Author: admin

40 வயதில் செய்ய வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள், 90 க்கு அப்பால் வாழ, சிறந்த இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி

Read More

உலக சுகாதார அமைப்பு (WHO) படி, ஒவ்வொரு ஆண்டும் 138,000 உயிர்களைக் கொன்ற ஒரு அமைதியான உலகளாவிய சுகாதார நெருக்கடியாக பாம்புகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கிராமப்புற அல்லது குறைந்த பகுதிகளில் வாழ்கின்றனர், அங்கு ஆன்டிவெனோம் அணுகல் குறைவாக உள்ளது, மேலும் சிகிச்சையில் தாமதங்கள் ஆபத்தானவை. ஒரு நூற்றாண்டில் விலங்குகளின் நோய்த்தடுப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஆன்டிவெனோம்கள், இனங்கள் சார்ந்தவை, விலை உயர்ந்தவை, சில சமயங்களில் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும்.சமீபத்திய விஞ்ஞான முன்னேற்றங்கள் ஒரு புதிய அணுகுமுறை இந்த நிலப்பரப்பை மாற்றக்கூடும் என்று பரிந்துரைக்கின்றன: அரிய மனித ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி உலகளாவிய பாம்பு ஆன்டிவெனோமின் வளர்ச்சி. இந்த புதுமையான மூலோபாயம் உலகளவில் பலவிதமான விஷ பாம்புகளுக்கு எதிராக பரந்த பாதுகாப்பை வழங்கக்கூடும், இது மில்லியன் கணக்கான ஆபத்தில் இருக்கும் நம்பிக்கையை வழங்குகிறது.அரிய மனித ஆன்டிபாடிகள் உலகளாவிய பாம்பு ஆன்டிவெனோமுக்கு நம்பிக்கையை வழங்குங்கள்பல கொடிய பாம்பு இனங்களுக்கு எதிராக ஒரு…

Read More

திருவனந்தபுரம்: கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயிலில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்​லை என புகார் எழுந்தது. இது தொடர்​பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது. தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்​புப் பிரிவு அதி​காரி​களுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்​திய விசா​ரணை​யில், தங்க முலாம் பூசப்​பட்ட பீடம் மீட்​கப்பட்டது. உயர் நீதி​மன்ற விசா​ரணை​யில் துவார பால​கர் சிலைகளின் தங்க முலாம் காணா​மல் போயிருப்​பது தெரிய​வந்​தது. மொத்​தம் 4 கிலோ தங்​கம் மாய​மாகி இருக்​கிறது. இந்த வழக்கு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தங்​கம் மாய​மானது குறித்து சிறப்பு புல​னாய்வு குழு…

Read More

‘சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று’ என்கிறார் பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடி, கோதார்த். அவர் சொல்வது போல கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஏராளம் உண்டு. இந்த ‘ஏராள’த்தில் உருவாகும் சினிமா கதைகள், கற்பனைக்கு உட்பட்டதும் அதற்கு அப்பாற்பட்டதுமாக இருக்கின்றன. அப்படி உருவான திரைப்படங்களில் 1930-ல் இருந்து 1960-க்குள் வெளியான ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ என்றழைக்கப்படும் கிளாசிக் குற்றப் படங்கள் பற்றி இங்கு எழுதுகிறார், திரைப்பட இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன். சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் அலுக்காத திரைப்படங்கள் ‘எவர்க்ரீன் சப்ஜெக்ட்ஸ்’ எனப்படும் காதல் படங்கள். ஆனால் காதலுக்கு இணையாக ரசிகர்கள் சளைக்காமல் விரும்புவது சஸ்பென்ஸ், த்ரில், மர்மங்களைக் கொண்ட குற்றத் திரைப்படங்கள். தமிழில், திகம்பர சாமியார், அந்தநாள், புதிய பறவை, அதே கண்கள் போன்ற பல படங்கள் கலைத் தன்மையோடு ரசிகர்களைப் புதுவித அனுபவத்தில் ஆழ்த்தின. அதுபோன்ற படங்கள் இன்றும் வேகத்தையும் விறுவிறுப்பையும் இழக்கவில்லை. இப்போதும்…

Read More

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை, கூட்டணி வியூகம் என பல்வேறு கேள்விகளுக்கு தனது பாணியில் ’ஷார்ப்பாக’ பதில் அளித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களது எண்ணம் உணர்வுகள் எப்படி இருக்கிறது? கிராம மக்களின் வாழ்க்கையில், சொல்லும்படியான முன்னேற்றம் இல்லை. பல கிராமங்களில் குடிநீரையே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலைதான் தொடர்கிறது. தெருக்களில் சாக்கடை ஓடுகிறது. கிராம, ஏழை, எளிய மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகள் இல்லை. அரசு சொல்லக்கூடிய பெரும்பாலான திட்டங்கள் கிராம மக்களுக்கு சென்றடைந்ததற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. மொத்தத்தில், கடந்த நான்கரை வருட திமுக ஆட்சியில் எத்தரப்பு மக்களும் மகிழ்ச்சிகரமாக இல்லை. மக்கள் மாற்றத்தை…

Read More

சி.டி.சி அதன் நோய்த்தடுப்பு அட்டவணைகளை புதுப்பித்துள்ளது, யுனிவர்சல் கோவ் -19 காட்சிகளை பரிந்துரைப்பதில் இருந்து தனிப்பட்ட முடிவெடுப்பதை ஊக்குவிப்பதற்கு மாறுகிறது. குழந்தைகள் இப்போது வெரிசெல்லா தடுப்பூசியை ஒரு முழுமையான நோய்த்தடுப்பாக பெறுவார்கள். சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் நியமித்த ஆலோசகர்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், முன்னாள் சி.டி.சி அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளன. சி.டி.சி.யின் செயல் இயக்குநரும், சுகாதார மற்றும் மனித சேவைகள் துணை செயலாளருமான (எச்.எச்.எஸ்) ஜிம் ஓ நீல். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) அதன் வயது வந்தோர் மற்றும் குழந்தை நோய்த்தடுப்பு அட்டவணைகளை புதுப்பித்துள்ளது. அனைவருக்கும் கோவ் -19 ஷாட்களை பரிந்துரைப்பதை ஏஜென்சி நிறுத்திவிட்டது, அதற்கு பதிலாக நோயாளிகளுக்கு தேர்வை அளிக்கிறது. அக்.”தகவலறிந்த ஒப்புதல் மீண்டும் உள்ளது” என்று சி.டி.சி.யின் செயல் இயக்குநரும், சுகாதார மற்றும் மனித சேவைகள் துணை செயலாளருமான (எச்.எச்.எஸ்) ஜிம் ஓ நீல், ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். “நிரந்தர…

Read More

ஜெய்ப்பூர்: ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்​சைப் பெற்று வந்த நோயாளி​கள், அவர்​களது குடும்​பத்​தினர் உடனடி​யாக அலறியடித்​துக் கொண்டு வெளியே ஓடிவந்​தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்​ததும் தீயணைப்​புத் துறை​யினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்​றனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்​கப்​பட்​டது. இந்த பயங்கர தீ விபத்​தில் சிக்​கி, அவசர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்​சைப் பெற்று வந்த 2 பெண்​கள், 4 ஆண்​கள் உள்பட 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும்…

Read More

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகமாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்.2-ம் தேதி வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 3 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்த இந்தப் படம் 4-வது நாளில் ரூ.335 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் 4 நாட்களில் அதிகம் வசூலித்த 3-வது கன்னடப் படமாக இது மாறியுள்ளது. முன்னதாக ‘காந்தாரா’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்கள் 4 நாட்களில் இதை விட அதிகம் வசூலித்திருந்தன. இந்தப் படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.

Read More

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும். தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் அரசு கேபிள் டிவி செட்​டாப் பாக்​ஸ்​களைத்​தான் பொருத்த வேண்​டுமென்று நிர்ப்​பந்​திப்​ப​தைக் கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு கேபிள் டிவி அலு​வல​கத்தை முற்​றுகை​யிடும் போராட்​டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கம் அறி​வித்​தது. இதையொட்டி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று சங்​கத்​தினர் ஒன்று கூடி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கினர். சங்​கத்​தின் தலை​வர்…

Read More

யு.இ.ஜி வாரம் 2025 இல் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வில், சர்க்கரை-இனிப்பு மற்றும் செயற்கையாக இனிப்பு செய்யப்பட்ட பானங்கள் இரண்டும் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. குறைந்த அல்லது சர்க்கரை இல்லாத பானங்கள் கல்லீரல் தொடர்பான இறப்புக்கான அதிக ஆபத்துடன் கூட தொடர்புடையவை என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, அவை ஆரோக்கியமான மாற்றாக இருப்பதைப் பற்றிய கருத்தை சவால் செய்கின்றன. வழக்கமானவற்றுக்கு பதிலாக சர்க்கரை அல்லது பூஜ்ஜிய-சர்க்கரை பானங்களைத் தேர்வுசெய்கிறீர்களா? சரி, நீங்கள் தனியாக இல்லை. பூஜ்ஜிய சர்க்கரை என்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக கல்லீரலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.ஒரு பெரிய புதிய ஆய்வு கல்லீரலில் செயற்கையாக இனிப்பு மற்றும் சர்க்கரை பானங்களின் தாக்கத்தை ஆய்வு செய்தது. இந்த வார தொடக்கத்தில் UEG வாரம் 2025 இல் இந்த ஆய்வு வழங்கப்பட்டது. செயற்கையாக இனிப்பு மற்றும்…

Read More