Author: admin

சென்னை: இந்​தி​யன் வங்​கி​யின் 2025-ம் ஆண்​டின் ஏப்​ரல் முதல் ஜூன் வரையி​லான முதல் காலாண்டு நிதி​நிலை அறிக்​கை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள வங்​கி​யின் தலை​மையகத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது. பின்​னர், வங்கி மேலாண்மை இயக்​குநரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான பினோத் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2025-ம் ஆண்​டில் ஏப்​ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலா​வது காலாண்​டில், இந்​தி​யன் வங்​கி​யின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​து, ரூ.2,973 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. கடந்த 2024-ல் முதலா​வது காலாண்​டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது. வங்​கி​யின் செயல்​பாட்டு லாபம் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும் போது, ரூ.4.502 கோடி​யில் இருந்து ரூ.4,770 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இதன் மூல​மாக, செயல்​பாட்டு லாபம் 5.97 சதவீத​மாக வளர்ச்​சி​யடைந்​துள்​ளது. வங்​கி​யின் நிகர வட்டி வரு​வாய் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும்​போது, ரூ.6,359 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. அதாவது, 2.93 சதவீதம் வளர்ச்சி அடைந்​துள்​ளது. சொத்​துகள் மீதான லாபமீட்​டல் நிலை…

Read More

டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை யோகா கணிசமாகக் குறைக்கலாம். வழக்கமான யோகா பயிற்சி அபாயத்தை 40%குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி சங்கம் மத்திய அமைச்சர் ஸ்ரீ ஜே.பி. நாதாவுக்கு இந்த அறிக்கையை வழங்கியது. டாக்டர் ஜிதேந்திர சிங் தடுப்பு சுகாதாரத்துறையில் யோகாவின் திறனை எடுத்துக்காட்டுகிறார். பாரம்பரிய ஆரோக்கிய தலையீடுகள் குறித்த மேலதிக ஆய்வுகள் நடந்து வருகின்றன. மனித உடல் மற்றும் மனதில் அதன் அற்புதமான நன்மைகளுக்காக அறியப்பட்ட யோகா, இப்போது ஒரு வாழ்க்கை முறை நோயை நிர்வகிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வில், யோகா பயிற்சி செய்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 40%குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி சங்கத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆராய்ச்சி (ஆர்.எஸ்.எஸ்.டி.ஐ), யோகா வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தது.…

Read More

மண்டி: இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம், சர்​கா​காட் என்ற இடத்​தில் இருந்து துர்​காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட மொத்​தம் 29 பேர் இருந்​தனர். இந்​நிலை​யில் சர்​கா​காட் அரு​கில் இப்​பேருந்து கட்​டுப்​பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 4 பெண்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பிலாஸ்​பூர் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களை துணை முதல்​வர் முகேஷ் அக்​னிஹோத்ரி சென்று பார்​வை​யிட்​டார்.

Read More

‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இணையத்தில் ‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக படக்குழுவினர் அமைதி காத்து வந்தார்கள். இந்த வதந்திக்கு பேட்டியொன்றில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘கூலி’யில் கமல் நடித்திருப்பது குறித்த கேள்விக்கு, “கமல் சார் ’கூலி’ படத்தில் இருப்பதை விரும்பவில்லை. அப்படி ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து பேசி இருவரும் இணைந்து நடியுங்கள் என்று கேட்டிருப்பேன். ’கூலி’ படத்தின் கதை ஒரு தனிப்பட்ட கதை. இப்படத்துக்கும் எனது முந்தைய படங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. ’கூலி’ பார்த்தவுடன் அனைவருக்கும் தெரியவரும், ஏன் ரஜினி சார் ‘விக்ரம்’ படத்தையும், கமல் சார் ‘கூலி’ படத்தையும் பண்ண முடியாது என்று. ஏனென்றால் இப்படங்களின் கதையினை அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே பண்ணக் கூடாது என்பதால் தான் எழுதினேன்.”…

Read More

சென்னை: வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​கள் மனை​வியை விட தங்​களது வழக்​கறிஞர்​களைத்​தான் அதி​கம் நம்புகின்றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாக்கி​விடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​. சுப்பிரமணி​யன் அறி​வுறுத்​தி​னார். சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெற்​ற​தால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் நடை​பெற்​றது. விழாவுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​. ராமன் பேசுகை​யில், நீதிபதி ஆர்.சுப்​பிரமணி​யன் கடந்த 9 ஆண்​டு​களில் 37 ஆயிரம் வழக்​கு​களை விசா​ரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்​டிப் பேசி​னார். இந்​நிகழ்​வில் சக உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அரசு வழக்​கறிஞர்​கள், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள், வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை ஊழியர்​கள் திரளாக பங்​கேற்​றனர். இந்​நிகழ்​வில் நீதிபதி ஆர்​. சுப்​பிரமணி​யன் ஏற்​புரை​யாற்றி பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 33 ஆண்​டு​கள்…

Read More

தாரா சுட்டேரியா இந்தியா கோச்சர் வாரத்தில் வசீகரிக்கப்பட்டார், ரோஸ் அறைக்காக இஷா ஜஜோடியாவின் அதிர்ச்சியூட்டும் தந்தம்-தங்க கவுனில் நடந்து சென்றார். விண்டேஜ்-ஈர்க்கப்பட்ட குழுமத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட கோர்செட் மற்றும் பாயும் சரிகை பாவாடை ஆகியவை இடம்பெற்றன, இது மென்மையான ஒப்பனை மற்றும் காதல் சுருட்டைகளால் பூர்த்தி செய்யப்பட்டது. வீர் பஹாரியாவுக்கு ஒரு முத்தம் வெடித்தபோது ஒரு இனிமையான தருணம் ஏற்பட்டது, விசித்திரக் கதைக்கு பதிவு செய்யப்படாத தொடுதலைச் சேர்த்தது. சரி, இந்த ஆண்டு இந்தியா கோச்சர் வாரத்தை தாரா சுட்டேரியா எவ்வளவு அதிர்ச்சியூட்டும் வகையில் பார்த்தார் என்பதைப் பற்றி பேச சிறிது நேரம் எடுக்க முடியுமா? நிகழ்வின் 2 ஆம் நாளில், அவர் இஷா ஜாஜோடியாவின் ரோஸ் அறைக்கான வளைவில் நடந்து சென்றார், நேர்மையாக, ஓடுபாதையின் குறுக்கே ஒரு நிஜ வாழ்க்கை இளவரசி சறுக்குவதைப் பார்ப்பது போல் உணர்ந்தேன்.விண்டேஜ், கனவு, நேர்த்தியான மற்றும் நவீனத்தின் சரியான அளவு – சரியான குறிப்புகள்…

Read More

பஸ்​தர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில் 49 பேர் பற்றி தகவல் தெரி​விப்​போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர நடவடிக்கை எடுத்​து வருகிறது. நக்​சல் வேட்​டைக்கு என மத்​திய ஆயுதப்​படை மற்​றும் மாநில போலீ​ஸில் சிறப்பு படைகள் உரு​வாக்​கப்​பட்​டன. இவர்களு​டன் துணை ராணுவப்​படை​யினரும், விமானப்​படை ஹெலி​காப்​டர் உதவி​யுடன் தீவிர தேடுல் வேட்​டை​யில் ஈடு​பட்டு வருகின்றனர். பாது​காப்பு படை​யினரின் நடமாட்​டத்தை கண்​காணிக்க நக்​சலைட்​கள் ட்ரோன்​களை​யும் பயன்​படுத்தி வந்​தனர். இதையடுத்து அவர்​களுக்கு ட்ரோன்​கள் விநி​யோகித்து பயிற்சி அளித்த நபர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். பாது​காப்பு படை​யினரின் அதிரடி நடவடிக்​கை​யால், நக்​சல் அமைப்​பின் முக்​கிய தலை​வர்​கள் எல்​லாம் தேடுல் வேட்​டை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதனால் இதர நக்​சலைட்​கள் பாது​காப்பு…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10R போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10R ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் iQOO பிராண்டின் ‘Z’ வரிசை போன்களில் ஒன்று. மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைபாஸ் சார்ஜிங் அம்சம் இதில் உள்ளது. iQOO Z10R ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7400 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் 128 ஜிபி,…

Read More

சென்னை: மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று திரும்ப வசதி​யாக, மெமு (மெயின்​லைன் எலக்ட்​ரிக் மல்​டிபிள் யூனிட்) ரயில்​கள் பயனுள்​ள​தாக இருக்​கின்​றன. இந்த ரயில்​கள் சென்னை ரயில்வே கோட்​டத்​தில் காட்​பாடி – அரக்​கோணம், சென்னை கடற்​கரை – மேல்​மரு​வத்​தூர், திருத்​தணி – சென்னை சென்ட்​ரல், சென்னை – திருப்​ப​தி, நெல்​லூர் உட்பட 15-க்​கும் மேற்​பட்ட வழித்​தடங்​களில் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​கள் அனைத்​தும் 8 அல்​லது 9 பெட்​டிகளாக மட்​டுமே இணைக்​கப்​பட்​டிருக்​கும். ஒவ்​வொரு ரயில் பெட்​டி​யிலும் இடவசதி குறைவாக இருக்​கும். இதன் காரண​மாக, இந்த ரயில்​கள் காலை, மாலை வேளை​களில் நெரிசல் மிகுந்த (பீக் அவர்​ஸில்) நேரங்​களில் இயக்​கப்​படும் போது, கூட்​டம் நிரம்பி வழிந்து பயணி​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர். எனவே, இந்த ரயில்​களில் 12 பெட்​டிகள் கொண்ட ரயில்​களாக இயக்க வேண்​டும்…

Read More

கண் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் வலி ஒன்றாக இருக்கலாம், மேலும் பதிலளிக்காத சிவத்தல் அல்லது எரிச்சல் ஒரு எச்சரிக்கை அடையாளத்தை சமிக்ஞை செய்கிறது. எரிச்சல் ஒரு கீறல் அல்லது எரியும் உணர்வாக உருவாகிறது, இது நேரத்துடன் மிகவும் கடுமையானதாகிறது. கட்டிகள் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள வீங்கிய இரத்த நாளங்களுடன் சிவத்தல் ஏற்படுகிறது. கண் கட்டமைப்புகளை கடந்தபோது அல்லது உள் அழுத்தம் உயரும்போது கட்டி வேதனையாகிறது.ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கும்போது ஒரு சுகாதார நிபுணர் உடனடியாக உங்கள் கண்களை சரிபார்க்க வேண்டும், குறிப்பாக அவர்கள் மேம்படவில்லை அல்லது மோசமாகிவிட்டால். ஆரம்பகால கண்டறிதல் சிறந்த சிகிச்சை விளைவுகளுடன் பார்வை பாதுகாப்பை செயல்படுத்துகிறது. ஒளி நிற கண்கள் உள்ளவர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் மெலனோமா உள்ளவர்கள், அல்லது கணிசமான சூரிய வெளிப்பாட்டை அனுபவிப்பவர்கள், வழக்கமான கண் பரிசோதனைகளை திட்டமிட வேண்டும், ஏனெனில் அவர்களின் ஆபத்து…

Read More