Author: admin

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசினர். வங்கக்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பான பிம்ஸ்டெக்-ன் 6-வது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை, தாய்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 3) பாங்காக் சென்றார். இன்று, மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கிடம், சமீபத்திய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இந்தியா…

Read More

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. இந்த பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்தகைய சிறப்புமிக்க கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர்,சந்திரசேகரர், தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோயிலை வந்தடைந்து, 54 அடி உயரம் உள்ள கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். அங்கு சிறப்பு யாகபூஜையுடன், 54 அடி உயரமுள்ள கொடி மரத்துக்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள்.…

Read More

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது. இதன்பிறகு 2010-ஆம் ஆண்டு ‘ஈசன்’ என்ற படத்தை சசிகுமார் இயக்கினார். அதன்பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் எந்த படமும் இயக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் பலரும் அவரிடம் படம் எப்போது இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசிய சசிகுமார், விரைவில் பீரியட் கதை ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது என்றும், 2026…

Read More

புதுடெல்லி: காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்ததால், அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, அஷானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி நீதிபதிகள் கூறியதாவது: காஜி…

Read More

தேனி: சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று (ஏப்.14) தொடங்கியது. முதல் இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனை பெற்றுள்ளனர் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருந்தது. இதன்படி சபரிமலையில் நேற்று விஷூ பண்டிகை தினத்தை முன்னிட்டு விற்பனை தொடங்கியது. சந்நிதானம் முன்புள்ள கொடிமரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசம், கூட்டுறவு மற்றும் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தார். சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்கடாலர் விற்பனையைத் தொடங்கி வைத்த தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன். அருகில் தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம்போர்டு தலைவர் பிஎஸ்.பிரசாந்த், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி உள்ளிட்டோர். முதல் டாலரை ஆந்திராவைச் சேர்ந்த மணிரத்னம் என்ற பக்தர் பெற்றுக் கொண்டார். தந்திரி கண்டரரு…

Read More

சரியான தங்க காரட் தேர்ந்தெடுப்பது நோக்கம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்தது. 22 கே தங்கம், அதன் பணக்கார நிறத்துடன், பாரம்பரிய சந்தர்ப்பங்களுக்கும் முதலீட்டிற்கும் பொருந்துகிறது, அதே நேரத்தில் 18 கே தங்கம் அன்றாட உடைகள் மற்றும் ரத்தின அமைப்புகளுக்கு ஆயுள் வழங்குகிறது. 21 கே தங்கம் தூய்மை மற்றும் நடைமுறைத்தன்மையை சமப்படுத்துகிறது, இருப்பினும் கிடைக்கும் தன்மை மாறுபடலாம். உண்மையான தரத்திற்காக நம்பகமான நகைக்கடைக்காரர்களுக்கும் அடையாளங்களுக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவும். அக்ஷயா திரிதியா இன்று இங்கே இருக்கிறார், நீங்கள் தங்கம் வாங்குவதைக் கருத்தில் கொண்டால், நீங்கள் தனியாக இல்லை. இந்த நல்ல நாள் செழிப்பை ஈர்ப்பது பற்றியது, மேலும் தங்கத்தை வாங்குவது முடிவில்லாத ஆசீர்வாதங்களையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவதற்கான சக்திவாய்ந்த சடங்காகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் நகைக் கடையில் அல்லது ஆன்லைனில் ஸ்க்ரோலிங் செய்தவுடன் தேர்வுகள் அதிகமாக இருக்கும். மக்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நான் 18K, 21K அல்லது 22…

Read More

பட வரவு: பேஸ்புக்/கவுன்சிலன் ஆனந்த் ஷா ஒரு இந்திய மூல கவுன்சிலன்அருவடிக்கு ஆனந்த் ஷா மோசடி, பணமோசடி மற்றும் ஒரு தொடர்பான பிற குற்றங்கள் வழக்கில் 39 பேருடன் கைது செய்யப்பட்டார் சட்டவிரோத சூதாட்டம் செய்தி நிறுவனமான AP இன் படி, சட்டவிரோத இலாபத்தில் million 3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை உருவாக்கிய திட்டம்.42 வயதான ஷா, சட்டவிரோத போக்கர் விளையாட்டுகளையும், ஆன்லைன் விளையாட்டு புத்தகத்தையும் ஒரு சூதாட்ட வளையத்தின் ஒரு பகுதியாக நிர்வகித்தார், தோட்ட மாநிலம் முழுவதும் உணவகங்கள் முடிந்ததாகக் கூறப்படுகிறது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.ஆனந்த் ஷா யார்?பட வரவு: x/@2_f_i_bகுஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆனந்த் ஷா உள்ளூர் வணிக உரிமையாளராகவும், நியூ ஜெர்சியிலுள்ள ப்ராஸ்பெக்ட் பூங்காவில் வசிப்பவராகவும் இருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நார்த்ஜெர்சி (டாட்) காமில் வெளியிடப்பட்ட 2016 நேர்காணலின் படி, பாப்பா ஜானின் பீஸ்ஸா மற்றும் சுரங்கப்பாதையின் உரிமையை 14 உணவகங்களுடன் வைத்திருந்தார். 18…

Read More

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசம் – விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பலரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்த சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியை…

Read More

Last Updated : 26 Nov, 2024 03:12 PM Published : 26 Nov 2024 03:12 PM Last Updated : 26 Nov 2024 03:12 PM சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல். இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்ஸ்டாவில் இப்போது லைவ் லொகேஷனை பகிரும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் டைரக்ட் மெசேஜ்களின் வழியாக தங்களது இருப்பிடத்தை பகிரலாம். அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை இந்த லைவ்…

Read More

மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அவரைப் பராமரிக்கும் குடும்பத் தினர், நண்பர்கள் ஆகியோருக்கு மனநலம் சார்ந்த சிகிச்சைக்கு மனநல மருத்துவரை அணுகுவதா அல்லது உளவியலாளரைச் சந்திப்பதா என்கிற குழப்பம் ஏற்படலாம். அறிவோம் தெளிவோம் மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் அடிப்படையில் மருத்து வத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, மனநலத் துறையில் உயர்கல்வி பயின்று, முதுநிலைப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு, இந்திய மருத்துவ கவுன்சில்களில் பதிவுசெய்திருப்பார். இவர் பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்குதல், ஆற்றுப்படுத்துதல் ஆகிய வற்றோடு உளவியல் சிகிச்சைகளையும், மனநல மருந்துகளையும் பரிந்துரைப்பார். உளவியலாளர் (Psychologist), மனநல ஆலோசகர் (Counsellor) ஆகியோர் உளவியல், மனநல சமூகப் பணியில் பயிற்சியும் பட்டமும் பெற்றவராக இருப்பர். இவர்கள் உளவியல் ஆலோசனைகளையும் (Therapy) பொதுவான மனநல அறிவுரைகளையும் மட்டும் வழங்கு வார்கள்; மருந்துகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். உளவியலாளரும் மனநல ஆலோசகரும் அடிப் படையில் அறிவியலில் இளங் கலை அல்லது முதுகலைப் பட்டத்தையும், கூடுதலாக மனநலம் சார்ந்த…

Read More