Author: admin

புதுடெல்லி: ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்த விரைவுப் பார்வை இது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக 457 உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரத்தில், இரு அவைகளிலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 99 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 27 உறுப்பினர்களும் உள்ளனர். இண்டியா கூட்டணி கட்சிகளும், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்து இரு அவைகளிலும் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.…

Read More

சென்னை: “எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பதில் அளித்துள்ளது. இது குறித்து, தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களுடைய முதல்வர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய்தான் என்பதை செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றி விட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தன்னை பெரும் தலைவர் என்றும், நல்ல கூட்டணியை உருவாக்கி விடுவேன் என்ற தோற்றத்தையும் கட்டமைக்கவே இதுபோல் தவறான கருத்தைக் கூறி வருகிறார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதாலேயே பிரம்மாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு…

Read More

பண்டைய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் நீண்ட காலமாக இயற்கை தீர்வுகள் மற்றும் சீரான வாழ்க்கையின் சக்தியை வலியுறுத்தியுள்ளது. இரத்த சர்க்கரையை நிர்வகிக்கும்போது, ஆயுர்வேதம் உணவைப் பற்றிய ஆலோசனையை விட அதிகமாக வழங்குகிறது – இது ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவை ஆதரிக்கும் குறிப்பிட்ட மூலிகை பானங்களை பரிந்துரைக்கிறது. பல நூற்றாண்டுகள் பயன்பாடு மற்றும் நவீன ஆராய்ச்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட, இலவங்கப்பட்டை, வெந்தயம், மஞ்சள் மற்றும் கசப்பான சுண்டைக்காய் போன்ற பொருட்களால் உட்செலுத்தப்பட்ட பானங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும், செரிமானத்திற்கு உதவுவதற்கும், சர்க்கரை பசி குறைப்பதற்கும் அறியப்படுகின்றன. இந்த நேர சோதிக்கப்பட்ட பானங்கள் சர்க்கரை சமநிலையை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்க உதவுகின்றன, இதனால் அவை ஆயுர்வேதத்தில் நீரிழிவு பராமரிப்பின் மென்மையான மற்றும் பயனுள்ள பகுதியாக மாறும்.10 ஆயுர்வேத பானங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தநீர்இரத்த சர்க்கரையை நிர்வகிக்க நீர் சிறந்த பானம். இது சிறுநீர் வழியாக அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்ற உதவுகிறது மற்றும்…

Read More

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.கார்த்திகேயன் என்பவர், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான…

Read More

யோர்ஃபி ஜாவேடியின் சமீபத்திய செல்ஃபிகள் வியத்தகு முறையில் வீங்கிய உதடுகளை வெளிப்படுத்தின, புதிய கலப்படங்களைப் பற்றிய கவலைகளைத் தூண்டியது. இருப்பினும், அவர் முந்தைய லிப் ஃபில்லர்களை கரைக்கிறார் என்று தெளிவுபடுத்தினார். ஹைலூரோனிடேஸின் எதிர்வினை காரணமாக வீக்கம் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், கலப்படங்களை கரைக்க பயன்படுத்தப்படும் நொதி, ஒரு இணைப்பு சோதனை இல்லாததால் அதிகரிக்கக்கூடும். பிரபலமான இந்திய தொலைக்காட்சி நட்சத்திரமான யூர்ஃபி ஜாவேத், அவரது தடையற்ற தைரியமான தோற்றத்திற்காக அறியப்பட்டவர், சமீபத்தில் மிகவும் வீங்கிய உதடுகளைக் காட்டும் செல்ஃபிக்களை வெளியிட்ட பின்னர் கவலையைத் தூண்டினார். ஆனால் அவளுக்கு புதிய கலப்படங்கள் கிடைத்தன என்ற பொது அனுமானத்திற்கு மாறாக, உண்மை வேறுபட்டது, யோர்ஃபி தனது முந்தைய கலப்படங்களை கரைக்கச் சென்றிருந்தார், அவற்றை மேம்படுத்தவில்லை. எனவே மிகைப்படுத்தப்பட்ட வீச்சுக்கு என்ன காரணம்? டாக்டர் அமீஷா மகாஜன், ஒப்பனை தோல் மருத்துவர் மற்றும் நிறுவனர், ஈடன் ஸ்கின் கிளினிக் இந்த விஷயத்தில் தோண்டி, யோஃபியுடன் உண்மையில்…

Read More

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய அவர், அதன் நகலை குடியரசு துணைத் தலைவருக்கான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இன்று அவர் மாநிலங்களவைக்கு வருகை தரவில்லை. அவருக்குப் பதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார். மாநிலங்களவை ஒத்திவைப்புக்குப் பின் ஹரிவன்ஷுக்குப் பதிலாக அவையை நடத்திய பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி, “குடியரசு துணைத் தலைவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பின் 67ஏ பிரிவின் கீழ் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு குடியரசுத் துணைத் தலைவர்…

Read More

விழுப்புரம்: “தீமைக்கு மாற்று தீமை கிடையாது” எனக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிராகரித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று (ஜூலை 22) அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் கூறி ஓர் அணியும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என மற்றொரு அணியும் உள்ளது. அவர்கள் ஓரணி என்கின்றனர். நாங்கள் மட்டுமே ஓரே அணியாக உள்ளோம். திமுகவை வீழ்த்த அதிமுக அழைப்பு என்பது தீமைக்கு மாற்று தீமை கிடையாது. நெருப்பை, நெருப்பை வைத்து அணைப்பது கடினம். தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், தேசிய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகின்றனர். மக்களின் தேவையை அதிகாரத்தில் இருந்தவர்கள் நிறைவேற்றி இருந்தால், தமிழக மண்ணுக்கு தேசிய கட்சிகள் வரவேண்டிய, வளர வேண்டிய நிலை ஏன் உருவாகிறது? காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என சொல்கிறது…

Read More

விட்டிலிகோ பெரும்பாலும் ஒரு ஒப்பனை பிரச்சினை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு -இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவை உட்பட – இது ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான போராட்டம். திட்டுகளில் தோல் நிறமியின் இழப்பால் வகைப்படுத்தப்படும், விட்டிலிகோ உடல் தோற்றத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், சுயமரியாதை மற்றும் சமூக ஏற்றுக்கொள்ளலையும் பாதிக்கிறது. வலியற்ற மற்றும் தனித்துவமானதாக இருந்தபோதிலும், கலாச்சார களங்கம் மற்றும் உணர்ச்சி அதிர்ச்சியால் இந்த நிலை சுமையாக உள்ளது. உளவியல் பராமரிப்பு, விழிப்புணர்வு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூக சூழல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, கிரீம்கள் மற்றும் மேற்பூச்சு சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டது.விட்டிலிகோ ஒரு தோல் கவலையாக மட்டுமல்லாமல் ஒரு முழுமையான சுகாதார நிலையாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உண்மையான குணப்படுத்துதல் மருத்துவ சிகிச்சை, மனநல ஆதரவு மற்றும் சமூக ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் கலவையை கோருகிறது. பச்சாத்தாபம், ஆரம்ப தலையீடு மற்றும் சரியான ஆதரவு அமைப்புகள் இல்லாமல்,…

Read More

புதுடெல்லி: போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) இயங்கும் செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஏர் இந்தியா நிறுவனம், அதன் போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது. இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் வெளியான தகவல்களின்படி, “ஆய்வுகளின்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்…

Read More

சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே உலகின் மெகா அணையைக் கட்டி எழுப்புவதற்கான தொடக்க விழா. சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நடந்துள்ளது. மெகா அணைக்கான தொடக்க விழா குறித்த செய்திகள் சீன அரசு ஊடகங்களில் அதிகாரபூர்வமாக வெளியாக, அது இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு அச்சத்தைக் கடத்தியுள்ளது. திபெத்தில் பிறந்து இந்தியா வழியாக வங்கதேசம்… – ‘யார்லங் ஸாங்போ’ நதி திபெத்திய பீடபூமியின் வழியாக பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே மெகா அணை கட்டப்பட்டால் கீழ் நதிப் பகுதியில் வாழும் இந்தியா, வங்கதேச மக்கள் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கவலைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் நுழைந்ததும்…

Read More