Author: admin

சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்…

Read More

கீல்வாதத்தின் மிகவும் பொதுவான வடிவமான கீல்வாதம் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது. இந்த சீரழிவு மூட்டு நோய் மூட்டு வலி, விறைப்பு மற்றும் குறைக்கப்பட்ட இயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. சிகிச்சைகள், உடல் சிகிச்சை மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை அவசியம் என்றாலும், சில கூடுதல் சேர்க்கைகளைச் சேர்ப்பது இந்த நிலையை நிர்வகிக்க உதவும். அமெரிக்காவின் மேரிலாந்தை தளமாகக் கொண்ட இரட்டை வாரியம் சான்றளிக்கப்பட்ட மருத்துவரான டாக்டர் குனால் சூத், கீல்வாதத்தை எளிதாக்கும் மற்றும் விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்படும் கூடுதல் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். “சில ஊட்டச்சத்து மருந்துகள் மூட்டு வலி மற்றும் விறைப்புக்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. அவை என்ன செய்யக்கூடும், என்ன ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார். பார்ப்போம்.

Read More

சென்னை: தமிழகத்​தில் காங்​கிரஸ் எம்​.பி. தொகு​தி​களில் மக்​கள் நலதிட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் திமுக​வினரின் ஒத்​துழைப்பு குறை​வாக உள்​ளது என்று காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் முதல்​வர் ஸ்டா​லினிடம் நேற்று புகார் தெரி​வித்​தனர். தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் விஷ்ணுபிர​சாத், ஜோதி​மணி, கோபி​நாத், விஜய் வசந்த், ஆர்​.சு​தா, ராபர்ட் புரூஸ் ஆகியோர் சென்​னை​யில் முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லினை நேற்று சந்​தித்​தனர். அப்​போது, கனி​மொழி எம்​.பி.​யும் உடன் இருந்​தார். இந்த சந்​திப்​பின்​போது, ஒவ்​வொரு எம்​.பி.க்​கும் அவகாசம் கொடுத்​து, தொகுதி பிரச்​சினை​கள் மற்​றும் கோரிக்​கைகளை முதல்​வர் கேட்​டறிந்​தார். அனைத்து எம்​.பி.க்​களும் தங்​கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை​யும் ஸ்டா​லினிடம் வழங்​கினர். மேலும் திமுக நிர்​வாகி​கள் யார் பெயர்​களை​யும் குறிப்​பி​டா​மல், “காங்​கிரஸ் எம்​.பி. தொகு​தி​களில் மக்​கள் நலதிட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் திமுக​வினரின் ஒத்​துழைப்பு குறை​வாக உள்​ளது. அரசு விழாக்​களுக்கு அழைப்​ப​தில்​லை. எம்​.பி. தொகுதி நிதி​யில் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு திமுக​வினர் ஒத்​துழைப்பு தரு​வ​தில்​லை. மக்​களவை தேர்​தல் முடிந்து ஓராண்டு…

Read More

நிணநீர் கணுக்கள் போன்ற நரம்புகள் மற்றும் திசுக்களின் சிக்கலான வலை நம் உடல்கள். வீங்கிய அல்லது விரிவாக்கப்பட்ட நிணநீர் முனைகள், குறிப்பாக வலியற்றவை அல்லது தொடர்ந்து, லிம்போமா போன்ற நோய்த்தொற்றுகள் அல்லது புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம். வீக்கம் நீடித்தால் அல்லது ஒரு மருத்துவரை அணுக தொடர்ந்து அதிகரித்தால், கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு போன்ற பொதுவான பகுதிகளை ஆய்வு செய்யுங்கள்.

Read More

ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா…

Read More

நாகப்பட்டினம்: மத்​திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்​தா​லும், எங்​கள் கொள்​கை​யில் இருந்து மாற​மாட்​டோம் என்று தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கூறி​னார். தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறையை மேம்​படுத்​தும் நோக்​கில் வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. முதல்​கட்​ட​மாக நடப்​பாண்டு 236 வட்​டாரங்​களில் 369 பள்​ளி​கள் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​றப்​பட்​டுள்​ளன. அதற்​கான தொடக்க விழா நாகை நகராட்சி பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. தலைமை வகித்து அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: 43 லட்​சம் தமிழக மாணவர்​கள், 32 ஆயிரம் ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​களுக்கு கிடைக்க வேண்​டிய ரூ.2,152 கோடி நிதியை மத்​திய அரசு தரவில்​லை. நிதியை கொடுக்​காமல் சில கொள்​கைகளை (மும்​மொழி கொள்கை) ஏற்​றுக் கொள்​ளு​மாறு வற்​புறுத்​துகின்​றனர். அதை ஏற்க வேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை. ரூ.2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்​தா​லும்​கூட, எங்​கள் கொள்கை மாறாது. எங்​கள்…

Read More

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் கூறிய​தாவது: ரஷ்ய ராணுவத்​தில் சுமார் 27 இந்​தி​யர்​கள் உள்​ளனர். அவர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு சார்​பில் ரஷ்​யா​விடம் வலி​யுறுத்​தப்​பட்டு உள்​ளது. ரஷ்ய ராணுவத்​தில் இருக்​கும் இந்​திய வீரர்​களின் குடும்​பங்​களிடம் நாங்​கள் தொடர்ந்து தொடர்​பில் உள்​ளோம். ரஷ்ய ராணுவத்​தில் சேரும்​படி யார் அழைப்பு விடுத்​தா​லும் அதை நிராகரிக்க வேண்​டு​கிறோம்.இவ்​வாறு ரந்​தீர் ஜெய்​ஸ்​வால்…

Read More

மதுரை: சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, பொன்​ மாணிக்​கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காதர்​பாட்சா மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், பொன்​ மாணிக்​கவேல் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கு​மாறு சிபிஐ-க்கு உத்​தர​விட்​டது. அதன்​பேரில், அவர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, மதுரை மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தது. இதற்​கிடையே, தன் மீது பதிவுசெய்​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், வழக்​கின் குற்​றப்​பத்​திரிகை நகலை தனக்கு வழங்க உத்​தர​விடு​மாறும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொன்​ மாணிக்​கவேல் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி மஞ்​சுளா பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: மனு​தா​ரருக்கு எதி​ராக சிபிஐ பதிவுசெய்த…

Read More

பர்பிங் என்பது எல்லோரும் செய்யும் ஒன்று, இது நம் வயிற்றில் இருந்து வாயுவை வெளியிடுவதற்கான இயற்கையான வழியாகும், குறிப்பாக சாப்பிட்ட அல்லது குடித்த பிறகு. ஆனால் அது வழக்கத்தை விட அதிகமாக நடக்கத் தொடங்கினால், இது கவலைப்பட வேண்டிய ஒன்றுதானா என்று ஆச்சரியப்படுவது இயல்பு, இது புறக்கணிக்கப்படக்கூடாது என்று சிவப்புக் கொடி?சாப்பிட்ட பிறகு ஓரிரு முறை புதைப்பது முற்றிலும் இயற்கையானது. நம் உணவை உண்ணும்போது அல்லது விழுங்கும்போது காற்று சிக்கும்போது இது பொதுவாக நிகழ்கிறது; உடல் காற்றை வெளியிடுகிறது, இது வயிற்றில் சிக்கிய வாயுவை நீக்குகிறது.காரணங்கள் அதிகப்படியான பர்பிங்சிறிய தினசரி நடைமுறைகள் மற்றும் இயல்பை விட கூடுதல் பர்பிங்கை ஏற்படுத்தக்கூடிய உணவுகள்:மிக வேகமாக சாப்பிடுவது அல்லது குடிப்பதுமெல்லும் கம் அல்லது ஒரு வைக்கோல் மீது உறிஞ்சும்கவலை அல்லது அழுத்தமாக, மேலும் காற்றை கூட தெரியாமல் விழுங்கவும்.அமில ரிஃப்ளக்ஸ் அல்லது அஜீரணம்கார்பனேற்றம் கொண்ட சோடா அல்லது பிரகாசமான நீர்இந்த காரணங்கள் பாதிப்பில்லாதவை மற்றும்…

Read More

புதுடெல்லி: நியூ​யார்க்​கில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​றனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வின் 7 போர் விமானங்​களை நாங்​கள் சுட்டு வீழ்த்​தினோம்” என்று கூறி​னார். இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யில் இந்​தியா சார்​பில் நேற்று உரை​யாற்​றும் சுற்று வந்​தது. அப்​போது ஐ.நா.​வின் நிரந்தர பிர​தி​நி​தி​யான முதன்மை செயலர் பீட்​டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்​புக்கு சரி​யான பதிலடி கொடுத்​தார். சபை​யில் பீட்​டல் பேசி​ய​தாவது: தீவிர​வாத அமைப்​பு​களை பாது​காக்​கும் கேட​யம் போல் இருக்​கும் பாகிஸ்​தான், தோல்​வியை கூட வெற்​றி​யாக சித்​தரிக்க முயற்​சிக்​கிறது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தானின் விமான தளங்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. விமான தளத்​தின் முக்​கிய கட்​டிடங்​கள் நொறுங்கி எரிந்​தன. அப்​போது போரை நிறுத்த இந்​தி​யா​விடம் பாகிஸ்​தான் கெஞ்​சி​யது. விமான படை ஓடு பாதை சேதம் அடைந்​ததும், கட்​டிடங்​கள் தீயில் எரிந்​ததும் வெற்றி…

Read More