Author: admin

தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோயுடன் அரிதாகவே இணைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இது ஒரு தசை இழுப்பிலிருந்து உருவாகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அல்லது வெறுமனே ‘தவறாக தூங்கினார்கள்’. மறுபுறம், மார்பு வலி கூட இதயத்துடன் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் நுரையீரலுக்கு அல்ல. இருப்பினும், நரம்புகள் மற்றும் மார்பு கட்டமைப்புகளுக்கு எதிராக அழுத்தும் நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் காயத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மார்பு மற்றும் தோளில் உள்ள வலி மற்றும் அச om கரியத்திற்கு வழிவகுக்கிறது. நோயாளிகள் சிரிக்கும்போது, ​​இருமல் அல்லது ஆழ்ந்த சுவாசம் தேவைப்படும் எந்தவொரு செயலையும் செய்யும்போது வலி மிகவும் கடுமையானதாகிறது. மக்கள் மார்பு வலியை அடிக்கடி கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது பல்வேறு சிறிய மருத்துவ நிலைமைகளில் தோன்றுகிறது, இது தவறான நோயறிதல்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ச்சியான மார்பு அல்லது தோள்பட்டை வலியை அனுபவிக்கும் நோயாளிகளை ஒரு மருத்துவர் பரிசோதிக்க வேண்டும், ஏனென்றால் இருமல் அல்லது எடை…

Read More

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக நேற்று கூடியது. அப்​போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்​பவத்​தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது. விசா​ரணை தடைபட்​டது. இதனிடையே, ‘‘சனாதன தர்​மத்தை அவம​திப்​பதை சகித்​துக் கொள்ள முடி​யாது’’ என கிஷோர் கோஷமிட்​ட​தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்​போது, “இத​னால் கவனத்தை சிதற விடாதீர்​கள். இவை என்னை பாதிக்​க​வில்​லை’’ என்​றார். உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்​திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்​மாணம்…

Read More

சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார். பிரபல சமையல் கலைஞ​ரான மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி ஏமாற்​றி​விட்​ட​தாக, கர்ப்பிணி​யான ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். மாதம்​பட்டி ரங்​க​ராஜைக் கடுமையாக விமர்​சித்து சமூக வலை​தளங்​களி​லும் அவர் பதி​விட்டு இருந்​தார். இந்​நிலை​யில் தன்​னைப் பற்றி சமூக வலை​தளங்​களி்ல் பதி​விட, பேட்​டியளிக்க தடை விதிக்​கக் கோரி​யும், ஏற்​கெனவே வெளியிடப்​பட்​டுள்ள வீடியோக்​களை அகற்​றக் கோரி​யும் மாதம்​பட்டி ரங்​க​ராஜ், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் முன்​பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன், “மாதம்​பட்டி ரங்​க​ராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்​பவருடன் திரு​மண​மாகி…

Read More

(பட வரவு: Pinterest) புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது நாடு தழுவிய வரவேற்புரை சங்கிலிகளுக்காக அறியப்படுகிறார், அவை இந்த நாட்களில் செய்திகளில் உள்ளன, சரியான காரணங்களுக்காக அல்ல, ஆனால் மோசடி வழக்குக்காக. 100 க்கும் மேற்பட்ட கோடி ரூபாய் முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக ஜாவேத் ஹபீப் மற்றும் அவரது மகன் அனஸ் ஹபீப் ஆகியோருக்கு எதிராக சம்பல் போலீசார் 20 ஃபிர் பதிவு செய்துள்ளனர்.உள்ளூர் பொலிஸ் குழுக்கள் இப்போது மும்பை மற்றும் டெல்லியில் ரெய்டு இடங்களுக்கு தயாராகி வருகின்றன, அதேசமயம் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் மீது ஒரு பார்வை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணையின்படி, வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. 2023 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் சம்பலின் சரயட்ரெய்ன் பகுதியில் உள்ள ராயல் பேலஸ் வெங்கட் ஹாலில் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.(பட வரவு: Pinterest)இந்த நிகழ்வு ஃபோலிசில் குளோபல் கம்பெனி என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது,…

Read More

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக நேற்று கூடியது. அப்​போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். இதன் பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ராகேஷ் கிஷோர், “செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், ‘சிலையை மீட்டெடுக்க கடவுளிடம்…

Read More

நியூயார்க்: “சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி சைமா சலீமின் பேசும்போது, “ஜம்மு காஷ்மீரை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு எதிராகப் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் எனது நாட்டுக்கு எதிராக குறிப்பாக அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பும் எங்கள் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்கள், அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் எங்களின் சாதனை தன்னிகரில்லாது, கறையற்றது. தனது சொந்த மக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் உலகை திசைதிருப்ப முயல்கிறது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட்…

Read More

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

உலகின் மிக உயர்ந்த தம்பதிகளில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் பெசோஸ் ஆகியோர் பேஷன் வீக்கில் பாரிஸில் தங்கள் பாவம் செய்ய முடியாத ஒருங்கிணைந்த ஆடைகளுடன் தலைகீழாக மாறினர். இந்த ஜோடி ஒரு அதிநவீன ஒற்றை நிற சாம்பல் கருப்பொருளைத் தழுவியது, ஜெஃப் பெசோஸின் புதிதாக அறிமுகமான சாம்பல் சலசலப்பு வெட்டு மற்றும் அவற்றின் குறிப்பிடத்தக்க பேஷன் ஒத்திசைவை எடுத்துக்காட்டுகிறது. ஜெஃப் ஒரு அடுக்கப்பட்ட டி-ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் ஒரு பாக்கெட் கோட் கொண்ட ஒரு சாதாரண மற்றும் ஸ்டைலான குழுமத்தைத் தேர்ந்தெடுத்தார், அதே நேரத்தில் லாரன் ஒரு விண்டேஜ் ஜான் கல்லியானோ சரிபார்ப்பு பிளேஸர் மற்றும் பென்சில் பாவாடை, சன்கிளாஸ்கள் மற்றும் ஒரு புதுப்பாணியான பன் ஆகியவற்றைக் கொண்டு அணுகினார். நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உயர்மட்ட தோற்றங்களைத் தொடர்ந்து, தம்பதியரின் பாரிஸ் ஒரு பேஷன்-ஃபார்வர்ட் இரட்டையராக தங்கள் நிலையை வலுப்படுத்தியது, ஒவ்வொரு பொது தோற்றத்திலும் நேர்த்தியான,…

Read More

புதுடெல்லி: கம்ப்​யூட்​டரில் நாம் மேற்​கொள்​ளும் அலு​வலக பணி​களுக்​கெல்​லாம் நாம் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் மென்​பொருட்​களை​தான் பயன்​படுத்தி வரு​கிறோம். இந்​நிலை​யில் உள்​நாட்டு நிறு​வன​மான ஸ்ரீதர் வேம்​பு​வின் சோஹோ நிறு​வனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்​லைன் தளத்தை உரு​வாக்​கி​யுள்​ளது. இதில் உள்ள மென்​பொருட்​கள் மூலம் அனைத்து அலு​வலக ஆவண பணி​களை​யும் மேற்​கொள்ள முடி​யும். இந்நிலையில், மத்​திய கல்வி துறை அமைச்​சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: சோஹோ​வின் உள்​நாட்டு ஆபிஸ் ஆன்​லைன் மென்​பொருட்​களை பயன்​படுத்​து​வதன் மூலம், சுதேசி இயக்​கத்​தில் நாம் தைரிய​மான நடவடிக்​கையை எடுக்​கிறோம். உள்​நாட்டு புது​மை​யுடன் இந்​தியா முன்​னேற நாம் அதி​காரம் அளிக்​கிறோம். இதன் மூலம் உள்​நாட்டு டிஜிட்​டல் கட்​டமைப்பு வலு​வடைந்​து, நமது தரவு​கள் பாது​காப்​புடைய​தாக​வும், தற்​சார்​புடைய​தாக​வும் இருக்​கும். இந்த மாற்​றம், உலகளா​விய டிஜிட்​டல் பொருளா​தா​ரத்​தில், இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை வலுப்​படுத்​தும். சேவை பொருளா​தா​ரம் என்ற நிலை​யி​லிருந்து உற்​பத்தி தேசம் என்ற நிலைக்கு நாடு செல்ல உதவும். மத்​திய கல்​வித்​துறை…

Read More

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசின் தேசிய குற்​றப்​ப​திவு ஆவண காப்​பகம், இந்​தியா முழு​வதும் விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழிலா​ளர்​களின் தற்​கொலை தொடர்பான புள்ளி விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி 2022-ல் நாடு முழு​வதும் 1.71 லட்​சம் பேர் தற்​கொலை செய்​துள்​ளனர். அதில் 4,690 பேர் விவ​சா​யிகள். 6,096 பேர் விவ​சா​யத் தொழிலா​ளர்​கள். தொடர்ந்து 2023-ம் ஆண்​டில் தற்​கொலைகளின் எண்​ணிக்கை கொஞ்​சம் குறைந்​துள்​ளது. உலகின் வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தியா வளர்ந்து வரு​வ​தாக​வும், வேளாண் உற்​பத்தி உயர்ந்​து, வேளாண் மகசூல் மும்​மடங்கு உயர்ந்​திருப்​ப​தகா​வும், இதனால் விவ​சா​யிகள் வரு​மானம் இரு​மடங்கு அதி​கரித்​திருப்​ப​தாக​வும் பிரதமர் அறி​வித்​தும் விவசா​யிகளின் தற்​கொலைகள் ஏன் தொடர்​கிறது. பல பரு​வங்​களில் மகசூலில் பாதிப்​பு​களே அதி​கம். அதே​போல் பேரிடர் கால பாதிப்​பு​களுக்கு நிவாரணம் கிடையாது. வேளாண் கடன்​களுக்கு அபராத வட்​டி, வேளாண் பொருட்​களுக்கு ஆதார விலை நிர்​ண​யம் இல்லை போன்ற பல காரணங்​களால் விவ​சா​யிகளும், விவ​சா​யத்…

Read More