Author: admin

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தயாராகவுள்ளது. பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. தமிழகத்தில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பங்குத் தொகை ரூ.25 கோடியை தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ’தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அவரது இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க அட்வான்ஸ் தொகை ஒன்று விஜய் சேதுபதியிடம் இருந்தது. அதனை பாண்டிராஜ் படத்தை வைத்து திட்டமிட்டு இருக்கிறார்கள். ’தலைவன் தலைவி’ படத்தைப் போலவே, இப்படமும் முழுக்க கிராமம் சார்ந்த கதைக்களமாகவே இருக்கும் என்கிறார்கள். பூரி ஜெகநாத் படத்தை முடித்துவிட்டு, ‘மகாராஜா 2’ படத்தில் கவனம்…

Read More

சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, எச்சில் துப்புவது, ஆங்காங்கே புகையிலை குப்பைகள் கொட்டுவது போன்ற சுகாதாரமற்ற நிலை காணப்படுகின்றன. இது தொடர்பாக புகார்கள் அதிகப்படியாக வந்தன. இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: புகையிலையை உட்கொள்வது உடல்நலத்துக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலை ஏற்படக் காரணமாகிறது. மெட்ரோ…

Read More

ஸ்கிரிப்டில் வேரூன்றிய பெயர்கள்இந்தியாவின் பன்முக மொழியியல் நிலப்பரப்பு குழந்தை பெயர்களின் புதையலை வழங்குகிறது, ஒவ்வொன்றும் அதன் பண்டைய ஸ்கிரிப்டுகள் மற்றும் மொழிகளின் காலமற்ற அழகையும் ஞானத்தையும் எதிரொலிக்கின்றன. சமஸ்கிருதம், தமிழ், பெங்காலி மற்றும் பலவற்றில் வேர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த பெயர்கள் வெறுமனே அழகாக ஒலிப்பதை விட அதிகம்; அவை பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளின் இசையையும், அர்த்தமுள்ள எதிர்காலத்தின் வாக்குறுதியையும் கொண்டு செல்கின்றன. அத்தகைய பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பிள்ளைக்கு நிலத்தைப் போலவே பணக்கார மற்றும் தனித்துவமான ஒரு பாரம்பரியத்தை வழங்குவதற்கான ஒரு வழியாகும்.

Read More

சென்னை: இந்தாண்டில் இன்னும் 9 ராக்கெட்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது: முதல்முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகள், உலகளாவிய விஞ்ஞானக் குழுக்களுக்கு வழங்கப்படும். எனவே, பல துறைகளில் ஆராய்ச்சிகள் பரவலாக செய்ய முடியும். நிசார் செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்படும் தரவுகள் மட்டும் படங்களை எதிர்நோக்கி உலக நாடுகளில் உள்ள அனைத்து அறிவியல் சமூகங்களும் காத்திருக்கின்றன. இந்தாண்டு இன்னும் 9 ராக்கெட் ஏவுதல்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் எல்விஎம்-03 எம் 5 ராக்கெட் வாயிலாக தொலைத் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் -02 ஏவப்பட உள்ளது. தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலமும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வாயிலாக என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஆகியவை தொடர்ந்து ஏவப்பட உள்ளன. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு…

Read More

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பின் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர் – காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதைக்கு வெளியாகாது. ஆனால், படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டார்கள். படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு ஆகியவை விரைவில் தொடங்கவுள்ளது. அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி படம், பின்பு வெங்கட்பிரபு படம் ஆகியவை முடித்துவிட்டு புஷ்கர் – காயத்ரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 5-ம் தேதி…

Read More

கோவை: நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ராமசாமி. அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் கடந்த 1989-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை ரூ.1.83 கோடி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது. நில உரிமையாளர் ஜி.ராமசாமி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் சார்பில் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தனலட்சுமி இழப்பீட்டு தொகைக்கான மதிப்பீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று அலுவலகங்களில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நீதிமன்ற அமீனா தலைமையிலான குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும்,…

Read More

கடன்: Instagram/@akashdeep25 உயர்நிலைப் பள்ளியில் அந்த ஆசிரியர்களை நினைவில் கொள்கிறீர்களா? அறைக்குள் நுழைந்தவர்கள் மற்றும் உடனடியாக முழு வகுப்பும் மீன் சந்தையிலிருந்து ‘முள் துளி ம silence னம்’ வரை சென்றது. கத்தின ஒரு முகம் “முட்டாள்தனம் இல்லை!” – பெரிய கண்கள் மற்றும் மீசை மிகவும் கூர்மையானது, வகுப்பிலிருந்து பல சிறுவர்கள் அதைப் பற்றி பைத்தியம் பிடிப்பார்கள். எல்லோரும் நினைத்தார்கள்: “நாங்கள் தவறாக சுவாசிக்கும் தருணத்தில் அவர் நம்மைக் கத்தப் போகிறார்.”ஆனால் பின்னர் சர்ப்ரைஸ்!அவை கிளாசிக் தேங்காய் ஷெல்லாக மாறிவிடும்: வெளியில் கடினமாகவும் அச்சுறுத்தலாகவும்… உள்ளே இனிப்பு மற்றும் முட்டாள்தனம்.சரி, இந்த படத்தை நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் பார்க்கிறீர்களா?சரியாக அது.பாருங்கள்… கடுமையான மீசை கொண்ட ஒரு மனிதன், தீவிரமான, நகைச்சுவையான முகம். அந்த தீவிரமான முறை, அடர்த்தியான கழுத்து, அகலமான தோள்கள் – அவர் தொடங்கும் ஒரு உரையைத் தொடங்குவதில் இருந்து அவர் ஒரு “தவறான பதில்” என்று…

Read More

வாஷங்டன்: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான பணமற்ற வர்த்தகத் தடைகளை அவர்கள் கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவத்துக்கான தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே அதிக அளவில் வாங்கி வந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவருமே விரும்பும் நேரத்தில், அவர்கள் (இந்தியா) சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்குகிறார்கள். இவை எதுவும் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட்…

Read More

சென்னை: தமிழகத்தில் ஆக.2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 31) ஓரிரு இடங்களிலும், ஆக.1 முதல் ஆக.5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.2-ம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும், 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், சிவகங்கை,…

Read More

அமெரிக்காவில் இதய நோய் தொடர்பான இறப்புகளுக்கு மாரடைப்பு இனி முக்கிய காரணம் அல்ல என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவத் துறையில் அறியப்பட்டதால் மாரடைப்பு அல்லது கடுமையான மாரடைப்பு பாதிப்புகள் 1970 முதல் 2022 வரை 89% குறைந்துள்ளன என்று ஆய்வு காட்டுகிறது.மாரடைப்பு தொடர்பான இறப்புகள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டாலும், மற்ற இதய நோய் துணை வகைகளிலிருந்து ஏற்படும் இறப்புகள் அமெரிக்கர்களிடையே மரணத்திற்கு முக்கிய காரணமாகின்றன. “55 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது இப்போது அதிகமான மாரடைப்பு உயிர்வாழக்கூடியது என்பது அனுமானம்” என்று அமெரிக்க இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜெய்ன் மோர்கன் ஹெல்த்லைனிடம் தெரிவித்தார். மாரடைப்பு இறப்புகள் வீழ்ச்சியடைவதற்கு 4 காரணங்கள் இங்கே:மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள் பெண்கள் மாதவிடாய் அறிகுறிகளுடன் குழப்பமடையக்கூடும்உயிர் காக்கும் நடைமுறைகளில் முன்னேற்றங்கள்அமெரிக்க மக்களிடையே மாரடைப்பு ஏற்படுவது குறையவில்லை என்றாலும், மாரடைப்பால் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று…

Read More