சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்தப் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி உள்ளது. 4கே வீடியோ ரெக்கார்டிங், ஏஐ அம்சங்கள் கொண்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7400 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 6720mAh பேட்டரி 33 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு யுஎஸ்பி டைப்-சி 5ஜி…
Author: admin
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா எங்கள் நண்பர். எனினும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர். ராணுவ உபகரணங்கள்: உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும்…
சென்னை: திருநெல்வேலியில் ஐடி ஊழியர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர்கவின் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல் துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும். ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல் துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம். சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும். கவினை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய…
நீங்கள் ஒரு காபி காதலன் என்று நினைக்கிறீர்களா? நோர்டிக் நாடுகள் ஏற்கனவே ஐந்து கப் முன்னால், நண்பகலுக்கு முன்பே உள்ளன. நம்மில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் பாலூட்டுகையில், பின்லாந்தில் உள்ளவர்கள் அடிப்படையில் காபியில் ஓடுகிறார்கள். இது ஒரு ஸ்டீரியோடைப் மட்டுமல்ல. இது அறிவியல், புள்ளிவிவரங்கள் மற்றும் உயிர்வாழ்வு. ஸ்டாடிஸ்டாவின் கூற்றுப்படி, பின்லாந்து ஆண்டுக்கு ஒரு நபருக்கு 11.78 கிலோகிராம் காபியை தாடை கைவிடுகிறது. அது ஒரு நாளைக்கு நான்கு கப். ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் நோர்வே ஆகியவை வடக்கில், காபி ஒரு உபசரிப்பு அல்ல, இது ஒரு வாழ்க்கை முறை என்பதை நிரூபிக்கிறது. எனவே, உங்கள் தினசரி கஷாயம் சுவாரஸ்யமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், எந்த நாடுகள் முதல் 10 பட்டியலை உருவாக்கியது என்பதைப் பார்க்கும் வரை காத்திருங்கள். ஸ்பாய்லர்: குளிர்ந்த காலநிலை, வலுவான காபி விளையாட்டு.உலகின் முதல் 10 காஃபினேட் நாடுகள் (தனிநபர்)தரவரிசைநாடுகாபி நுகர்வு…
சென்னை: “ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஒடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே மின்கட்டணம் உயர்ந்துவிட்டது என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில நாட்களுக்கு முன்பு “முதல்வர் பூரண நலம் பெற வேண்டும்” என ‘சுந்தரா டிராவல்ஸ்’ யாத்திரையில் சொன்ன அதே எதிர்க்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது ‘ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்’ என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் ! அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது,…
ஃபிராங்கின் அடையாளம் என அழைக்கப்படும் ஒரு மூலைவிட்ட காதுகுழாய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மடிப்பு மற்றும் வாஸ்குலர் சிக்கல்களுக்கு இடையேயான ஒரு தொடர்பை ஆய்வுகள் தெரிவிக்கின்றன, 2017 ஆம் ஆண்டு ஆய்வில் பக்கவாதம் நோயாளிகளிடையே பிராங்கின் அடையாளம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது. மனித உடல் மிகவும் சிக்கலானது. ஏதேனும் மாற்றங்கள் அல்லது நோய்கள் ஏற்படுவதற்கு முன்பு இது பெரும்பாலும் அறிகுறிகளை அளிக்கிறது. மாரடைப்புக்கு வரும்போது, அறிகுறிகளும் அறிகுறிகளும் பெரும்பாலும் நுட்பமானவை, அவை அங்கீகரிக்கப்படாமல் போகலாம். ஆனால் காதுகுழாயில் ஒரு மடிப்பு மாரடைப்பைக் கணிக்க முடியுமா? பார்ப்போம். காதுகுழாயில் மடிப்பு, பிராங்கின் அடையாளம்சிலருக்கு ஒரு மடிப்பு, சுருக்கம், ஒரு வரி அல்லது அவர்களின் காதுகுழாயில் ஆழமான மடிப்பு இருக்கலாம். இது ஒரு மூலைவிட்ட காது மடல் மடிப்பு (டெல்க்) அல்லது பிராங்கின் அடையாளம் என்று அழைக்கப்படுகிறது. 60 வயதிற்குட்பட்ட 20 நோயாளிகளுக்கு மார்பு வலி (ஆஞ்சினா) மற்றும்…
கடந்த 25-ம் தேதி வெள்ளித்திரையில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி வெளியானது கன்னட மொழி படமான ‘Su From So’. இப்போது அதன் கதை மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி வருகிறது. கன்னட சினிமா உலகை கடந்து பான் இந்தியா அளவில் இந்தப் படம் குறித்த ‘டாக்’ இப்போது பாசிட்டிவாக உள்ளது. கடந்த 18-ம் தேதி வெளியான இந்தி மொழி படமான ‘சயாரா’ தரமான வசூலை ஈட்டி வருகிறது. மறுபக்கம் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாணின் ‘ஹர ஹர வீர மல்லு’ படம் கடந்த வாரம் வெளியானது. அதோடு இணைந்து சென்ற வாரம் ரிலீஸ் ஆனது Su From So படம். அறிமுக இயக்குநர் ஜே.பி.துமிநாட், எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் இது. ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படம் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்கான புரோமஷனும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், படம்…
சென்னை: ஊழல் வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக்…
உங்கள் பணியிடம் ஒரு உற்பத்தித்திறன் மண்டலத்தை விட ஒரு போர்க்களமாக உணர்ந்தால், நீங்கள் தனியாக இல்லை. குழப்பமான மேசைகள், கடுமையான விளக்குகள் மற்றும் “உதவி” என்று கத்தும் அலங்காரங்களுக்கு இடையில், எரித்தல் என்பது ஒரு மனநிலை மட்டுமல்ல, இது இயல்புநிலை. ஆனால் இங்கே திருப்பம்: நீங்கள் உங்கள் வேலையை விட்டு வெளியேறவோ அல்லது மலைகளில் உள்ள ஒரு அறைக்கு தப்பிக்கவோ தேவையில்லை. சில நேரங்களில், வாழ்க்கையை (மற்றும் நல்லறிவு) உங்கள் வழக்கத்திற்குள் சுவாசிக்க சில அமைதியான பணியிட மேம்பாடுகள் மட்டுமே. சிறிய மாற்றங்கள், பெரிய வித்தியாசம். அதிர்வை சரிசெய்வோம்.தாவரங்களைச் சேர்த்து உங்கள் அமைதியான சுற்றுப்புற ஸ்டார்டர் பேக் என்று அழைக்கவும்ஒரு முழுமையான வீட்டு காட்டில் தேவையில்லை. உங்கள் மேசையில் ஒரு இலை நண்பர் உங்கள் இடத்தை மேம்படுத்த போதுமானது (ஒருவேளை உங்கள் மனநிலை). தாவரங்கள் = ஆக்ஸிஜன், நிச்சயமாக. ஆனால் மிக முக்கியமாக? அவர்கள் அழகாக இருக்கிறார்கள், ஒன்றும் செய்ய மாட்டார்கள்,…
சென்னை: “சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார. அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலையை நிகழ்த்திய சந்துரு என்ற மாணவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினரின் பெயரன் என்று தெரியவந்திருக்கிறது. மனிதத் தன்மையின்றி நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை கண்டிக்கத்தக்கது. கொலை செய்யப்பட்ட நித்தின்சாய் என்ற மாணவருக்கும், இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்துரு என்ற மாணவருக்கும் முன்பகை எதுவும் இல்லை. ஆனால், இரு தரப்பு மாணவர்களுக்கு…
