Author: admin

மதுரை: “தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை,” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது என பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தியாவில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. அதில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக பங்கெடுத்துள்ளது. இந்திய மாநில கட்சிகளில் மத்திய…

Read More

சுகாதார வட்டங்களைச் சுற்றி மிதக்கும் ஒரு பிரபலமான நம்பிக்கை உள்ளது, உணவு மட்டும் கொழுப்பை எரிக்க முடியாது -அதை வியர்த்துக் கொள்ளாமல், எடையைக் குறைப்பது ஒரு தொலைதூர கனவு. ஆனால் அறிவியல் வேறு கதையைச் சொல்கிறது. சில உணவுகள், சரியான வழியை உட்கொள்ளும்போது, ​​தொடர்ந்து, இயற்கையாகவே கொழுப்பு முறிவைத் தூண்டும், பசி கட்டுப்படுத்தலாம், மேலும் உடலில் கொழுப்பு எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை மீட்டமைக்கலாம்.இப்போது, ​​இந்த உணவுகளின் வரம்பற்ற பகுதிகளை திணிப்பது கொழுப்பு உருகும் என்று அர்த்தமல்ல. ஆனால் பகுதி கட்டுப்பாடு மற்றும் சரியான நேரத்துடன் ஜோடியாக இருக்கும்போது, ​​சில உணவுகளுக்கு ஆதரிக்க இயற்கையான சக்தி உள்ளது 5 கிலோ எடை இழப்பு ஒரு மாதத்திற்குள், உடற்பயிற்சி இல்லாமல் கூட.இதுபோன்ற 5 உணவுகள் இங்கே -பொதுவான எலுமிச்சை நீர் அல்லது பச்சை தேயிலை அல்ல, ஆனால் ஆச்சரியமான முடிவுகளைக் கொண்டுவருகின்றன மற்றும் உண்மையான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன.வாக்கெடுப்புசில உணவுகள் உடற்பயிற்சி இல்லாமல் எடை இழப்புக்கு…

Read More

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அப்தலி வெப்பன் சிஸ்டம் (Abdali Weapon System) என்று அந்நாட்டு ராணுவத்தால் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையை எக்சர்சைஸ் இண்டஸ்-ன் (Exercise INDUS) ஒரு பகுதியாக செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலும் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம், மத்திய அமைச்சரவைக்…

Read More

தெலுங்கு இயக்குநர் என்பதால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டதாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தெரிவித்துள்ளார். ‘க்ராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘ஜாட்’ படங்களை இயக்கியவர் கோபிசந்த் மாலினேனி. இவருடைய படங்கள் அனைத்துமே மாஸ் கமர்ஷியல் படங்கள். தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. ‘விஜய் 69’ படத்துக்கு இவரும் விஜய்யை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார். விஜய்யுடனான படம் ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பதை சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் கோபிசந்த் மாலினேனி. அதில் “‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை முடித்துவிட்டு, கதை ஒன்றை தயார் செய்து விஜய் சாரை சந்தித்து கூறினேன். ஒரே சந்திப்பில் கதையை ஒகே செய்துவிட்டார். அடுத்ததாக படம் அறிவிப்புக்கான வேலைகளை கவனித்து வந்தேன். ஆனால், விஜய் சாருடைய கடைசி படம் என்பதால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்பதால் பலரும்…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்மாதம் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் சார்பாக தனித்தும், கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்தது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், மாநிலத் தலைவர் பிரபுராஜ், ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், வேலை நிறுத்த பந்த்…

Read More

உடலின் அனைத்து உறுப்புகளையும் போலவே, நம் மூளைக்கும் கூர்மையாகவும், ஃபிட்டராகவும் உடற்பயிற்சி தேவை. உளவுத்துறை ஒரு பரந்த கருத்தாகும், இது மரபணுவாக இருக்கும்போது (உங்கள் பெற்றோர் இருந்தால் நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பீர்கள்), கற்றல், வாசிப்பு, மக்களைச் சந்திப்பது மற்றும் பயணம் செய்வதன் மூலமும் இது பயிரிடப்படலாம்! ஆமாம், எங்கள் மூளை ஒரு அற்புதமான உறுப்பு, மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்களைத் தவிர, யோகாவும் மூளை சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அது உண்மை …யோகாவில் குந்துதல் சக்திபடி சத்குருயோகா என்பது ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த யோகா நடைமுறையாகும், இது மூளை சக்தியை அதிகரிக்கும். அவரைப் பொறுத்தவரை, குந்துதல் முதுகெலும்பைப் பயன்படுத்துகிறது, இது மன தெளிவு மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. இந்த பண்டைய தோரணை வெறும் உடல்-இது முதுகெலும்பின் இடுப்பு பகுதியை செயல்படுத்துகிறது மற்றும் அதனுடன் கூடிய தசைகளை பலப்படுத்துகிறது, இது ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டை ஆதரிக்கிறது.உளவுத்துறையுடன் முதுகெலும்பின்…

Read More

கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன .எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னரே அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதற்கு முன்னர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்றதாகவே இருந்தன” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாக்கெட் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்தப் பதிவில், “2014-ம்…

Read More

‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் எனக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவதாக நானி தெரிவித்துள்ளார். சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி தயாரித்து, நடித்த படம் ‘ஹிட் 3’. உலகமெங்கும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நாட்களில் 62 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதை முன்னிட்டு படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் நானி, “திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. ‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் என்று கேட்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் ஆரம்பம் தான். இந்தப் பயணம் எவ்வளவு தூரம் செல்லும் என்று தெரியவில்லை. எனவே, இன்னும் பெரிய அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்கிறேன். ஏனென்றால் இன்னும் 4 அல்லது 5 முறையாவது இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். இந்த வெற்றி இன்னும் பொறுப்பை அதிகமாக்குகிறது. சைலேஷை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.…

Read More

சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நல்லதம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “உயர்மட்டக் குழு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான்…

Read More

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றவர் – அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் டோஜ் தலைமை தாங்குதல், ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது, மின்சார கார்களைக் கட்டுவது மற்றும் தொழில்நுட்ப உலகத்தை கிட்டத்தட்ட தினமும் தனது அசத்தல் யோசனைகளுடன் அசைப்பது. ஆனால் எலோன் மஸ்க் மற்றவர்களை விட அதிகமாகச் செய்ய முடியும், அவருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரம் இருப்பதைக் கருத்தில் கொண்டு? தீவிரமான உற்பத்தித்திறனுக்கான மஸ்கின் ரகசிய பழக்கம் வியக்கத்தக்க எளிமையான ஒன்று: ஐந்து நிமிட விதி. எனவே, எலோன் மஸ்கின் ஐந்து நிமிட விதி என்ன அது உங்களையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா? இதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ள இங்கே படியுங்கள்:எலோன் மஸ்கின் 5 நிமிட விதி ஐந்து நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது அல்லது ஒரே இரவில் வெற்றியை அடைவது பற்றி அல்ல. மஸ்க் தனது நாளை எவ்வாறு ஒழுங்கமைக்கிறார் என்பது…

Read More