மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 4 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குதான் தோனி போன்ற கேப்டன்கள் கடும் கோபத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில், காயமடைந்தால் நிச்சயம் பதிலி வீரர் அவரை அத்தனை…
Author: admin
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை நகரக்கூடும். மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 25) முதல் ஜூலை 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ.…
ஒரு சீட் லாபுபு தொடரில் பொம்மைகள் உள்ளன, அவை ஒரு லாபுபுவின் உலகின் அனைத்து பக்கங்களையும் காண்பிக்கும். இதில் லாபுபு மற்றும் அதன் ஏழு நண்பர்கள் தங்கள் நாளின் வெவ்வேறு பகுதிகளைக் காட்டும் நகைச்சுவையான போஸ்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த தொகுப்பு தங்கள் சேகரிப்பை விரிவுபடுத்த முற்படும் லாபுபு ஆர்வலர்களிடையே பிரபலமான தேர்வாக மாறி வருகிறது. இந்த அபிமான நண்பர்களுக்கு சிசி, குக், தாதா, ஜிசி, பாபா, ஹெஹே மற்றும் ஒரு ரகசிய கூடுதல் உருவம், டியோடுவோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி ஆ ராசா, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரகுமான் பார்க், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான எம்பிக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு…
சென்னையில் இருந்து குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில்களில் ஒன்பது பெட்டிகளை இணைத்து இயக்குவதால், பயணிகள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லுார் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ‘மெமு’ வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும், 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இவை குறுகிய தூர பயணிகள் ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை நெரிசல் மிகுந்த “பீக் அவர்ஸ்” நேரங்களில்…
தோட்டங்களில் எலிகள் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருக்கலாம், தாவரங்களுக்கு சேதம் விளைவிக்கும், நோயைப் பரப்புகின்றன, மேலும் கூர்ந்துபார்க்க முடியாத குழப்பங்களை உருவாக்குகின்றன. இந்த தொல்லைதரும் அளவுகோல்களைக் கையாள்வதில் நீங்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.நாங்கள் தீர்வுகளுக்குள் நுழைவதற்கு முன், எலி நடத்தை புரிந்துகொள்வது அவசியம். உணவு, நீர் மற்றும் தங்குமிடம் கிடைப்பதால் எலிகள் தோட்டங்களுக்கு ஈர்க்கப்படுகின்றன. அவர்கள் புத்திசாலித்தனமான மற்றும் வளமான உயிரினங்கள், எப்போதும் தங்கள் அடுத்த உணவு அல்லது மறைக்கும் இடத்தைத் தேடும்.உங்கள் தோட்டத்திலிருந்து எலிகளை வெளியேற்றுவதற்கான உதவிக்குறிப்புகள்உங்கள் தோட்டத்திலிருந்து எலிகளை வெளியேற்றுவதற்கான சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் தீர்வுகள் இங்கே:உணவு ஆதாரங்களை அகற்று: உங்கள் தோட்டத்தை சுத்தமாக வைத்திருங்கள், மேலும் விழுந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற எந்தவொரு உணவு மூலங்களையும் அகற்றவும்.உங்கள் குப்பைகளைப் பாதுகாக்கவும்: உங்கள் குப்பை கேன்களை இறுக்கமாக சீல் வைத்து, அவற்றை பாதுகாப்பான இடத்தில் சேமிக்கவும்.உடல் தடைகளைப் பயன்படுத்துங்கள்: உங்கள் தாவரங்களை எலி…
சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழக சட்டப்படி, கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், துறைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை பணி நீட்டிப்பு வழங்கக் கோரி அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வெங்கடாசலபதியின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதனால், கல்வியாண்டு முடிவடைவதற்கு ஒரு மாதம் முன், அவரது பதவிக்காலத்தை குறைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன்…
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத் தகவல். இது குறித்து ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், “விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தனர். 50 பேர் பலி?! ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். 50 பேருடன் சென்ற இந்த பயணிகள் விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து காணாமல் போனது. இதனை அமூர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் உறுதி…
சென்னை: கர்நாடகத்தில் செப்.22 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது தான் பிறக்கும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. சமூகநீதியை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கெனவே கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இப்போது இரண்டாவது முறையாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று போலி சமூகநீதிப் புலிகள் கூறி வரும் நிலையில், மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு…
பிரம்மா கமல் (ச aus சுரியா ஒபிவல்லாட்டா) அதன் ஆன்மீக, மருத்துவ மற்றும் அலங்கார குணங்களுக்காக இந்திய கலாச்சாரத்தில் மதிப்புள்ள ஒரு அரிய பூக்கும் தாவரமாகும். இமயமலை பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மற்றும் பிரம்மா பிரபுவின் பெயரிடப்பட்டது, இது தூய்மை, செழிப்பு மற்றும் தெய்வீக ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த ஆலை பெரும்பாலும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வாஸ்து கொள்கைகளின்படி வைக்கப்படும்போது நேர்மறையை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் இரவு பூக்கும் பழக்கம் ஆகியவை எந்த இடத்திற்கும் ஒரு தனித்துவமான கூடுதலாக அமைகின்றன. இந்த வழிகாட்டி தாவரத்தின் முக்கியத்துவம், சிறந்த திசை வாரியாக வேலை வாய்ப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு உதவிக்குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.வீட்டில் நேர்மறை ஆற்றலையும் நல்லிணக்கத்தையும் ஈர்க்க பிரம்மா கமலின் திசை-வாரியான இடம்பிரம்மஷ்டன் (வீட்டின் மையம்)பிரம்மமாஸ்தான் என்றும் அழைக்கப்படும் உங்கள் வீட்டின் மையத்தில் பிரம்ம கமலை வைப்பது, இடத்தை உற்சாகமாக சுத்திகரிப்பதாக நம்பப்படுகிறது. வாஸ்து…
