ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணிகள் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இதுவே முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசன் போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். அதேபோல், இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தாத போதிலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான…
Author: admin
உங்கள் 70 கள் மெதுவாக்க ஒரு நேரமாக இருக்க வேண்டியதில்லை; அவை உங்கள் வாழ்க்கையின் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டுகளில் சிலவற்றாக இருக்கலாம். சிறிய தினசரி பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத்தை வலுவாகவும், உங்கள் மனம் கூர்மையாகவும், உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதில் பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இப்போது எளிமையான, ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு, கீல்வாதம் அல்லது நினைவக இழப்பு போன்ற பல பொதுவான வயது தொடர்பான சிக்கல்களை நீங்கள் தடுக்கலாம். மோசமான பழக்கங்களை விட்டுவிட்டு, சிறந்தவற்றை ஏற்றுக்கொள்வது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தலாம், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு சிறிய முயற்சியால், நீங்கள் வயதாகும்போது அதிக சுதந்திரத்தையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் அனுபவிக்க முடியும்.வெளியேறுவதற்கான பழக்கம் ஆரோக்கியமான வயதான1. காலை உணவைத் தவிர்ப்பதுகாலை உணவைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது மற்றும் நாள் முழுவதும் ஆற்றல் அளவைக் குறைக்கும். ஒரு சத்தான காலை…
நிசார் தொடங்குவதற்கு கவுண்டன் தொடங்கியது, இது ஒரு அற்புதமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாசா மற்றும் இஸ்ரோ கூட்டாக உருவாக்கப்பட்டது. ஜூலை 30, 2025 அன்று, ஸ்ரீஹாரிகோட்டாவிலிருந்து மாலை 5:40 மணிக்கு லிப்டாஃப் செய்யப்படவுள்ள இந்த செயற்கைக்கோள் இந்தோ-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு அடையாளத்தை குறிக்கிறது. 2,392 கிலோ எடையுள்ள மற்றும் 1.5 பில்லியன் டாலர் விலைக் குறியீட்டைக் கொண்டு, நிசார் இதுவரை தொடங்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பூமி கண்காணிப்பு பணி ஆகும். முதல்-வகையான இரட்டை-அதிர்வெண் ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியின் மேற்பரப்பின் விரிவான, உயர்-தெளிவுத்திறன் படங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விஞ்ஞானிகள், பேரழிவு மறுமொழி குழுக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உலகளவில் ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.நிசாரின் பணி என்னநாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடாரைக் குறிக்கும் நிசார், பூமியை சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் சுற்றிவரும், ஒரே மாதிரியான லைட்டிங் நிலைமைகளின் கீழ் உலகளாவிய மேற்பரப்பு தரவை தொடர்ந்து…
புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார். இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த கேள்விக்கு பாட்னாவில் பதில்…
ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா முடிந்து, ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலிப்பர். இரவு 8 மணியளவில் தீபாராதனை முடிந்து தங்க ரிஷப வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் வீதி உலா நடைபெறும். அக்னி தீர்த்தக்கடற்கரையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டிணம் கடற்கரைகளிலும் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்படுவார்கள். சிறப்பு ரயில், பேருந்துகள்: ஆடி அமாவாசையை முன்னிட்டு…
சென்னை: தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார். புதிய தலைமை நீதிபதி எம் எம் ஶ்ரீவஸ்தவா- வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், தமிழகத்தின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் விளக்கி, நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த தலைமை நீதிபதி மூலமாக தமிழகத்திலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை…
டிம்பிள் கபாடியாவின் பளபளப்பான மற்றும் பளபளப்பான பூட்டுகளுக்கு என்ன ரகசியம் என்ன என்று எப்போதாவது யோசித்தீர்களா?
புதுடெல்லி: 2020 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து மொத்தம் 610 தொல்பொருட்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று (ஜூலை 21) மக்களவையில் தெரிவித்தது. இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வை மேற்கொண்டதா என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில், ‘இந்திய தொல்லியல் ஆய்வு மையம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளைப் பராமரிக்கிறது. 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று கலைப்பொருட்களும், இங்கிலாந்திலிருந்து ஐந்து கலைப்பொருட்களும் மீட்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து 157 தொல்பொருட்களும், கனடா மற்றும் இங்கிலாந்திலிருந்து தலா ஒரு தொல்பொருளும் மீட்கப்பட்டன. 2023ஆம்…
மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பொது மக்களிடம் ஓடிபி எண் பெற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று தடை விதித்தது. இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு அஜரானார். அப்போது அவர் நீதிபதிகளிடம், “பொதுமக்களிடம் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஆதார் விவரங்கள் எதையும் வாங்கவில்லை. அதிமுக தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓடிபி பெறுவதாக தவறான…
