Author: admin

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு நேற்று வேண்​டு​கோள் விடுத்துள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஏர் இந்​தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்​கைக்​காக அரசு காத்​திருக்​கிறது. அதுவரை மேற்​கத்​திய ஊடகங்​கள் ஊகங்​களை பயன்​படுத்தி செய்​தி​கள் வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும். இந்​தி​யா​வில் கருப்புப் பெட்​டித் தரவை வெற்​றிகர​மாக டிகோட் செய்த விமான விபத்து புல​னாய்வு பணி​யகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்​டும். இந்​தி​யா​விலேயே தரவு​களை மீட்​டெடுக்​கும் அற்​புத​மான பணியை அவர்​கள் செய்​துள்​ளனர். முன்​ன​தாக, தரவு​களை மீட்​டெடுக்க கருப்பு பெட்​டியை வெளி​நாடு​களுக்கு அனுப்ப வேண்​டி​யிருந்​தது. முதல்​கட்ட அறிக்​கை​யும் நமக்கு கிடைத்​துள்​ளது. முழு​மை​யான அறிக்கை கிடைக்​கும் வரை நாம் பொறுமை​யாக​ இருக்க வேண்​டும். இறுதி அறிக்கை வரும் வரை எந்த கருத்தையும் அரைகுறை​யாக புரிந்​து​கொண்டு கருத்து தெரி​விப்​பது நல்​லதல்ல.…

Read More

திருப்பூர்: தொழிற்​சங்க சொத்து விவ​காரத்​தில் வைகோ விவரம் தெரி​யாமல் பேசுகிறார். பஞ்​சாலை தொழிற்​சங்க சொத்​துகளை எந்​தக்​கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது என திருப்​பூர் சு.துரை​சாமி தெரிவித்துள்ளார். மதி​முக​வின் முன்​னாள் அவைத்​தலை​வ​ரான திருப்​பூர் சு.துரை​சாமி நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: வைகோவுக்கு நெருக்​கடி ஏற்​பட்ட காலத்​தில் அவருக்​குப் பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக நான் திமுக​விலிருந்து வெளியே வந்​தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அபகரித்​துள்​ள​தாக வைகோ பேசி​யுள்​ளார். பஞ்​சாலைத் தொழிலா​ளர்​கள் சங்​கத்​துக்​கென்று வாங்​கிய சொத்​துகள் சங்​கத்​துக்கு மட்​டுமே சொந்​த​மானது. தனிப்​பட்ட யாரும் அதற்கு உரிமை கோர முடி​யாது. மதி​முக​வில் பொருளாள​ராக இருந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி காசோலை​யில் கையெழுத்​திட்டது கிடை​யாது. மதி​முக​வின் கணக்கு வழக்​கு​களை நிர்​வகிப்​பது பொருளாளரின் கடமை என்று விதி இருந்​தும், பொருளாளர் கையெழுத்​திட வேண்டிய இடத்​தில் பொதுச்செய​லா​ள​ரான வைகோ கையெழுத்​திட்டு 13 ஆண்​டு​காலம் கட்​சி​யின் பணத்தை எடுத்து செலவு செய்து வரு​கிறார். இதற்கு, அவரிடம் இருந்து எந்​தப் பதி​லும்…

Read More

டிஜிட்டல் பரிசோதனையாகத் தொடங்கியது, AI ஆல் அவரது சேனலுக்கு அறியப்பட்ட ஒரு யூடியூபருக்கு ஒரு தீவிர சுகாதார மாற்றமாக மாறியது. ஜூலை 12, 2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சாட்ஜிப்டை ஒரு தனிப்பட்ட உதவியாளராகப் பயன்படுத்துவது அவருக்கு 27 கிலோகிராம் (சுமார் 60 பவுண்டுகள்) கொட்டவும், அவரது உடல் மற்றும் மன நல்வாழ்வின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் உதவியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஆர்தர் என்று பெயரிட்ட ஒரு மெய்நிகர் AI பயிற்சியாளரால் இயக்கப்படுகிறது, ஆறு மாத பயணம் ஒழுக்கம், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் ஓபனாயின் சாட்போட்டிலிருந்து தினசரி வழிகாட்டுதலால் இயக்கப்படுகிறது. அவர் தனது உடல்நலத்தையும் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பியதற்காக அமைப்பைப் பாராட்டுகிறார்.மோசமான பழக்கங்களை உடைத்து எடை இழப்பு வழக்கத்தை உருவாக்க AI எவ்வாறு உதவியதுஎளிய வினவல்களுக்கு சாட்ஜிப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, யூடியூபர் அதை தனது முழு வாழ்க்கை முறையிலும் ஒருங்கிணைத்து, உணவு மற்றும் உடற்பயிற்சிகளிலிருந்து அவரது படைப்பு…

Read More

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்​பா​யின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்​பர் 24-ல் கொண்​டாடப்பட உள்​ளது. இதை விமரிசை​யாகக் கொண்​டாட மத்​திய அரசும் பாஜக​வும் தயா​ராகி வரு​கிறது. இச்​சூழலில், ஆக்​ரா​வில் உள்ள வாஜ்​பா​யின் மூதாதையர் கிராம​மான படேஷ்வரை ஒரு முக்​கிய ஆன்​மிக மற்​றும் பாரம்​பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்​றுலாத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த கிராமத்​தில் மொத்​தம் 101 சிவன் கோயில்​கள் உள்​ளன. இதை மேம்​படுத்தி அங்​கு, யாத்​ரீக அனுபவத்தை ஏற்​படுத்த உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது. இதற்​காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உள்​ளது. பிரோ​சா​பாத் சாலை​யில் அமைந்​துள்ள படேஷ்வர் கிராமத்​துக்கு பிரம்​மாண்​ட​மான ஒரு நுழைவு வாயில் அமைக்​கப்பட உள்​ளது. இக்​கி​ராமத்​தின் முக்​கிய உள்​கட்​டமைப்பு மற்​றும்…

Read More

லண்​டன்: 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற​இருந்த போட்டி ரத்​தானது. ஓய்வு பெற்ற கிரிக்​கெட் வீரர்​கள் பங்​கேற்​கும் 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்​கிலாந்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய 6 அணி​கள் பங்​கேற்​றுள்​ளன. இந்​திய அணிக்கு யுவ​ராஜ் சிங் கேப்​ட​னாக பொறுப்​பேற்​றுள்​ளார். இந்​திய மூத்த வீரர்​கள் அணி​யில் ஷிகர் தவான், ஹர்​பஜன் சிங், சுரேஷ் ரெய்​னா, இர்​பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்​தப்​பா, அம்​பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். இந்த தொடரில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் அணி​கள் மோதும் ஆட்​டம் நேற்று நடை​பெறு​வ​தாக இருந்​தது. இதனிடையே இந்த போட்​டி​யில் இருந்து ஷிகர் தவான், இர்​பான் பதான், யூசுப் பதான்,…

Read More

நாகப்பட்டினம்: ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நாகை மாவட்​டம் உத்​தம சோழபுரத்​தில் வெட்​டாற்​றின் குறுக்கே கட்​டப்​படும் தடுப்​பணைபணியை நிறுத்​தி​விட்​டு, ஏற்​கெனவே அறி​வித்த பூதங்​குடி பகு​தி​யில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்​பில் வாஞ்​சூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் விவ​சா​யிகள் அதி​கம் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். பூதங்​குடி​யில் கட்​ட​வேண்​டிய தடுப்​பணையை உத்​தமசோழபுரத்​தில் கட்​டு​வ​தால் மக்​களுக்கு எந்​தப் பயனும் இல்​லை. 2026-ல் ஆட்சி மாற்​றம் ஏற்​படும். அப்​போது பூதங்​குடி​யிலேயே தடுப்​பணை கட்​டப்​படும். மத்​திய அரசால் விவ​சா​யிகளுக்கு ஒதுக்​கப்​படும் நிதியை தமிழக அரசு முறை​யாகப் பயன்​படுத்​து​வ​தில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார். ஆர்ப்​பாட்​டத்​துக்கு பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு நயி​னார் நாகேந்​திரன் பேட்டி அளித்​த​போது, ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என அதி​முக…

Read More

உலகெங்கிலும் மரணத்திற்கு இதய நோய் முதலிடத்தில் உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர், மூத்த குடிமக்களில் (பிளஸ் 60) மட்டுமே இதய நோய் நிகழும் என்று கூறப்பட்டது, இது இப்போது மிகவும் இளைய நபர்களுக்கு, 30 வயது குழந்தைகளுக்கு கூட நடக்கிறது! வழக்கமான சோதனைகள் முக்கியமானவை என்றாலும், அமைதியான இதய நிலையில் பாதிக்கப்படுகையில், உங்கள் உடல் கொடுக்கும் வேறு சில அறிகுறிகள் உள்ளன. இந்த எளிய 3 இரண்டாவது இதய சோதனை மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது அடிப்படை இதய நிலைமைகளைக் கண்டறிய முடியும், அதுவும் சரியான நேரத்தில். மேலும் கற்றுக்கொள்வோம் …3-வினாடி சோதனைநீங்கள் எழுந்தவுடன் இந்த சோதனை செய்யப்பட வேண்டும். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது (ஆதாரம்: sygynis.nature)எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்இரு கைகளையும் உங்கள் தலைக்கு மேலே உயர்த்தவும்3 விநாடிகள் வைத்திருங்கள்இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்மார்பில் இறுக்கம்உணர்ச்சியற்ற விரல்கள்திடீர் சோர்வு அல்லது லைட்ஹெட்னஸ்இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், அது…

Read More

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலா​வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​தி​யா​வும் வெற்றி பெற்​றன. இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் இருக்​கிறது. இவ்​விரு அணி​கள் இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி மான்​செஸ்​டரில் உள்ள ஓல்டு டிரா​போர்ட் மைதானத்​தில் வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இங்​கிலாந்து சென்​றுள்ள இந்​திய அணி​யில் இடம்​பெற்​றுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஆகாஷ் தீப், அர்​ஷ்தீப் சிங் ஆகிய இரு​வரும் காயம் அடைந்​துள்​ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலி​யால் அவதிப்​பட்டு வரு​கிறார். இதனால் அவர், 4-வது போட்​டிக்கு முன்​ன​தாக முழு​வதும் குணமடை​வாரா என்​பது தெரிய​வில்​லை. அவரது உடல்​நிலையை…

Read More

முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது. அந்த துயரத்தை பகிர்ந்துகொள்ள என்னால் நேரில் செல்ல முடியவில்லை. எனவே முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து என்னுடைய ஆறுதல்களை தெரிவித்தேன். அரசியல் பாதை, கொள்கை நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அதையும் தாண்டி ஓர் உறவு இருக்கிறது. கொள்கை கோட்பாடுகள் வேறு. மனித உறவும் மாண்பும் வேறு. ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்தபோது, என்னை தொடர்பு கொண்டு உடல்நிலையை கவனித்துக்கொள்ளும்படி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் என்…

Read More

மும்பை: சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடை​பெற்​றது. கிரிக்​கெட் ரசிகர்​களின் போதிய ஆதர​வின்​மை, ஸ்பான்​சர்​ஷிப் ஆகிய பிரச்​சினை​கள் காரண​மாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்​து​வ​தாக ஐசிசி அறி​வித்​தது. இந்​நிலை​யில் சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்​டும் நடத்த ஐசிசி அனு​மதி அளித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அடுத்த ஆண்டு செப்​டம்​பரில் இத்​தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக​வும் ஐசிசி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. உலகம் முழு​வதும் நடை​பெறும் டி20 லீக் தொடர்​களில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி​கள் இந்த தொடரில் பங்​கேற்க உள்​ளன. கடைசி​யாக நடை​பெற்ற சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்​டம் வென்​றிருந்​தது. செய்தித்துளிகள்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான்…

Read More