Author: admin

இது அழகாக அழகாக இருக்கிறதுஅதன் நீண்ட, நேர்மையான, வாள் வடிவ இலைகள் மற்றும் பச்சை-வெள்ளை வடிவங்களுடன், பாம்பு ஆலை வீட்டிற்குள் ஒரு அழகியல் மற்றும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது நவீன, மிகச்சிறிய இடங்களில் அழகாக பொருந்துகிறது, மற்றும் படுக்கையறை முதல் பால்கனியில் வரை, முழுவதும் அழகாக இருக்கிறது.

Read More

மீண்டும் பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். ‘வேட்டையன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் தோல்வியை தழுவியது. இதனால் படத்தயாரிப்பினை சில காலத்துக்கு நிறுத்தியது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தினை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பொருளாதார சிக்கல்கள் அனைத்து சரி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் படங்கள் தயாரிப்பில் களமிறங்கவுள்ளது லைகா நிறுவனம். இதற்காக மகாவீர் ஜெயின் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

Read More

கோவை: “தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடரும் நிலையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.” என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், ‘நலம்’ இலவச மருத்துவ முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். புலியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்ட முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், கண் நலம் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: கோவை தெற்கு சட்டப்பேரவை…

Read More

இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி 2018 இல் மேகன் மார்க்கலை மணந்ததிலிருந்து, இங்கிலாந்து அரச குடும்பத்தினருடனான அவரது சமன்பாடுகள் கீழ்நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டில், மூத்த உழைக்கும் அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் தங்கள் பாத்திரங்களில் இருந்து விலகியதாக அறிவித்தபோது ஹாரியும் மேகனும் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இருவரும் முதன்முதலில் கனடாவிற்கும் பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மாண்டெசிட்டோ வீட்டிற்குச் சென்றனர், அங்கு அவர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்- ஆர்ச்சி மற்றும் லிலிபெட். இருப்பினும், அப்போதிருந்து, இளவரசர் ஹாரி தனது குடும்பத்தை பகிரங்கமாக பேட்மவுத் செய்தார், மேலும் ஒரு வெடிக்கும் நினைவுக் குறிப்பை ‘ஸ்பேர்’ எழுதினார்- இவை அனைத்தும் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தனது சமன்பாடுகளை மேலும் கஷ்டப்படுத்தின. இப்போது, ​​இங்கிலாந்துக்குச் செல்லும்போது அரசாங்கத்திடமிருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் பொலிஸ் பாதுகாப்பைக் கோரி நீதிமன்ற வழக்கையும் இழந்தார்- இது அரச குடும்பத்தின் உழைக்கும் உறுப்பினர்களுக்கு…

Read More

கோவா மாநில கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கோவா மாநிலத்தின் ஷிர்காவ் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ தேவி லைராயி கோயில் அமைந்துள்ளது. இது, கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஸ்ரீ தேவி லைராயி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க கோவா மட்டுமன்றி, மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீதேவி லைராயி கோயிலில் குவிந்து பூக்குழி இறங்கினர். மலைக்குன்றின் மீது கோயில் அமைந்திருக்கிறது. குறுகிய மலைப் பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். அதேநேரம் தேவியை வழிபட்ட பக்தர்கள் மலைப் பாதை வழியாக…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்திக்கின்றன. அங்கிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் போர் என்று வரும் போது நாங்கள் எண்ணிக்கை பலம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான பதிலடியோடு, அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். பாகிஸ்தான் மக்களின் முழு ஆதரவுடன் ராணுவம் முழு சக்தியையும் வெளிப்படுத்தும்.” என்றார். முன்னதாக, கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்…

Read More

தீபாவளி வெளியீட்டுக்கு படங்களுக்கு இடையே போட்டி தொடங்கி இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம் தான் முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய வெளியீட்டு தேதியினை அறிவிக்கவுள்ளது படக்குழு. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் வெளியீட்டில் உள்ள சில சிக்கல்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் சரி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனை லலித்…

Read More

கோவை: இந்தியா – பாகிஸ்தான் போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இருதரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். ‘நீட்’ வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர…

Read More

மூளை உண்மையிலேயே எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை கவனிப்பது எளிது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும் புரிந்து கொள்ளப்பட்டது, ஒவ்வொரு உணர்ச்சியும் பேச்சின் மூலம் தொடர்பு கொள்ளப்படுகிறது – இவை ஆழமான சிக்கலான அமைப்பின் அறிகுறிகள் அமைதியாக வேலை செய்கின்றன. படி சத்குருமனித மூளை செய்யும் மிக அசாதாரணமான விஷயங்களில் ஒன்று மொழி. ஒரு மொழியைப் பேசுவது மட்டுமல்ல, பலவற்றை மாஸ்டரிங்.பிரபல ஆன்மீகத் தலைவரும், இஷா அறக்கட்டளையின் நிறுவனர்வும் பல மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமும் ஈடுபடுவதன் மூலமும் மூளையை எவ்வாறு சூப்பர்சார்ஜ் செய்ய முடியும் என்பது பற்றி பேசியுள்ளனர். இது ஒரு உந்துதல் மேற்கோள் அல்ல – இது மூளை எவ்வாறு செயல்படுகிறது, உருவாகிறது மற்றும் மொழியியல் வகையின் மூலம் மாறுகிறது என்பதில் வேரூன்றியுள்ளது.மொழி ஒரு முழு உடல் மூளை பயிற்சிமொழி என்பது பேசுவதற்கான ஒரு வழியாகும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது மூளையின்…

Read More

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர் பதான் கான். இவரை ராஜஸ்தான் புலனாய்வுத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்து தகவல்களைப் பரிமாறி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக இவரைக் கண்காணித்து வந்த ராஜஸ்தான் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கியுள்ளார். மேலும் உளவுப் பார்த்து தகவல்களை சொன்னதற்காக அதிக அளவில் பணத்தையும் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதி, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்குதான் பதான் கான் வசித்து வருகிறார். மேலும் கடந்த 2013-ல் பாகிஸ்தானுக்கு பதான் கான் சென்றபோது அங்குள்ள ஐஎஸ்ஐ அமைப்பினருடன் அவருக்கு பழக்கம்…

Read More