Author: admin

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் சென்னையில் இன்று தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள அலுவலர் குழுவை வாபஸ் பெறுவது, பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…

Read More

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக, ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை அறிவிப்பு, ஈரான் மீதான போர் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கடந்த ஏப். 22-ல் தங்கம் விலை ரூ.74,320-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் ஜூன் 14-ல் ரூ.74,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 18-ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை…

Read More

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு இயற்கையான கட்டமாகும், இது மாதவிடாய் சுழற்சிகளின் முடிவைக் குறிக்கிறது, இது பொதுவாக 45 முதல் 55 வயது வரை நிகழ்கிறது. மாதவிடாய் நிறுத்தம் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் நேரடியாக பாதிக்கும் குறிப்பிடத்தக்க ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, பல பெண்கள் வறண்ட சருமம், நேர்த்தியான கோடுகள், தொய்வு மற்றும் அதிகரித்த உணர்திறன் ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். மாதவிடாய் நின்றது சரியான தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஹைட்ரேட்டிங் பொருட்கள் முதல் கொலாஜன்-அதிகரிக்கும் சிகிச்சைகள் வரை, மாதவிடாய் நின்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை பராமரிக்க நிரூபிக்கப்பட்ட வழிகள் உள்ளனமாதவிடாய் நிறுத்தம் என்றால் என்ன, அது சருமத்தை எவ்வாறு பாதிக்கிறதுமெனோபாஸ் என்பது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறையாகும், இது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகளின் முடிவைக் குறிக்கிறது, இது…

Read More

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 52 அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை பெற்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பிவிஎஸ்சி – ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 22-ம் தேதி நேரடியாக நடைபெற்றது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 167 பேரில் 91 பேர் பங்கேற்றனர். சிறப்பு பிரிவினருக்கான 49 இடங்களில் 40 இடங்கள் நிரம்பின. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் யாரும் பங்கேற்காததால், அவர்களுக்கான பிவிஎஸ்சி – ஏ.ஹெச் – 6 இடங்கள், பி.டெக். – 3 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.…

Read More

சென்னை: பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயிலில் ஜூலை 26-ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் 3-ம் வகுப்பு ஒரு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. இதுபோல, மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயிலில் ஜூலை 27-ம் தேதி முதல் 3-ம் வகுப்பு ஒரு ஏசி பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மழைக்காலம் குளிர்ந்த காற்று மற்றும் சாய் வானிலை மட்டுமல்லாமல் அதிகப்படியான குளிர்சாதன பெட்டி ஈரப்பதம், விசித்திரமான நாற்றங்கள் மற்றும் கெட்டுப்போன உணவைக் கொண்டுவருகிறது. இதைச் சமாளிக்க எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள தந்திரங்களில் ஒன்று, பருவமழையின் போது ஒரு கிண்ண உப்பு உப்பு நிறத்தில் வைப்பது. இது பழைய பள்ளி என்று தெரிகிறது, ஆனால் அது உண்மையில் வேலை செய்கிறது! உப்பு ஒரு இயற்கை டிஹைமிடிஃபையர் மற்றும் வாசனை நடுநிலையானது. இது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது, மேலும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது. உங்கள் குளிர்சாதன பெட்டி மீஸ்டி அல்லது உணவின் கூரை மிக வேகமாக வாசனை இருந்தால், இந்த ஒரு வகையான பிழைத்திருத்தம் உங்கள் பருவமழை இரட்சகராக இருக்கலாம். இங்கே நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும், அதை எப்படி செய்வது என்று இங்கே.மழைக்காலத்தின் போது உப்பு குளிர்சாதன பெட்டியை புதியதாகவும்…

Read More

சென்னை: ரூ.37 கோடி மொத்த பரிசுத்தொகையுடன் நடைபெறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆக 16-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் வரும் ஆக.22 முதல் அக்.12-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் 25 வகையான போட்டிகள், மண்டல அளவில் 7 வகையான போட்டிகள், மாநில அளவில் 37 வகையான போட்டிகள் என மொத்தம் ரூ.83.37 கோடியில் நடத்தப்படவுள்ளன. பள்ளி,…

Read More

கமன் மற்றும் தோக்லா ஆகியோர் இரண்டு பிரபலமான குஜராத்தி சிற்றுண்டிகள், பலர் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். இரண்டும் வேகவைத்திருந்தாலும், இந்தியா முழுவதும் சுவையான கேக்குகள் அனுபவிக்கின்றன, அவை பொருட்கள், அமைப்பு, சுவை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் வேறுபடுகின்றன. கமன் கிராம் மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் சற்று இனிப்பு மற்றும் உறுதியான சுவையுடன் மென்மையான, பஞ்சுபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. மறுபுறம், டோக்லா புளித்த அரிசி மற்றும் சுண்டல் இடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அடர்த்தியான, பஞ்சர் அமைப்பை லேசான உறுதியுடன் வழங்குகிறது. இரண்டு சிற்றுண்டிகளும் சத்தானவை, கொழுப்பு குறைவாக உள்ளன, காலை உணவு அல்லது டீடீமுக்கு ஏற்றவை. இந்த வேறுபாடுகளை அறிந்துகொள்வது ஒவ்வொரு சிற்றுண்டியையும் அதன் தனித்துவமான குணங்களுக்காக அனுபவிக்க உதவுகிறது.பிரபலமான குஜராத்தி சுவையான உணவுகள்: தோக்லா மற்றும் கமன்டோக்லா அரிசி மற்றும் பிளவு கொண்ட சுண்டல் (சானா தால் அல்லது உராட் பருப்பு) ஆகியவற்றிலிருந்து புளித்த இடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது லேசான உறுதியான சுவையையும்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி நார்சோ பிராண்டின் கீழ் நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே UNISOC T7250 சிப்செட் …

Read More

சென்னை: அரசு திரைப்படக்கல்லூரியில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியான மாணவ, மாணவிகள் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் எம்.மேகவர்ணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியேட், ஒலிப்பதிவு. எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழி உள்ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். எந்தெந்த பாடப்பிரிவுகளில் எந்தெந்த இடஒதுக்கீட்டு பிரிவில் எத்தனை காலியிடங்கள்…

Read More