Author: admin

விண்வெளியில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பூமி தொடர்ந்து ஆபத்தில் உள்ளது, மேலும் பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள்-சுற்றுப்புறங்களை அச்சுறுத்துவதில் கிரகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் சுற்றுப்பாதைகளைக் கொண்ட இடங்கள். பெரும்பாலானவை பாதிப்பில்லாமல் கடந்து செல்லும்போது, ​​பூமியின் வெளிப்பாட்டை ஒரு புத்திசாலித்தனமாக நினைவூட்டுவதாக ஒவ்வொரு ஃபிள்பியும் செயல்படுகிறது. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள், அதாவது சிறுகோள் 2025 HY2.பூமியைக் கடக்க 2025 HY2 சிறுகோள்: தேதி, நேரம் மற்றும் வேகம்சிறுகோள் 2025 HY2 அதன் பூமியை மூடிய இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும், மே 7, 2025, மதியம் 12:49 மணிக்கு IST (07:19 UTC). ஃப்ளிபிக்கு அருகில் இருக்கும்போது இது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 48,904 கிலோமீட்டர் (மணிக்கு சுமார் 30,389 மைல்கள்) குறிப்பிடத்தக்க வேகத்தில் பறக்கும்.நெருக்கமாகவும் வேகமாகவும் இருந்தாலும், சிறுகோள் பூமியால் வெறும் 6.8 மில்லியன் கிலோமீட்டர் (4.2 மில்லியன் மைல்கள்) பறக்கும். இது ஒரு பெரிய தூரம் போல் தோன்றினாலும், அண்ட தரங்களால்,…

Read More

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. 6 பேர் உயிரிழப்பு: இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக்…

Read More

புதுடெல்லி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் தனக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 38 வயதான ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தொடருவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் 36 வயதை கடந்துள்ள விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய…

Read More

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 11-ம் தேதி 1,156 பேருந்துகளும், 12-ம் தேதி 966 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11-ம் தேதி 150 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 12-ம் தேதி 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 11-ம் தேதி 1,940 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 1,530 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.…

Read More

61 வது பேக்சாங் ஆர்ட்ஸ் விருதுகள் திங்களன்று (மே 5) அன்று நெட்ஃபிக்ஸ் உடன் மூடப்பட்டிருக்கும் போது வாழ்க்கை நான்கு பெரிய வெற்றிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் டேன்ஜரைன்களை உங்களுக்கு வழங்குகிறது. இந்த நாடகம் இரவில் மிகவும் வழங்கப்பட்டாலும், நிகழ்ச்சியின் இதயமும் ஆத்மாவும் ஐ.யு ஒரு விருதை வெல்லவில்லை என்று ரசிகர்கள் திகைத்துப் போனார்கள். சிறந்த நடிகை மற்றும் மிகவும் பிரபலமான நடிகை வகைகளில் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், IU வெறுங்கையுடன் நடந்து சென்றது. பலருக்கு, இது பேக்சாங் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்னப்களில் ஒன்றாகும்.லீ ஜி யூன் என்றும் அழைக்கப்படும் IU நீண்ட காலமாக தென் கொரியாவின் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்றாகும். எனது மிஸ்டர், ஹோட்டல் டெல் லூனா மற்றும் இப்போது டேன்ஜரின் போன்ற நாடகங்களில் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளுடன், அவர் ஒரு வெற்றிகரமான தனிப்பாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு ஒரு நடிகையாக சீராக வளர்ந்துள்ளார். ஆயினும்கூட, பல ஆண்டுகளாக பல…

Read More

ராஞ்சி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உளவுத் துறையின் தகவலை காஷ்மீர் போலீஸார், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்காதது ஏன்? தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? இவ்வாறு கார்கே கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் துகின் சின்ஹா கூறியதாவது: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் கார்கே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்…

Read More

சென்னை: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உணவு பாதுகாப்புத் துறை அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தையொட்டி குடிநீர் கேன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், விதிகளின்படி, சூரிய ஒளி முன்னிலையில் குடிநீரை தேக்கி வைக்க கூடாது. கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவை ஒரு லிட்டர்…

Read More

உயர் யூரிக் அமிலம் உங்கள் மூட்டுகளில் சிறிய படிகங்களை உருவாக்கி, வீக்கத்திற்கு வழிவகுக்கும். தீவிரமாக, இது பெருவிரல் அல்லது பிற மூட்டுகளில் லேசான கூட்டு அச om கரியம், விறைப்பு அல்லது லேசான வீக்கம் போன்றதாக உணரக்கூடும். இந்த அறிகுறிகள் பொதுவாக புறக்கணிக்கப்படுவதற்கு லேசானவை, ஆனால் விரைவாக கீல்வாதமாக உருவாகலாம், இதனால் கடுமையான வலி மற்றும் மூட்டு சேதம் ஏற்படுகிறது.

Read More

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. 6 பேர் உயிரிழப்பு: இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக்…

Read More

சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ் பாராட்டு: இதனிடையே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை…

Read More