Author: admin

சுரின்: தாய்லாந்து – கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும் இந்து கோயலை மையமாக வைத்து இந்த எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த கோயில், தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கம்போடியா கூறி வரும் நிலையில், தாய்லாந்து அது தங்கள் நாட்டுக்கு உரியது என உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்து ராணுவ மோதல்கள் இரண்டாவது…

Read More

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு – ஃபஹத் ஃபாசில் கூட்டணி. ட்ரெய்லர் பரவலாக கவனம் ஈர்த்திருந்தாலும் இப்படத்துக்கு எந்த வகையிலும் விளம்பரமே செய்யப்படாதது ஆச்சர்யத்தை தந்தது. அந்த அளவுக்கு பலருக்கும் தெரியாமல் ‘சைலன்ட்’ ஆக வெளியான ’மாரீசன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்துவிட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் தயாளன் (ஃபஹத் ஃபாசில்). வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டு வேலைகளை தொடங்கி விடுகிறார். குளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் செல்போன், தியேட்டரில் சாவியோடு நிற்கும் பைக் என திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழைகிறார். அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை (வடிவேலுவை) சந்திக்கிறார் தயா. தனக்கு அல்சைமர் நோய் இருப்பதாகவும், தன்னை கட்டிப் போட்டு துன்புறுத்தும் தன் மகனிடம் இருந்து காப்பாற்றுமாறும் தயாவிடம் வேண்டுகோள்…

Read More

சென்னை: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021-23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார். புகார் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சரவணன் சென்னை…

Read More

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜெர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நல்ல மண்வளம் மற்றும் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், மலர் மற்றும் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஜெர்ரி பழம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் ஜெர்ரி பழங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பழத்துக்கு வர்த்தக வரவேற்பு உள்ளதால், இப்பகுதியில்…

Read More

நடைபயிற்சி என்பது ஆரோக்கியமாகவும் பொருத்தமாகவும் இருக்க ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இதைச் செய்வது எளிதானது, உடலில் மென்மையானது, மற்றும் எல்லா வயதினருக்கும் ஏற்றது. ஆனால் நடைபயிற்சியை அதிகம் பெற, நேரம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். சிலர் கொழுப்பை எரிக்க உதவும் வெறும் வயிற்றில் நடப்பதை விரும்புகிறார்கள், மற்றவர்கள் உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நடக்க சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட உடற்பயிற்சி குறிக்கோள்கள், ஆற்றல் நிலைகள் மற்றும் சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின் நடப்பதற்கு உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும் பொறுத்தது.கண்டுபிடிக்கவும் நடக்க சிறந்த நேரம் வெற்று வயிற்றில் அல்லது உணவுக்குப் பிறகு இது சிறந்ததா?வெறும் வயிற்றில் நடப்பதற்கு அல்லது உணவுக்குப் பிறகு நடப்பதற்கு இடையிலான தேர்வு உங்கள் தனிப்பட்ட சுகாதார இலக்குகள், உடல் நிலை மற்றும் வாழ்க்கை முறையைப்…

Read More

புதுடெல்லி: தாய்லாந்து – கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏதேனும் சில காரணங்களால் அந்த பிரச்சினை தீவிரமடைவதும் பின்னர் தணிவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு நாட்டு எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்து வருகிறது. கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகள் மூலம் கம்போடியப் படைகள் குண்டுகளை வீசுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தாய்லாந்து ராணுவம், தங்கள் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதனிடையே, இரு நாடுகளின் எல்லைகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள். தாய்லாந்தின் எல்லையில் வசிப்பவர்களில் 1.38 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில்,…

Read More

சென்னை: காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ‘நாடு போலிஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ’ என அச்சம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்பட 5…

Read More

உணவு அல்லது தண்ணீரின் ஒவ்வொரு விழுங்குவதும் அதனுடன் ஒரு சிறிய காற்றைக் கொண்டுவருகிறது, மேலும் குடல் பாக்டீரியாக்கள் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கும் போது அதிக வாயுவை சேர்க்கின்றன. சாதாரண சூழ்நிலைகளில், ஒரு நாளைக்கு எட்டு முதல் இருபத்தைந்து முறை கட்டும் உடல் துவாரம், ஒரு வரம்பு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்டுகள் முற்றிலும் ஆரோக்கியமானவர்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு வெளியீட்டை அடக்குவது என்பது வாயு மற்றொரு வெளியேறலைக் கண்டுபிடிக்க வேண்டும் -சில நேரங்களில் ஒரு பர்பாக மேல்நோக்கி – அல்லது அழுத்தம் பின்னர் அதை வெளியேற்றும் வரை நீடிக்கும்.”ஃபார்ட்ஸை வைத்திருத்தல்” என்பதன் குறுகிய கால விளைவுகள்மருத்துவச் செய்திகளால் நேர்காணல் செய்யப்பட்ட போர்டு-சான்றளிக்கப்பட்ட இன்டர்னிஸ்டுகள், தூண்டுதலை எதிர்ப்பது அரிதாகவே ஆபத்தானது, ஆனால் அது பரிதாபமாக உணர முடியும். சிக்கிய வாயு விரிவடையும் போது, குடல் சுவர் நீண்டு, வீக்கம், தசைப்பிடிப்பைத் தூண்டுகிறது, மேலும் பல விமான பயணிகளுக்கு நன்கு தெரிந்த வயிற்று “இறுக்கம்”. பெரும்பாலான மக்களில், இறுதியாக வாயுவைக்…

Read More

சென்னை: ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்​னை​யில் கடற்​கரை, கோயில் தெப்​பக்​குளம் உட்பட பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். முன்​னோர் வழி​பாட்​டுக்கு உகந்தநாளாக அமா​வாசை கருதப்​படு​கிறது. அதிலும், ஆடி, புரட்​டாசி (மகாள​யம்), தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள், கூடு​தல் சிறப்பு வாய்ந்​த​தாக கூறப்​படு​கிறது. ஆடி அமா​வாசை நாளில் புனித நீராடி, முன்​னோருக்கு எள் மற்​றும் அரிசி மாவால் செய்​யப்​பட்ட பிண்​டங்​களை வைத்து தர்ப்​பணம் செய்​வது, அவர்​களின் ஆசிகளைப் பெற்று குடும்​பத்​தில் சுபிட்​சம் உண்​டாகும் என்​பது ஐதீகம். ஆதர​வற்​றவர்​களுக்​கு உணவு: இந்​நிலை​யில், ஆடி அமா​வாசை​யான நேற்று தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் திரண்​டு, முன்னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். சென்​னை​யில் மெரி​னா, பட்​டினப்​பாக்​கம், பெசன்ட் நகர் உள்​ளிட்ட கடற்​கரை பகு​தி​களில் அதி​காலை முதலே ஏராள​மானோர் திரண்​டனர். கடலில் நீராடி​விட்​டு, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​து, சூரிய பகவானை வழிபட்​டனர். மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர், சைதாப்​பேட்டை காரணீஸ்​வரர், திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ர​தி, வியாசர்​பாடி ரவீஸ்​வரர்…

Read More

(பட வரவு: பிராடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) இத்தாலிய சொகுசு பிராண்ட் அதன் திறந்த-கால் தோல் செருப்பை வெளியிட்ட பின்னர், பிரபலமான கோலாபுரி சாப்பல்களின் சரியான டூப்ஸ் ஆகியவற்றை பிராடாவிற்கு இது எதிர்பாராத விதமாக நடவடிக்கை நிரம்பிய மாதமாகும். வெகுஜன ட்ரோலிங்கின் அலை, இறுதியில் காலணி இந்தியாவின் ஜி.ஐ-குறியிடப்பட்ட கோலாபூரிஸால் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக் கொள்ள பிராண்டை வழிநடத்தியது.பாரம்பரிய தோல் பாதணிகளை கைவினைப்பொருட்கள் கொண்ட ஆயிரக்கணக்கான உள்ளூர் கைவினைஞர்கள், கடன் இல்லாமல் நகலெடுப்பதற்காக ஆடம்பர லேபிளுக்கு எதிராக ஒரு கூட்டு பின்னடைவை ஏற்றியதால், அவர்கள் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றனர். ஆனால் பிராடா அதன் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது, ஏனெனில் வரலாறு மீண்டும் மீண்டும் வருவதாகத் தெரிகிறது. இந்த பிராண்ட் இப்போது ஒரு ஜோடி பழுப்பு நிற குதிகால் வெளியிட்டுள்ளது, இது இந்திய ஜுடிஸுடன் ஒரு வினோதமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது, இது புதிய ‘காப்கேட்’ அழைப்புகளைத் தூண்டுகிறது.(பட வரவு:…

Read More