Author: admin

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 16-ம் தேதி நடை திறக்​கப்​படு​வதையொட்டி தரிசனத்​துக்​காக பக்​தர்​கள் ஆன்​லைனில் மும்முர​மாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. பின்பு 30-ம் தேதி ஒரு ​நாள் சிறப்பு வழி​பாடு நடத்தப்பட்டது. இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில் மாதாந்​திர பூஜைக்​காக வரும் 16-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு 21-ம் தேதி வரை தொடர் வழி​பாடு நடை​பெற உள்​ளது. இதற்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் சில தினங்​களுக்கு முன்பு தொடங்​கின. மண்​டல, மகர விளக்கு பூஜை காலங்​களில் நெரிசல் அதி​கம் இருக்​கும் என்​ப​தால் பலரும் மாதாந்​திர வழி​பாடு​களில் பங்​கேற்க ஆர்​வம் காட்​டு​கின்​றனர். இதனால் தற்​போது முன்​ப​திவு​கள் மும்​முர​மாக நடக்கிறது.

Read More

விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலரே மாவட்டச் செயலாளர் பதவிகளையும் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு தொங்குவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிமுக-வினர் புலம்புகிறார்கள். அதுவும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தப் புலம்பல் சற்று சத்தமாகவே கேட்கிறது. அ​தி​முக துணைப் பொதுச்​செய​லா​ள​ரான நத்​தம் இரா.​விசுவ​நாதன் திண்​டுக்​கல் கிழக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கி​றார். அதே​போல் திண்​டுக்​கல் மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரான திண்​டுக்​கல் சி.சீனி​வாசன் மாநில பொருளாள​ராக இருக்​கி​றார். முன்​னாள் அமைச்​சர்​களான இவர்​கள் இரு​வ​ரும் இப்​போது எம்​எல்​ஏ-க்​களாக​வும் இருக்​கி​றார்​கள். இத்​தனை பொறுப்​பு​களை வைத்​திருக்​கும் இவர்​கள் இரு​வ​ரும், மாவட்ட அரசி​யலில் அவ்​வள​வாய் கவனம் செலுத்​து​வ​தில்லை என்​கி​றார்​கள். மாவட்ட அளவி​லான கட்​சிக் கூட்​டங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​களி​லும் மட்​டுமே தலை​காட்​டி​விட்​டுப் போகும் இவர்​களால் திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக மந்த நிலைக்​குப் போய்​விட்​ட​தாக மற்ற நிர்​வாகி​கள் குறைபட்​டுக் கொள்​கி​றார்​கள்.…

Read More

ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியத்திற்கு அப்பால் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை. அதிக உப்பு நுகர்வு உடலை கால்சியத்தை வெளியிட தூண்டுகிறது, இதனால் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட சரியான உணவின் பற்றாக்குறை, போதிய கால்சியம் நிறைந்த உணவு நுகர்வு மற்றும் முற்போக்கான எலும்பு அடர்த்தி இழப்புக்கு வழிவகுக்கிறது. எலும்புகளுக்கு மெக்னீசியம், வைட்டமின் கே மற்றும் வலிமை பராமரிப்புக்காக புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன, இருப்பினும் மக்கள் இந்த கூறுகளை அடிக்கடி புறக்கணிக்கிறார்கள்.வலுவான எலும்புகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் சீரான உட்கொள்ளலை பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தாவர பால் மற்றும் மெலிந்த புரதங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளுடன் இணைக்கும் உணவு தேவைப்படுகிறது. அதிக உப்பு உள்ளடக்கம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.ஆதாரங்கள்:கரெல் கிளினிக், “7 பழக்கவழக்கங்கள் ‘எலும்புக்கு மோசமானவை’,” 2025எஃப்.எம்.சி பஹாமாஸ், “உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தக்கூடிய அன்றாட பழக்கம்,” 2025நியூட்ராபே இதழ், “எலும்பு ஆரோக்கியத்தை சேதப்படுத்தும்…

Read More

சென்னை: பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் பல் மருத்​து​வர்​களை கடலூர், புதுக்​கோட்டை பல் மருத்​துவ கல்லூரி​களுக்கு பணி​யிட மாற்​றம் செய்​வதை அரசு கைவிட வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் சென்​னை, கடலூர், புதுக்​கோட்​டை​யில் அரசு பல் மருத்​துவ கல்​லூரி​கள் உள்​ளன. இதில், கடலூர், புதுக்​கோட்டை கல்லூரி​களில் போதிய பல் மருத்​து​வர்​கள் இல்​லாத​தால், அந்த பணி​யிடங்​களை உடனே நிரப்ப வேண்​டும். இல்​லா​விட்​டால், அங்கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று இந்​திய பல் மருத்​துவ கவுன்​சில் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இதையடுத்து, மருத்​துவ கல்வி ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்​இ), மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் (டிஎம்​எஸ்) கட்டுப்​பாட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் 27 பல் மருத்​து​வர்​கள் அந்த கல்​லூரி​களுக்கு இடமாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளனர். இதற்கு அரசு மருத்​து​வர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களாக பல் மருத்​து​வர்​களுக்கு பதவி உயர்வு கலந்​தாய்வு நடத்​தப்​பட​வில்​லை. அரசு…

Read More

சென்னை: பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் பயணி​கள் வாகன கண்​காட்சி நடை​பெற்​றது. இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்​தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்​களது கண்​டு​பிடிப்​பான பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை காட்​சிப்​படுத்​தி​யிருந்​தனர். அழுத்தம் மூலம் உணரும்: இது தொடர்​பாக குழு​வைச் சேர்ந்த மூன்​றா​மாண்டு கணினி பொறி​யியல் அறி​வியல் மாணவர் ஜான் மோசஸ் கூறிய​தாவது: எங்களது ஏஐ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தும்​போது, பேருந்து இயக்​கத்​தில் ஓட்​டுநருக்கு லேசான மயக்​கம் போன்​றவை ஏற்பட்டால் தானாகவே வேகத்தை குறைத்​து, சாலை​யோரத்​தில் பேருந்து நிறுத்​தப்​படும். உடனடி​யாக பேருந்து உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்​கப்​படும். ஓட்​டுநருக்கு ஏற்​படும் உடல் நலப் பிரச்​சினையை அவர் பேருந்து உபகரணங்​கள் மீது செலுத்​தும் அழுத்​தத்​தின் அளவை வைத்து உணரும் வகை​யில் தொழில்​நுட்​பம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பிரேக் எப்​போது…

Read More

ஆண்டிபட்டியில் திமுக எம்பி.- எம்எல்ஏ. பொது மேடையிலேயே பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, எம்பி.க்கு ஆதரவாக நகர் முழுவதும் பல இடங்களில் நேற்று கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கான வரவேற்பு பேனரில் எம்பி. தங்க தமிழ்ச்செல்வன் படம் இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த பின்னர் மேடைக்கு வந்த எம்.பி., இதுகுறித்து அதிகாரிகளிடமும், எம்எல்ஏ. மகாராஜனிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார். அரசு விழாவின் விதிப்படி எம்பி.யின் படம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசினார். இதனால் கோபத்தில் இருந்த எம்எல்ஏ. மகாராஜன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தானே வழங்கினார். ஒரு கட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிவாரணத் தொகை ஆணையை வழங்க முயன்றபோது, அவரிடம் இருந்து மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து, இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read More

ஒரு சூடான மழைக்குப் பிறகு 24 வயதான ஜிம்-கோரின் அபாயகரமான சரிவு, வொர்க்அவுட்டுக்கு பிந்தைய மீட்பைப் புறக்கணிப்பதன் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகிறது. தீவிரமான உடற்பயிற்சி நீரிழப்புக்கு வழிவகுக்கிறது, மேலும் அடுத்தடுத்த சூடான மழை இரத்த அழுத்தத்தில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்தும், இது மயக்கத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடற்பயிற்சிகளுக்குப் பிறகு உடனடியாக மறுசீரமைப்பு, ஓய்வெடுப்பது மற்றும் சூடான மழையைத் தவிர்ப்பது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு கடுமையான பயிற்சிக்குப் பிறகு பொழிவது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல. ஆனால் நீங்கள் ஒரு சூடான அல்லது குளிர் மழை எடுத்துக்கொள்கிறீர்களா? சரி, நீங்கள் குளிக்கும் நீரின் வெப்பநிலை உண்மையில் முக்கியமானது. ஏனென்றால், தவறான ஒருவர் உங்களை ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் தரையிறக்கக்கூடும், மேலும் ஆபத்தானது. ஆம், தவறான வெப்பநிலை உங்களைக் கொல்லக்கூடும். பொது மருத்துவரும் மருத்துவக் கல்வியாளருமான டாக்டர் அதிதிஜ் தமிஜா சமீபத்தில் 24 வயதான ஒரு நபரின் ஒரு குளிர்ச்சியான வழக்கைப் பகிர்ந்துள்ளார்,…

Read More

சென்னை மதுரவாயலில் இருந்து பெங்களூர் வரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில், இரு வேறு இடங்களில் தற்போது, பாலம் கட்டுவதற்கு, சாலையை ஒட்டி 15 அடி நீளத்துக்கும், 10 அடி ஆழத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையை ஒட்டி பணிகள் நடந்து வரும் நிலையில் பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்கப்படாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணிகள் காரணமாக சாலையும் குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்களை முந்தி செல்ல முயன்று, இருசக்கர வாகனங்கள்,அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.…

Read More

சென்​னை​யின் அடை​யாளங்​களில் ஒன்​றாக விளங்கி வரும் மெரினா கடற்​கரைக்கு வார​நாட்​களில் 30 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் வந்து செல்​கின்​றனர். அதுவே வார இறுதி நாட்​கள், விடு​முறை தினங்​களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்​றனர். குடும்​பத்​துடன் சிறு​வர்​கள் விளை​யாடி மகிழ விளை​யாட்​டு​கள், முதி​யோர் நடைப​யிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்​பர்​களு​டன் அமர்ந்து சிற்​றுண்டி சாப்​பிட்டு பேசி மகிழ உணவகங்​கள் என அனைத்து தரப்​பினரை​யும் கவர்வதால் மெரி​னா​வுக்கு வர, சிறு​வர்​கள் முதல் முதி​யோர் வரை விரும்​பு​கின்​றனர். இதனால் வார இறுதி நாட்​களான சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் மெரி​னா​வில் மாலை முதல் இரவு வரை கூட்​டம் அலைமோதி வரு​கிறது. காம​ராஜர் சாலை​யில் உழைப்​பாளர் சிலை முதல் கலங்​கரை விளக்​கம் வரை மெரி​னா​வுக்​குள் நுழை​யும் கடற்​கரை சாலை​யில் இருசக்கர வாக​னங்​களும், கார்​களும் நிரம்​பி வழிகின்​றன. பொது​மக்​கள் நடந்து செல்​லவே முடி​யாத படி வாகன நெருக்​கடி இருந்து வரு​கிறது. மெரினா நீச்​சல் குளம் முதல்…

Read More

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் அவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் நேற்று காலை 6.15 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சுதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுதா புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டெல்லி சாணக்யபுரியில் போலந்து தூதரகம் அருகே காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் எனது கழுத்தில் இருந்த தங்க…

Read More