Author: admin

சென்னை: ​மார்க்​சிஸ்ட் கட்சி இல்​லாமல் மதச்​சார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா என ஆர்​எஸ்​எஸ் உடன் இணைத்து விமர்​சனம் செய்த ராகுல் காந்​திக்​கு, மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். கேரளா​வில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்​காந்​தி, “ஆர்​எஸ்​எஸ் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை எதிர்த்து சித்​தாந்த ரீதியாக களத்​தி​லும், கருத்​துகளி​லும் போராடி வரு​கிறது. அவர்​கள் தங்​களது சித்​தாந்​தங்​களை பற்றி தான் நினைக்​கின்​றனர். அவர்களிடம் மக்​கள் மீதான உணர்வு இல்​லை. அரசி​யலில் இருந்​தால் மக்​கள் என்ன நினைக்​கிறார்​கள் என்​பதை உணருங்​கள்” என்று விமர்​சித்​திருந்​தார். ஆர்​எஸ்​எஸ் உடன் மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சியை விமர்​சனம் செய்​ததற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்டனம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மதவெறி பாஜக மற்றும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு எதி​ராக மதசார்​பற்ற கட்​சிகளை ஒருங்​கிணைக்க வேண்​டிய மிகப்​பெரிய பொறுப்பு காங்​கிரஸ் கட்​சிக்கு உள்​ளது. ஆனால் அக்​கட்​சி​யின் மூத்த…

Read More

அந்த முதல் நீராவி கோப்பை சாயை வைத்து அதே வழியில் முடிவடையும் வரை உங்கள் நாள் உண்மையிலேயே தொடங்கவில்லை என்றால், நீங்கள் தனியாக இல்லை. மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, தேநீர் என்பது ஒரு பானத்தை விட அதிகம்; இது ஒரு சடங்கு, ஒரு மனநிலை மற்றும் சில நேரங்களில் ஒரு கோப்பையில் கூட சிகிச்சை. ஆனால் இங்கே சில கரம்-கராம் செய்திகள்: ஒரு புதிய ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு கப் இனிக்காத தேநீர் வரை இருப்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கவும், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கவும் முடியும் என்று கூறுகிறது. ஆனால் செய்திகளில் ஒரு சிறிய திருப்பம் உள்ளது: நீங்கள் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகளைச் சேர்த்தவுடன் ஆரோக்கிய நன்மைகள் மறைந்துவிடும், அதாவது உங்களுக்கு பிடித்த இனிப்பு, பால் மசாலா சாய், சரியாகத் தாக்கியது, மருத்துவர் கட்டளையிட்டது அல்ல. எனவே நீங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி தீவிரமாக…

Read More

சென்னை: தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. மறைந்த குடியரசுத் தலை​வர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டு​தோறும் ஆசிரியர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்​படுத்தி வரு​கிறது. இந்த விருது பெறு​பவர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்​கம் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். அதன்​படி நடப்​பாண்டு மாநில நல்​லாசிரியர் விருதுக்கு தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்ளிக்கல்​வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வெளி​யிட்​டுள்​ளார். அதன்​விவரம் வரு​மாறு: நடப்​பாண்டு (2025-26) 342 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​கள், மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 38 தனி​யார் பள்ளி ஆசிரியர்​கள், ஆங்​கிலோ இந்​திய பள்​ளி​கள், சமூக பாது​காப்​புத்​துறை பள்​ளி​கள், மாற்​றுத்​திற​னாளி ஆசிரியர்​களில் தலா 2 பேர் என மொத்​தம்…

Read More

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி 3-வது இடத்​தை​யும் பெற்​றனர். எம்சிசி முருகப்பா ஹாக்கி: ஆர்எஸ்பிபி அணி சாம்பியன்: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பிபி அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை (ஐஎன்என்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.…

Read More

சென்னை:தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். நயி​னார் நாகேந்​திரன்: மத்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட தூய்மை நகரங்​கள் பட்​டியலில் தேசிய அளவி​லான நகரங்​களின் தரவரிசை​யில் சென்னை 38-வது இடத்​தை​யும், மதுரை 40-வது இடத்​தை​யும் பெற்​றிருப்​பது மிகுந்த கவலை​யை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது. தமிழகத்​தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்​களின் பட்​டியலில் முதல் 10 இடங்​களுக்​குள் வரவில்​லை. இந்​நிலை​யில், ஆண்​டு​தோறும் தூய்​மைப் பணி​களுக்​காக பல்​லா​யிரக்​கணக்​கான கோடிகளை செல​விடு​வ​தாக திரா​விட மாடல் அரசு காட்​டிய கணக்​கு​கள் எல்​லாம் என்ன ஆனது. பெருகி வரும் குற்​றங்​களைத் தான் திமுக அரசால் கட்​டுப்​படுத்த முடி​யாது என்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது? திரா​விட மாடல் அரசின் திறனற்ற நிர்​வாகத்​தால் நோய்​களின் தொட்​டிலாக தமிழகம் மாறிவரு​வது மிகக் கொடுமை​யானது.…

Read More

தவறாக சாப்பிட்டால் தாஹி உங்கள் உடலை அதிக வெப்பமாக்க முடியும் என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது எரிச்சலூட்டும் வானிலையில், நம்மை குளிர்விக்க, கோடையில் நம் பிரதான உணவாக தாஹி அல்லது தயிரைப் பயன்படுத்துகிறோம். இந்த கோடை வெப்பத்தை வெல்ல, தஹி கிண்ணம் வைத்திருக்கும்படி எங்கள் பெற்றோர் வலியுறுத்துவதையும், இரவில் தாஹி சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்காக அவர்களால் ஏமாற்றப்படுவதையும் நாங்கள் கேட்கிறோம், எனவே நாங்கள் ஒரு குளிரைப் பிடிக்க மாட்டோம்.இந்த வழியில், தயிர் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, தயிர் சுவை மற்றும் இயற்கையில் சூடாக இருக்கிறது, மேலும் ஜீரணிக்க கனமானது என்று கூறப்படுகிறது.தயிர் அல்லது தாஹி நுகர்வு வேண்டாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறதுஆயுர்வேதத்தின்படி, தயிர், அல்லது தாஹி, கபா மற்றும் பிட்டா தோஷாவில் அதிகமாகவும், வட்டா தோஷாவிலும் குறைவாக உள்ளது, அதாவது குறைந்த வட்டாவுடன் கபா-பிட்டா ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கிறது, அதாவது உங்கள் உடலும் மனமும் ஸ்திரத்தன்மை,…

Read More

சென்னை: தமிழக வெற்​றிக் கழகத்​தில் 2 கோடி உறுப்​பினர்​கள் என்ற இலக்​குடன் உறுப்​பினர் சேர்க்​கும் பணி நடை​பெற்று வருகிறது. இதற்​காக ஏற்​கெனவே, இணை​யதளம் அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், தற்​போது புதிய செயலி​யும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்​து, ஜூலை 20-ம் தேதி (நேற்​று) விஜய் தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் நடை​பெறும் என்​றும், அதில் உறுப்​பினர் சேர்க்கை செயலியை விஜய் அறி​முகம் செய்​வார் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த நிகழ்ச்​சிகள் திடீரென தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More

சில தினசரி நடைமுறைகளை வளர்ப்பது குழந்தையின் கல்வி வெற்றியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கற்றல் செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய இரண்டிலும் உதவக்கூடிய சில தினசரி பழக்கவழக்கங்கள் உள்ளன என்பதை நிபுணர்களின் சான்றுகள் மற்றும் ஆலோசனைகளால் ஆதரிக்கப்படுகிறது. அவற்றில் சில இங்கே:

Read More

எல்லா பரிசுகளையும் பளபளப்பான காகிதத்தில் மூடிவிட்டு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சில பரிசுகள் மிகவும் அர்த்தமுள்ளவை, அவை உங்கள் குழந்தைகளுடன் தங்கள் முழு வாழ்க்கையிலும் தங்கியிருக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்கு அவர்களுடன் மிகவும் ஆழமாக எதிரொலிக்கும் மற்றும் அவர்களின் நினைவுகளில் பொறிக்கப்பட்டு, கடையில் வாங்கிய எந்தவொரு பொருளையும் விட நீண்ட காலம் நீடிக்கும்.

Read More

கள்ளக்குறிச்சி: ​தி​முக, அதி​முக, காங்​கிரஸ் கட்​சிகளில் உள்ள வன்​னியர் எம்​எல்​ஏக்​கள், உள் இடஒதுக்​கீடு தொடர்​பாக முதல்வரை சந்​தித்து அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என்று விழுப்​புரத்​தில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பாமக தலை​வர் அன்​புமணி கூறினார். வன்​னியர்​களுக்கு உள்​இடஒதுக்​கீடு கோரி​யும், தமிழக அரசைக் கண்​டித்​தும் விழுப்​புரத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: அனைத்து சமு​தா​யத்​தினருக்​கும் இடஒதுக்​கீடு கோரி ராம​தாஸ் 45 ஆண்​டு​களாக போராடி வரு​கிறார். ஆனால், ஆளுங்​கட்​சி​யாக இருப்​பவர்​கள் அதை நிறைவேற்ற மறுக்​கிறார்​கள். திமுக​வுக்​கும், முதல்​வர் ஸ்டா​லினுக்​கும், சமூக நீதிக்​கும் சம்​பந்​தம் கிடை​யாது. திமுக வன்​னியர்​களுக்கு விரோ​தி. திமுக​வில் வன்​னியர் சமு​தா​யத்​தைச் சேர்ந்த 23 எம்​எல்​ஏக்​கள், 5 எம்​.பி.க்​கள் உள்​ளனர். இவர்​களில் ஒரு​வ​ராவது முதல்​வரை சந்தித்து உள் இடஒதுக்​கீடு குறித்து பேசி​யிருக்​கிறார்​களா, சட்​டப்​பேர​வை​யில் உள்ள வன்​னியர் சமூகத்​தைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்​கள் உள்​ளனர். இவர்​கள் அனை​வரும் வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு கொடுத்​தால்​தான் நாங்​கள் பேர​வைக்​குள் செல்​வோம் என்று போராட்​டம் நடத்த தயா​ரா, இனி​யா​வது திமுக,…

Read More