வைட்டமின் பி 12 குறைபாடு மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். குறைந்த அளவு பி 12 ஆக்ஸிஜன் போக்குவரத்தை குறைக்கும், ஏனெனில் இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு அவசியம். நீண்டகால குறைபாடு மீளமுடியாத நரம்பு சேதத்தை கூட ஏற்படுத்தும். சைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் இந்த குறைபாட்டிற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள். வைட்டமின் பி 12 குறைபாடு மற்றும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றிய 3 முக்கியமான உண்மைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
Author: admin
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடம் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினை செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர்…
நீண்டகால திரை நேரம் இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. முன்னெப்போதையும் விட கண்கள் திரைகளில் ஒட்டப்படுகின்றன, மேலும் இது கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் கண்களை சோர்வாகவும், வறண்டதாகவும், புண்ணாகவும் விட்டுவிடுகின்றன, இது டிஜிட்டல் கண் திரிபு எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது. ஆனால் இதை கற்பனை செய்து பாருங்கள், திரைகளால் ஆதிக்கம் செலுத்தும் உலகில், மேசைகளில் உட்கார்ந்து செய்யக்கூடிய ஒரு எளிய நடைமுறை, கண்களின் சோர்வைக் குறைக்கும் மற்றும் நீண்டகால கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 20-20-20 விதி வாக்குறுதியளிக்கிறது. 20-20-20 கண் விதி என்னஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் திரையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்20 அடி தூரத்தில் ஏதாவது பாருங்கள்குறைந்தது 20 வினாடிகள்ஆப்டோமெட்ரிஸ்டுகளால் பரிந்துரைக்கப்படுகிறது, 20-20-20 விதி வளர்ந்து வரும் ‘கணினி பார்வை நோய்க்குறியை’ எதிர்த்துப் போராடுவதற்கான எளிய, ஆனால் சக்திவாய்ந்த கண் பராமரிப்பு வழிகாட்டுதலாகும். ஒருவரின் கண்கள் நீண்ட காலத்திற்கு நெருக்கமான திரைகளில்…
‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஓப்பிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக ‘ஓஜி’ இயக்குநர் சுஜீத் விளக்கமளித்துள்ளார். சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, தெலுங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான சமயத்தில் இருந்தே ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஏனென்றால் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ஓஜி சம்பவம்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ‘ஓஜி’ ஓப்பீடு குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் சுஜீத். அதில், “ஆதிக் ரவிச்சந்திரன் ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதையை எழுதத் தொடங்குவதற்கு முன்பே, ‘ஓஜி’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுவிட்டோம். எனக்கு அவரை நன்றாக தெரியும். அவருக்கு என்னையும், என் படங்களையும் ரொம்ப பிடிக்கும். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ காலத்தில் இருந்தே அவரை எனக்கு தெரியும். ‘குட்…
சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது . உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய…
ஸ்டெப்வெல்ஸ் குஜராத்தில் வவ்ஸ் அல்லது இந்தியாவில் வேறு இடங்களில் ப oரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த அதிர்ச்சியூட்டும் கட்டடக்கலை கட்டமைப்புகள் கட்டாயம் பார்க்க வேண்டியவை. இந்த ஸ்டெப்வெல்ஸ் 7 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்தது. அவை நீர் நீர்த்தேக்கங்களாக கட்டப்பட்டிருந்தாலும், அவை மேலும் சமூக மையங்கள், ஆன்மீக பின்வாங்கல்கள் மற்றும் கட்டடக்கலை அற்புதங்களாக மாறியது, அவை சிறந்த கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. சில அதிர்ச்சியூட்டும் ஸ்டெப்வெல்ல்களைப் பாருங்கள்:
என் வாழ்வின் முக்கியமான நிகழ்வு கலைமாமணி விருது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான நடிகருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் மணிகண்டன். இந்த விருது வென்றது குறித்து மணிகண்டன் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மணிகண்டன், “சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கவுரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார். pic.twitter.com/wpz0kS2B1B — Manikandan (@Manikabali87) September 26, 2025
சென்னை: காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும் – கால் வயிறும் – அரை வயிறும் சாப்பிட்டு தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது. கடைக்கோடி கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு விவசாயிடம் அதே எளிமையுடன், மரியாதையுடன் பேசக்கூடியவர். அதுவும் பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதன, 2021-ஆம் ஆண்டு M.S.S.R.F. சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கை…
அஸ்வகந்தாவின் அடாப்டோஜெனிக் பண்புகள் (விதானியா சோம்னிஃபெரா), மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது மன தெளிவு மற்றும் நினைவக செயல்பாட்டை சேதப்படுத்துகிறது. குறிப்பாக அஸ்வகந்தா தேநீர், நரம்பு மண்டலத்தை ஓய்வெடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் உடலில் கார்டிசோல் அளவைக் குறைக்கிறது. ஆராய்ச்சியின் படி, அஸ்வகந்தா சிகிச்சையானது சிறந்த கவனத்தை ஈர்க்கும் மற்றும் மேம்பட்ட நிர்வாக செயல்பாடு மற்றும் பணி நினைவக செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. அஸ்வகந்தாவின் நரம்பியல் பண்புகள் நியூரானின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பை ஆதரிக்கின்றன, இது இயற்கையாகவே மன செயல்திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்துவதற்கான சிறந்த மூலிகை தேயிலை உருவாக்குகிறது.
‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். தென்னிந்திய திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். திருமணமான பின்பும் கூட தொடர்ச்சியாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புதிதாக இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். இப்படத்துக்கு ‘சரஸ்வதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘தோசா டைரீஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவுள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து இயக்கவுள்ளார். இவருடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக எட்வின் சகாய், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாக இருப்பதற்கு பல்வேறு திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். I’m so excited to be starting my journey as a director .. To…
