சென்னை: பாஜக நிர்வாகி டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான அபுபக்கர் சித்திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாஜக மாநில மருத்துவ அணி செயலராக இருந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி, வேலூர் கொசப்பேட்டையில் 2012-ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரித்து, தீவிரவாதிகள் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும், முக்கிய நபரான அபுபக்கர் சித்திக்கை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் தொடர்ந்து இருப்பிடத்தை மாற்றிவந்ததால், அவரைக் கைது செய்வதில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக்கை ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் கடப்பா அருகேயுள்ள ராயச்சோட்டில் தமிழக போலீஸார் அண்மையில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கடந்த 1-ம் தேதி எழும்பூர்…
Author: admin
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவது எளிதான காரியமல்ல. முடிவெடுப்பதற்கு முன் நீங்கள் பாணி, செயல்பாடு, ஆயுள் மற்றும் பாணியைக் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான உடைகள், காலணிகள் மற்றும் பொம்மைகளை வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய 10 உதவிக்குறிப்புகள் இங்கே.
சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். செல்வப்பெருந்தகை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், பாமக நிறுவனருமான ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் பிறந்த நாளில் நலமும் வளமும் சூழ விரும்புகிறேன். நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியம், மக்கள் சேவையில் மென்மேலும் சிறந்து விளங்கிட விழைகிறேன். டிடிவி தினகரன்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ராமதாஸுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து…
கோஸ்ட்-லைட்டிங் என்றால் என்ன: நீங்கள் ஜாக்கிரதை ஒரு புதிய குழப்பமான டேட்டிங் போக்கு நவீன காலங்களில், அன்பைக் கண்டுபிடிப்பது கடினம், அதே நேரத்தில் உறவுகளைப் பேணுவது மிகவும் சிக்கலானதாகிவிட்டது. டிஜிட்டல் உலகில், காதல் பெரும்பாலும் ஒரு ஸ்வைப் மற்றும் ஒரு போட்டியுடன் தொடங்குகிறது, மேலும் நவீன டேட்டிங் சில நேரங்களில் ஒரு கண்ணிவெடியை வழிநடத்துவது போல் உணர முடியும். “கோஸ்டிங்” மற்றும் “கேஸ்லைட்டிங்” போன்ற சொற்களைப் பெறுவோம் என்று நாங்கள் நினைத்தபோது, ஒரு புதிய மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்கும் கலப்பின உறவு போக்கு காட்சிக்குள் நுழைந்துவிட்டது – மேலும் இது இன்னும் மிகவும் நச்சு போக்குகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கோஸ்ட்லைட்டிங் உலகிற்கு வருக.எனவே கோஸ்ட்லைட்டிங் என்றால் என்ன?மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் பேய் பற்றி அறிந்திருக்கிறார்கள்- ஒன்று நாம் பேய் பிடித்திருக்கிறோம் அல்லது மற்றவர்களை பேய் பிடித்திருக்கிறோம். அவிழ்க்கப்படாதவர்களுக்கு, நீங்கள் ஒரு காதல் ஆர்வம் சில காலமாக…
சென்னை: திமுகவுக்கு எதிராக, ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கிவைத்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு புதுக்கோட்டை வந்த அவர், அங்கு ஆலங்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை, புதுக்கோட்டையில், ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுகவின் புதிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 46 சட்டப்பேரவை…
உடனடி அறிகுறிகள் இல்லாமல் மர கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் திறன் காரணமாக கரையான்கள் பெரும்பாலும் “அமைதியான அழிப்பாளர்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன. மர தளபாடங்கள், ஒரு பிரதான இலக்காக இருப்பதால், அவற்றின் ஒருமைப்பாடு மற்றும் அழகியல் முறையீட்டை சமரசம் செய்யும் தொற்றுநோய்களால் பாதிக்கப்படலாம். தொழில்முறை பூச்சி கட்டுப்பாடு சேவைகள் கிடைக்கும்போது, அவை விலை உயர்ந்தவை. டெர்மைட் தொற்றுநோய்களை திறம்பட எதிர்த்துப் போராட வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்தக்கூடிய பல மலிவு மற்றும் இயற்கை தீர்வுகள் உள்ளன. இந்த இயற்கை தீர்வுகள் கரையான்களை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், செல்லப்பிராணிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நச்சு வெளிப்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. வழக்கமான பயன்பாடு மற்றும் தடுப்பு மூலம், வங்கியை உடைக்காமல் உங்கள் தளபாடங்கள் பாதுகாக்கலாம்.மர தளபாடங்களிலிருந்து கரையான்களை அகற்ற இயற்கை மற்றும் மலிவு வைத்தியம்சூரிய ஒளி வெளிப்பாடுகரையான்கள் இருண்ட, ஈரமான சூழலில் செழித்து வளர்கின்றன. பாதிக்கப்பட்ட தளபாடங்களை 2-3 நாட்களுக்கு நேரடியாக சூரிய ஒளியில் அம்பலப்படுத்துவது, கரையான்களை…
ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணியின் ரிஷப் பந்த் கால் எலும்பு முறிவுடன் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸர் அடித்தும், அரைசதம் அடித்தும் பெரிய அளவில் இந்திய அணிக்கு அளித்த ஊக்கம் பவுலர்கள் மனதில் ஏறவில்லை. எதற்காகப் பந்து வீசுகிறோம் என்று தெரியாமலேயே வீசினர். பும்ரா உட்பட அனைவரும் சொதப்பலோ சொதப்பல். கில்லின் களவியூகம் பார்க்கச் சகிக்கவில்லை. ரன் தடுப்பு களவியூகம் அமைத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களை செட்டில் ஆக விட்டார். ஜஸ்பிரித் பும்ராவின் பந்தில் ஒன்றுமே இல்லை, ஒன்றிரண்டு பந்துகள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி டக்கெட்டை பீட் செய்ததோடு சரி, மற்றபடி எந்த ஒரு உத்தியும் இல்லாத அரைகுறை கால் நகர்த்தல்களுடன் அசிங்கமாக ஆடிவரும் கிராலியையும் பும்ராவினால் வீழ்த்த முடியவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்து பாஸ்பால் அதிரடியெல்லாம் ஆடவில்லை, ஆனால் அப்படி ஆடுங்கள், ஆடுங்கள் என்று இந்தியப் பந்து வீச்சு அவர்களை வலியுறுத்தியது என்பதுதான் அதிர்ச்சியளித்தது. அதனால்தான்…
கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி நகைக் கடை அதிபரிடம் இருந்து ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரை அரசு, நகர பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதில், துரை அரசு போலீஸில் சரணடைந்தார். ஸ்ரீராமை நேற்று முன்தினம் கேரள போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, பாஜகவை சேர்ந்த இருவரும் சட்ட விரோத நடவடிக்கையிலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து…
2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான சிற்றுண்டிக்கு வரும்போது, இரண்டு பழங்கள் பெரும்பாலும் கவனத்தை, தேதிகள் மற்றும் வாழைப்பழங்களைத் திருடுகின்றன. இரண்டும் இனிமையானவை, ஊட்டச்சத்துக்கள் ஏற்றப்பட்டவை, மற்றும் பயணத்தின்போது சாப்பிட நம்பமுடியாத வசதியானவை. ஆனால் சிறந்த சிற்றுண்டியின் தலைப்புக்கு எது உண்மையிலேயே தகுதியானது? நீங்கள் ஒரு வொர்க்அவுட்டுக்கு முன் எரிபொருளாக இருந்தாலும், உங்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கிறீர்களா, அல்லது செரிமானத்தையும் ஆற்றலையும் ஆதரிக்கும் ஒரு ஃபைபர் நிறைந்த விருந்தைத் தேடுகிறீர்களோ, சரியான தேர்வு விஷயங்களைச் செய்கிறது. இந்த வழிகாட்டியில், தேதிகள் மற்றும் வாழைப்பழங்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, கிளைசெமிக் குறியீட்டு மற்றும் சிறந்த பயன்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் ஒப்பிடுகிறோம், எனவே நீங்கள் இனிமையாக மட்டுமல்லாமல் புத்திசாலித்தனமாக சிற்றுண்டி செய்யலாம்.ஊட்டச்சத்து ஒப்பீடு: தேதிகள் மற்றும் வாழைப்பழங்கள்யு.எஸ்.டி.ஏ தேசிய ஊட்டச்சத்து தரவுத்தளத்தின் தரவின் அடிப்படையில் தேதிகள் மற்றும் வாழைப்பழங்களின் ஊட்டச்சத்து ஒப்பீடு இங்கே:ஊட்டச்சத்துதேதிகள் (100 கிராம்)வாழைப்பழங்கள் (100 கிராம்)கலோரிகள்2 282 கிலோகலோரி~ 89…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில் இயங்கி வரும் இடைநிலை அரசு பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் பள்ளி கூடி, காலையில் இறைவணக்கம் பாடிக்கொண்டிருக்கும்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கி உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணி மூலம் பல மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரியழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கிபுரா காவல்நிலைய அதிகாரி விஜேந்திர சிங், “4 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் ஜலாவரில்…
