Author: admin

சென்னை: ​பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் அன்​புமணி பேச வேண்​டும் என கூறி​யுள்​ளார்​. இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமகவைச் சேர்ந்த அன்​புமணி, தன் தந்​தை​யான ராமதாஸை எதிர்த்து தமிழகத்​தில் திக் விஜ​யம் செய்ய புறப்​பட்​டிருக்​கிறார். வேலூருக்கு வந்து ஒரு பொதுக்​கூட்​டத்​தில் பேசும்​போது, என்​மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்​து​விட்​டு, அதே வேகத்​தில் நான் அமைச்​ச​ராக இருந்து ஆற்​றிய பணி​கள் குறித்து விவரம் தெரி​யாமல் கொச்​சைப்​படுத்தி ஒரு குற்​றச்​சாட்டை என்​மீது சுமத்தியிருக்​கிறார். அதாவது, இந்த மாவட்​டத்​தில் ஒரு அமைச்​சர் இருக்​கிறார். பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்டியதுண்டா என்று முழக்​கமிட்​டிருக்​கிறார். அன்​புமணி அவர்​கள் கொஞ்​சம் விவர​மானவர் என்று இது​நாள்​ வரை நினைத்​திருந்​தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்​றச்​சாட்​டிலிருந்து விவரம் தெரி​யாதவர் என்று நிரூபித்​திருக்​கிறார். மறைந்த கருணாநிதி பொதுப்​பணித்துறை…

Read More

பெரும் பயணங்கள் சிறிய அடிவைப்புகளில் தான் தொடங்குகின்றன. இது ஒரு சீனப் பழமொழி. இந்த அடிவைப்பு நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் அமையலாம். டிரான்ஸ்வேர்ல்ட் (Transworld) நிறுவனத்தின் தொடக்கம் அப்படித்தான் அமைந்தது. 1999ஆம் ஆண்டு கடல்வழி சரக்குப் போக்கு வரத்திற்காக, சிங்கப்பூரின் ஆன்சன் வீதியில் நான்கு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று 11 நாடுகளில் பரந்திருக்கிறது. ஊழியர்கள்: 2000 பேர். மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,500 கோடி). மகேஷ் சிவசாமிக்கு இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோதே இதன் வளர்ச்சியைக் குறித்த தொலை நோக்கு இருந்திருக்கும். அவரது தந்தை ஆர்.சிவசாமி எழுபதுகளில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். 1977இல் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றினார். வணிகம் வளர்ந்தது. 1989இல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து போனார். தனயன் ராமகிருஷ்ணன் சிவசாமி பொறுப்பேற்றார். வணிகம் மேலும் வளர்ந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தம்பி மகேஷ் சிவசாமிக்குச் சிறகு முளைத்தது. அவர் மத்திய கிழக்கிலிருந்து…

Read More

புதுடெல்லி: ர​யில் பாதைகளை கடக்க முயன்​ற​ போது அடிபட்டு 186 யானை​கள் உயி​ரிழந்​துள்ளன என்று மத்​திய வனத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் வனப்​பகு​தி​கள் வழி​யாக​வும், வனப்​பகு​தி​களை​யொட்டி உள்ள பகு​தி​களி​லும் ரயில்வே தண்​ட​வாளங்​கள் செல்​கின்​றன. வனப்​பகு​தியி​லிருந்து வெளியே வரும் யானை​கள் இந்த ரயில் பாதைகளை கடக்​கும்​போது ரயி​லில் அடிபட்டு இறக்​கின்​றன. இதைத் தடுப்​பது தொடர்​பான ஆய்வை மத்​திய வனத்​துறை அமைச்​சகம் முன்​னெடுத்தது. இதுதொடர்​பான ஆய்​வு​கள் முடிந்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: நமது நாட்​டில் 2009-10-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்​பாதைகளை கடக்க முயன்ற 186 யானை​கள் அடிபட்டு இறந்​துள்​ளன. இதையடுத்து யானை வழித்தடங்​களைக் கண்​டறிந்து அந்​தப் பகு​தி​களில் பாலம், அல்​லது யானை​கள் அடிப​டாத​வாறு செல்வதற்கான வனத்​தைப் போன்ற அமைப்பு போன்​றவற்றை ஏற்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது 14 மாநிலங்​களில் செல்​லும் 127 ரயில்​பாதைகளில் சுமார் 3,452 கிலோமீட்​டர் தூரத்​துக்கு ஆய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது. மத்​திய சுற்​றுச்​சூழல், ரயில்வே அமைச்​சகங்​களும், மாநில…

Read More

நடிகர் அஜித்குமார், சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். என் சுய முயற்சியால் மட்டுமே நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன். மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன். ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதைப் பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எண்ணில்…

Read More

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரன் (81) உடல்​நலக்​குறைவு காரண​மாக டெல்​லி​யில் நேற்று கால​மா​னார். அவரது மறைவையொட்டி தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் முன்​னாள் முதல்​வரும், ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்​சி​யின் நிறு​வனரு​மான சிபு சோரன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். சுரண்​டலுக்கு எதி​ரான இடை​வி​டாத எதிர்ப்பு மற்​றும் சமூக நீதிக்​கான அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றால் அவரது வாழ்க்கை வரையறுக்​கப்​பட்​டது. பழங்​குடி​யின மக்​களின் பல்​லாண்​டு​கால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்​று​வித்த அரசி​யல் சக்​தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்​துள்ள மக்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாமக தலை​வர் அன்​புமணி: ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் தன்​னிகரற்ற தலை​வர்​களில் ஒரு​வ​ரான சிபு சோரன், தனது 18 வயதில் பொது வாழ்க்​கைக்கு வந்து…

Read More

சூப்பர் சென்டெனாரியன்களுக்கு பெயர் பெற்ற ஜப்பான், ஒரு புதிய நீண்ட ஆயுள் ஐகானைக் கண்டுபிடித்தது. 114 வயதில், ஷிகேகோ ககாவா தனது முன்னோடி மியோகோ ஹிரோயாசு சமீபத்தில் காலமான பிறகு ஜப்பானின் மூத்த உயிரின நபர்களாக மாறுவதற்கான வேறுபாட்டைப் பெற்றுள்ளார். எனவே, ஷிகேகோ ககாவாவின் நீண்ட ஆயுளுக்கு என்ன ரகசியம்? நாங்கள் கண்டுபிடிக்கிறோம் …ஆரம்பகால வாழ்க்கை: தாழ்மையான தொடக்கங்கள்ஷிகெகோ ககாவா 28 மே 1911 அன்று, ஜப்பான் ஆழ்ந்த மாற்றங்களை சந்தித்த காலகட்டத்தில் பிறந்தார். ஒசாகா மகளிர் மருத்துவக் கல்லூரியில் (இப்போது கன்சாய் மருத்துவ பல்கலைக்கழகம்) தனது படிப்பை முடித்த பின்னர், பெண்கள் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்த ஒரு சகாப்தத்தின் போது மருத்துவ பயிற்சியைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கை அனுபவம் சவால்கள் மற்றும் நம்பிக்கை இரண்டையும் இணைத்தது, இது அவரது சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் மற்றவர்களுக்கு சுகாதாரத்தை வழங்குவதற்கும் அவரது அர்ப்பணிப்புடன் வளர்ந்தது.மருத்துவராக தொழில்திருமதி ககாவா தனது இருபதுகளின் போது, இரண்டாம்…

Read More

அமராவதி: ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. அதன் பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி கூறிய​தாவது: சுதந்​திர தின​மான வரும் 15-ம் தேதி முதல், தேர்​தலில் கொடுத்த முக்​கிய வாக்​குறு​தி​களில் ஒன்​றான பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் அமல் படுத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ‘ஸ்ரீ சக்​தி’ என பெயரிட்​டுள்​ளார். இந்த ஸ்ரீ சக்தி திட்​டத்​துக்​காக 6,700 அரசு பேருந்​துகள் உபயோகப்​படுத்​தப்பட உள்​ளன. இத்​திட்​டத்தை நமது மாநிலத்​தில்…

Read More

நடிகர் தனுஷ், ‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏஐ உதவியால் ‘ராஞ்ஜனா’வின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருப்பது என்னைத் தொந்தரவு செய்ததுடன் படத்தின் ஆன்மாவைச் சிதைத்துவிட்டது. என் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாற்றத்தைச் செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை. திரைப்பட உள்ளடக்கங்களை, ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றுவது கலை…

Read More

சென்னை: சொத்​துப்​ப​தி​வின் போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகை ரொக்​க​மாக பரி​மாறப்​பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்​தால் அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று சார் பதி​வாளர்​களுக்​கு, உச்ச நீதி​மன்ற தீர்ப்பை சுட்​டிக்​காட்டி பதிவுத்துறை மீண்​டும் அறி​வுறுத்​தியுள்​ளது. கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்​பான மசோதா நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், சொத்து பரி​மாற்​றத்​தின்​போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரொக்​கப் பரிவர்த்​தனை நடை​பெற்​றிருந்​தால், அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று அறிவறுத்​தப்​பட்​டது. இதுகுறித்​து, அப்​போதே, அனைத்து சார் பதி​வாளர் அலு​வல​கத்​துக்​கும் பதிவுத்​துறை தலை​வர் அறி​வுறுத்​தி​யிருந்​தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதி​மன்ற வழக்கு ஒன்​றில் வழங்​கிய தீர்ப்​பில், ரொக்​கப் பரி​மாற்​றம் குறித்த தகவல் பெரும்பாலும் வரு​மான வரித்​துறைக்கு தெரிவிக்​கப்​ப​டா​மல் இருப்​பது கவனத்​துக்கு வந்​துள்​ளது. எனவே, சொத்து விற்​பனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவுக்​கும் மேல் ரொக்​கப் பரி​மாற்​றம் நடை​பெற்​றிருந்​தால், சம்​பந்​தப்​பட்ட பகுதி வரு​மானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும். வரு​மான வரித்​துறை​யும்…

Read More

மகத்தான சக்தியால் பதிக்கப்பட்ட சக்தி பீத்தாஸ், இந்து மதத்தில் தெய்வம் வழிபாட்டின் புனித தளங்கள். தக்ஷா-யஜ்னாவில் தன்னை அசைத்தபின், சதி தெய்வத்தின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் என்று சக்தி பீத்தாக்கள் நம்பப்படுகின்றன. சிவன், தனது வருத்தத்தில், விஷ்ணு அவரைத் தடுத்து நிறுத்தி, உடலை 51 துண்டுகளாக பிளவுபடுத்தும் வரை தனது சடலத்தை ஒரு அண்ட தாண்டவ நடனத்தில் சுமந்தார். ஒவ்வொரு உடல் பகுதியும் இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு பகுதிகளில் இறங்கி புனிதமான ஆலயங்களாக மாறியது, அங்கு தெய்வத்தின் ஆற்றலும் சக்தி இன்றும் எதிரொலிக்கின்றன.மொத்தம் 51 சக்தி பீத்தாக்கள் உள்ளன, அவற்றில், சிலர் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறார்கள், ஆனால் மற்றவர்களைப் போலவே குறிப்பிடத்தக்கவர்கள்.இன்று, மறக்கப்பட்ட அல்லது குறைவாக அறியப்படாத அனைத்து சக்த்டி பீத்தாக்களையும் பட்டியலிட்டுள்ளோம், அவை மிகவும் சக்திவாய்ந்தவை:

Read More