Author: admin

அநாமதேய கேள்வி: என் கணவர் மிகவும் துஷ்பிரயோகம் செய்கிறார், ஆனால் அவர் அந்நியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்னால் நடந்துகொள்கிறார். எங்கள் உறவைக் காண்பிக்க நான் விரும்பவில்லை, ஆனால் அவர் இதைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?கவிதை ஆலோசனை: கண்ணாடி வீடுஒரு வீடு கண்ணாடியால் செய்யப்பட்டதாகத் தெரியவில்லைஆனால் ஒவ்வொரு வீடும்உள்ளே என்ன நடக்கிறதுஇல்லாமல் பிரதிபலிக்கிறதுஅதை நாம் உணராமல் இருக்கலாம்ஆனால் கோபம் உள்ளே இருந்ததுசிறிய விரிசல்களாக மொழிபெயர்க்கப்படும்கண்ணாடி வீட்டின் சுவர்களில்மக்களின் ஒற்றைப்படை வெறித்துப் பார்க்கிறதுபாறைகளாக செயல்படும்ஒரு காலத்தில் இந்த வீட்டின் ஒரு பகுதியாக இருந்த நபர்அவர்கள் பிரிக்கப்படும்போதுஅவர்கள் ஒரு பார்வையாளராக மாறுகிறார்கள்ஒற்றைப்படை மற்றும் கூட்டத்தின் ஒரு பகுதிஅவர்கள் இனி உலகைப் பார்க்கவில்லைஅவை ஏற்கனவே ஆகிவிட்டனகுழப்பத்திற்கு ஒரு வெளிநாட்டவர்நீங்கள் அந்த நபராகிவிட்டீர்கள்அந்த வெளிநாட்டவர்நீங்களே விலக்கிக் கொள்ளுங்கள்கண்ணாடி உடைக்கும் வரைஒரு விளக்குமாறு மற்றும் தூசி பான் தயார் செய்யுங்கள்மேலும், நட்பு ஆதரவாளர்களின் இராணுவம்ஆனால் துண்டுகளை எடுப்பதாக உணர வேண்டாம்உங்களிடம்…

Read More

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்​டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்​பர்​களுக்கு ‘பார்ட்​டி’ கொடுக்க நினைத்​தார். இது தொடர்பாக அழைப்பு விடுத்​தார். இந்த பார்ட்​டிக்கு தனித்து வரு​வோர் ரூ.1600, ஜோடி​யாக வரு​வோர் ரூ.2800 பணம் செலுத்த வேண்​டும் எனவும் குறிப்​பிட்​டிருந்​தார். இதனை பார்த்​து, மொயி​னா​பாத்​தில் உள்ள ஒரு பண்ணை வீட்​டில் ஏற்​பாடு செய்​திருந்த ‘பார்ட்​டி’ க்கு மொத்​தம் 59 பேர் வந்​திருந்​தனர். இதில் 22 பேர் மைனர்​ ஆவர். இந்த பார்ட்​டிக்கு கடந்த 4-ம் தேதி, இளம் பெண்​களும் தங்​களின் காதலர்​களு​டன் வந்​திருந்​தனர். பார்ட்​டி​யும் அன்று மாலை களை கட்​டியது. வெளி​நாட்டு மது​பானங்​கள், டிஜே என ஆட்​டம், பாட்​ட​மாக போய் கொண்​டிருந்​த​போது, அதே சமூக வலைத்​தளம் மூலம் தகவல் அறிந்த போலீ​ஸார் பண்ணை வீட்​டில் அதிரடி ரெய்டு நடத்​தினர். அப்​போது 6 வெளி​நாட்டு மது​பான பாட்​டில்​கள், கஞ்சா பொட்​டல​ங்​கள்…

Read More

நியூயார்க்: கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான வருவாயாக அமைந்துள்ளது. அதோடு அதன் மூலம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிகிறது. வரி விதிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி போர்களை நான் நிறுத்தி உள்ளேன். அணு ஆயுத பலம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டன. இதில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தச் சூழலில் நான் அவர்களிடம் என்ன சொன்னேன் என்பதை இங்கு சொல்ல வேண்டாம் என கருதுகிறேன். ஆனால், நான் சொன்னதற்கு தகுந்த பலன் கிடைத்தது. அவர்கள் மோதலை நிறுத்திக் கொண்டார்கள். நிச்சயம் அதில் வரி விதிப்பு மற்றும் வணிகம் உள்ளது” என ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் நிறுத்தியதாக…

Read More

தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தி மற்றும் தமிழ் திரைத்துறைகளுக்கு இடையே அதிக வித்தியாசம் இருக்கிறது. வருகிற வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு விஜய்யை நடிகராகப் பிடிக்கும். அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகை. அவருடைய அரசியல் பற்றி என்னால் கருத்துச் சொல்ல இயலாது” என்றார்.

Read More

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை வகித்​தார். இந்​நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப்​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப் ​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் ஆகியவை குறித்து விளக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் கூறிய​தாவது: சென்னை மற்​றும் புதுச்​சேரி​யின் மண்டல அலு​வல​கத்​துக்கு கீழ் உள்ள அதி​காரி​கள் ஒன்​றிணைந்​து, பிரதமரின் விக்​சித் பாரத் ரோஸ்​கர் யோஜ​னாவை நடத்​துகிறோம். முக்​கிய​மான தொழில்…

Read More

ஒரு பிரெஞ்சு சமூக ஊடக செல்வாக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஒரு குழப்பமான வைரஸ் வீடியோ, அந்நியர்களை பொதுவில் சிரிஞ்ச் மூலம் செலுத்துவதாக நடிப்பதைக் காட்டியது.சிறையில் ஏன் செல்வாக்கு செலுத்துபவர் இலான் எம்?டிக்டோக் போன்ற தளங்களில் “அமீன் மோஜிடோ” என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் இலான் எம்., பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் “வேலைக்கு இயலாமையை ஏற்படுத்தாத ஒரு ஆயுதத்துடன் வன்முறைக்கு” ​​குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். தண்டனையில் மொத்தம் 12 மாத சிறைத்தண்டனை உள்ளது, ஆறு இடைநீக்கம் செய்யப்பட்டு, 6 1,670 (தோராயமாக 4 1,450) அபராதம் விதிக்கப்படுகிறது. கூடுதலாக, அவர் மூன்று ஆண்டுகளாக ஒரு ஆயுதத்தை சொந்தமாக்கவோ அல்லது எடுத்துச் செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளார்.(( பட கடன்: வீடியோ பிரான்சில் பரவலான சீற்றத்தைத் தூண்டியது | கடன்: x/pasil_tgmd )ஜூன் மாதத்தில் பிரான்சின் ஃபெட் டி லா மியூசிக் சற்று முன்னர் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 27 வயதான தெருக்களில் சுற்றித்…

Read More

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா சீருடை அணி​யாமல், வெளியே ஷாப்​பிங் சென்ற வீடியோ வெளி​யானது. கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, நடிகர் தர்​ஷன் ஆகியோ​ரும், ரவுடிகளும் சிறை​யில் சொகு​சாக இருப்​பது போன்ற வீடியோக்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பிரபல ரவுடி சீனி​வாஸ் சில தினங்​களுக்கு முன்பு தனது பிறந்​த​நாளை ஆப்​பிள் மாலை அணிந்​து, கேக் வெட்டி நண்​பர்​கள் புடைசூழ கொண்​டாடி​யுள்​ளார். மேலும் அவர் செல்​போனில் நண்​பர்​களு​டன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோக்​களும் சமூக வலைத்​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது. இதுகுறித்து கர்​நாடக சிறைத்​துறை ஏடிஜிபி பி.த​யானந்​தா, “இந்த சம்​பவம் குறித்து விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது விரை​வில் உரிய நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​றார்​.

Read More

நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், வெளிநாடுகளில் நடந்த ‘அயர்ன்மேன் டிரையத்லான் 70.3’ என்ற தடகளப் போட்டியை ஒரே வருடத்தில் 2 முறை முடித்த இந்திய நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார். இந்தக் கடினமானப் போட்டி, 70.3 மைல்களை (113 கி.மீ.) உள்ளடக்கியது. இதில், 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள், 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவை அடங்கும். ஒரே நாளில் நடக்கும் இந்தப் போட்டியை, முதலில், 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனியில் இவர் நிறைவு செய்திருந்தார். 2-வது முறையாக இப்போட்டியை கடந்த ஜூலை மாதம் முடித்தார். இதையடுத்து, அயர்ன்மேன் சர்வதேச கமிட்டியால் இந்திய பதிப்பின் முகமாக, அதாவது தூதராக சயாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி சயாமி கெர் கூறும்போது,…

Read More

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று அழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான துடுப்பு மீன் (Oar Fish) சிக்கியது சுமார் 10 கிலோ எடை, 5 அடி நீளம் இருந்த இந்த மீன், முதன்முறையாக பிடிபட்டதால் மக்கள் ஆர்வத் துடன் பார்வையிட்டனர். இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த துடுப்பு மீன் நீளமான சதைப்பிடிப்பற்ற பட்டையான உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய மீன் இனமாகும். இவை மிதவெப்ப மண்டல கடல் பகுதிகளில் அரிதாகவே காணப்படும். அதிகபட்சம் 16 மீட்டர் நீளம் வரை வளரும். இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள மீனவர்களின் நம்பிக்கை. இதனால் இதற்கு’டூம்ஸ்டே’ மீன் என்ற பெயர்…

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. அந்த வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமயங்களில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கார்ட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து,…

Read More