தெரியவந் துள்ளது. சம்பவ இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை யினரும், மாநில பேரிடர் மீட் புப் படையினர் சென்றுள்ளனர். அங்கு…

Read More

ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் நடிப்பைப் பார்த்து வியந்த தமிழ் சினிமா, குணச்சித்திர நடிகர்களையும் கொண்டாடியே வந்திருக்கிறது. டி.எஸ்.பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில், எம்.எஸ்.பாஸ்கர் தவிர்க்க முடியாத நடிகர். நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட எதைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிற கலை, சிலருக்கு மட்டும் சாத்தியம். அதில் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படி மேலே! சமீபத்தில் தேசிய விருது வாங்கியிருக்கும் அவர், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகிறார். முதல் சம்பளம்: சினிமா ஆசை, எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இதற்கு றெக்கை தந்து பறக்க வைத்தது பள்ளியில் நான் நடித்த நாடகங்கள். நாகப்பட்டினத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, மாரியப்பன் என்ற ஆசிரியர் நாடகங்களை எழுதுவார். அவர் எழுதும் நாடகங்களில் நிச்சயமாக எனக்கொரு ஒரு கதாபாத்திரம் உண்டு, அதோடு யாரைப் பார்த்தாலும் அவர்களைப் போல, அவர்கள்…

Read More

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா 1490ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும். அதில் சிங்கம் உலாவிடம் (லயன் சபாரி) பூங்கா சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லயன் சபாரிக்காக கூண்டு பொருத்தப்பட்ட வாக னத்தில் பொதுமக்கள் அழைத்து செல்லப் பட்டு, இயற்கைச் சூழலில் உலவும் சிங்கங் களைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் 3 ஆண் மற்றும் 4 பெண் என 7 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் ஷங்கர் என்ற ஆண் சிங்கத் துக்கு, வயதாகிவிட்டதால், அந்த சிங்கத்துக்கு பதிலாக, கர்நாடகாவில் உள்ள பன்னார் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கு கள் பரிமாற்றம் அடிப்படையில் ஷெரியார் என்ற ஆண் சிங்கம் புதிதாக இங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை யில் ஷெரியார் சிங்கம், கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டு, சிங்கம் உலா பூங்கா வில் பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டது.…

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,000-ஐ கடந்து சந்தையில் விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. கடந்த 1-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற உச்சத்தை எட்டியது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு…

Read More

உப்பு ஒரு பொதுவான சமையலறை மூலப்பொருள், இரண்டாவது சிந்தனை இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த ‘சிறிய படிக’ நம் உடலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றை பாதிக்கும். மனதுடன் நுகரப்படாவிட்டால், உயர் இரத்த அழுத்தம் சோடியம் உட்கொள்ளலுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளதால் உப்பு நமது இரத்த அழுத்தத்தை கடுமையாக பாதிக்கும். WHO இன் படி, உலக மக்கள்தொகையில் சுமார் 33%, 30-79 வயதிற்கு இடையில், 2024 ஆம் ஆண்டில் உயர் இரத்த அழுத்தம் இருந்தது. காலப்போக்கில், உயர் இரத்த அழுத்தம் அமைதியாக இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும், இது இதய நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இருப்பினும், உப்பு உட்கொள்ளலைக் குறைத்து, பரிந்துரைக்கப்பட்ட அளவில் அதை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைத்து நீண்ட கால ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு எவ்வாறு இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறதுஒருவர் அதிக உப்பு உணவை உட்கொள்ளும்போது, ​​உப்பில் உள்ள சோடியம் தண்ணீரை இரத்த…

Read More

ஆதாரம்: ஐரோப்பிய ஆணையம் பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களில், பூமி என்பது வாழ்க்கையை நடத்தும் ஒரே கிரகமாக உள்ளது. ஆயினும்கூட, வாழக்கூடிய பிற உலகங்களுக்கான தேடல் விஞ்ஞானிகளை எப்போதும் சிறந்த கண்காணிப்பு கருவிகளை உருவாக்க தூண்டுகிறது. 6,000 க்கும் மேற்பட்ட எக்ஸோபிளானெட்டுகளை பட்டியலிட்ட போதிலும், வானியலாளர்கள் இன்னும் ஒரு உண்மையான பூமி அனலாக்ஸைக் கண்டுபிடிக்கவில்லை, இது ஒரு கிரகம், நம்முடைய சொந்த அளவிலும் சுற்றுப்பாதையிலும் ஒத்திருக்கிறது, சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள இந்த உலகங்களைக் கண்டறிவதில் முக்கிய சவால் உள்ளது, ஏனெனில் அவை அவற்றின் புரவலன் நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு எதிராக சிறியதாகவும் மயக்கமாகவும் தோன்றும். புதிய ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி தொலைநோக்கிகள் இப்போது அதை மாற்ற உள்ளன.நட்சத்திர சத்தம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி பூமி இரட்டையர்களைக் கண்டுபிடிப்பது கடினம்சிறிய சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் பூமிக்கு ஒத்த பாறை…

Read More

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை அரசின் சொத்து அல்ல, அவை தனி நபர்களுக்கும் குடும்பங்களுக் கும் சொந்தமானவை. இந்த தொகைக்கான உரிமையாளர் களை கண்டுபிடித்து அவர் களிடம் திருப்பித் தர வேண்டும். உரிமை கோரப்படாத பணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். இது அவர்களு டைய பணம். உரிய ஆவணங்கள் இல் லாமை, மறந்த காப்பீட்டு திட் டங்கள் அல்லது விழிப்புணர்வு…

Read More

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார கால பயணமாக அவர் நேற்று முன்தினம் இமயமலை சென்றார். ரிஷிகேஷ் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தார். நேற்று காலை அவர் கர்ணபிரயாகைக்கு (Kamaprayag) சென்றார். செல்லும் வழியில் அங்குள்ள பழைய பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள சாலையோரக் கடையில், தனது நண்பர்களுடன் அவர் காலை உணவைச் சாப்பிட்டார். வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று கொண்டே அவர் சாப்பிடும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பத்ரிநாத் கோயிலுக்கு…

Read More

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள், ஒருவரையொருவர் விமர்சிக்கவும் எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். அந்த வகையில், கரூர் சம்பவம் தொடர்பாக திருமாவளவன் அவரது கருத்தை கூறியுள்ளார். கூட்டணிக்கு அப்பால் தேசம், தேசத்தின் நலன் மீது நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். தவெக தலைவர் விஜய் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம். மாநிலங்களில் ஆளு…

Read More

மூன்று அமெரிக்கர்களில் ஒருவர் இன்சுலின் எதிர்ப்பை அனுபவிக்கிறார், முந்தைய மனநல வரலாறு இல்லாமல் கூட, மனச்சோர்வை வளர்ப்பதற்கான அவர்களின் அபாயத்தை கணிசமாக இரட்டிப்பாக்குகிறது. ஸ்டான்போர்டின் வளர்சிதை மாற்ற உளவியல் திட்டம் இந்த முக்கியமான இணைப்பை வலியுறுத்துகிறது, இன்சுலின் எதிர்ப்பை பெரிய மனச்சோர்வுக் கோளாறுக்கு ஒரு வலுவான ஆபத்து காரணியாக ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. மன மற்றும் வளர்சிதை மாற்ற சுகாதார பிரச்சினைகளை பலவீனப்படுத்துவதைத் தடுக்க இன்சுலின் உணர்திறனை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் இரட்டை வாரியம் சான்றளிக்கப்பட்ட மனநல மருத்துவரும் உடல் பருமன் மருத்துவ மருத்துவருமான டாக்டர் ஷபானி சேத்தி கூறுகையில், “மூன்று பேரில் ஒருவர் அமெரிக்காவில் இன்சுலின் எதிர்ப்பைக் கொண்டுள்ளார். இந்த நிலை ஒரு நபரின் மனச்சோர்வின் அபாயத்தை எவ்வாறு இரட்டிப்பாக்குகிறது என்பதை அவள் வலியுறுத்துகிறாள். ஆனால் அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஆழமாக டைவ் செய்வோம். என்ன இன்சுலின் எதிர்ப்பு?இன்சுலின் எதிர்ப்பு என்பது இன்சுலின் உடல்…

Read More