Author: admin

சென்னை: கோ​யம்​பேடு சந்​தை​யில் சாம்​பார் வெங்​கா​யம் விலை கிலோ ரூ.20 ஆக குறைந்​துள்​ளது. மருத்​துவ குணம் உள்ள சாம்​பார் வெங்​கா​யம் சாகுபடி பரப்பு குறை​வாக இருப்​ப​தால், இதன் விலை வழக்​க​மாகவே உயர்ந்தே இருக்​கும். சராசரி​யாக கிலோ ரூ.50-க்கு விற்​கப்​படும். சில மாதங்​களில் கிலோ ரூ.120 வரை உயரும். ஆனால், தற்​போது அதன் விலை கோயம்​பேடு சந்​தை​யில் மொத்த விலை​யில் கிலோ ரூ.20 ஆக குறைந்​துள்​ளது. மற்ற காய்​கறிகளான கேரட், முருங்​கைக்​காய், அவரைக்​காய் தலா ரூ.40, பீன்ஸ் ரூ.25, பாகற்​காய், கத்​தரிக்​காய், சாம்​பார் வெங்காயம், உருளைக்​கிழங்கு தலா ரூ.20, தக்​காளி ரூ.18, முள்​ளங்​கி, நூல்​கோல், பெரிய வெங்​கா​யம், புடலங்​காய் தலா ரூ.15, பீட்ரூட், வெண்​டைக்​காய் தலா ரூ.10, முட்​டைக்​கோஸ் ரூ.5 என விற்​கப்​பட்டு வரு​கிறது. கோயம்​பேடு காய்​கறி சந்தை மொத்த வியாபாரி​கள் கூறும்​போது, “கோயம்​பேடு சந்​தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் சாம்பார் வெங்காயம் விலை குறைந்துள்ளது” என்​றனர்​.

Read More

ராணி முகர்ஜி மற்றும் கஜோல் ஆகியோர் வடக்கு பம்பாய் சர்போஜனின் துர்கா பூஜையை அலங்கரித்தனர், பாரம்பரியத்தையும் கவர்ச்சியையும் கலந்த பல்வேறு பாரம்பரிய சேலை பாணிகளைக் காண்பித்தனர். அவர்களின் தோற்றங்கள் பண்டிகை அலங்காரத்தை கொண்டாடியது மற்றும் ரசிகர்களுக்கு ஏக்கம் தூண்டியது, சேலையின் மிகச்சிறந்த பாத்திரத்தை வலுப்படுத்தியது. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் திரைப்படத் தயாரிப்பாளர் அயன் முகர்ஜிக்கு ஒரு கடுமையான குறிப்பைக் கொண்டுள்ளன. மும்பையில் துர்கா பூஜா ஒருபோதும் சடங்குகளைப் பற்றியது அல்ல, இது பாரம்பரியம், கவர்ச்சி மற்றும் திருவிழா ஊக்கமளிக்கும் சமூகத்தின் சூடான உணர்வு பற்றியது. இந்த ஆண்டு, பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட இரண்டு நட்சத்திரங்களான ராணி முகர்ஜி மற்றும் கஜோல் ஆகியோரையும் அவர்கள் மூவரையும் ஒன்றாகக் கொண்டுவந்தனர், அவர்கள் முகர்ஜி குடும்பத்தின் மிகவும் பிரபலமான வடக்கு பம்பாய் சர்போஜனின் துர்கா பூஜைக்குள் நுழைந்தனர், உடனடியாக அதை பேஷன் ஏக்கம் மற்றும் பண்டிகை மந்திரத்தின் ஒரு தருணமாக மாற்றினர்.குச் குச் ஹோடா ஹை…

Read More

புதுடெல்லி: “ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச​மாக லடாக் அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் மாநில அந்​தஸ்து வழங்க கோரி சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தி​னார். கடந்த வாரம் அங்கு இளைஞர்​கள் திடீரென போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அது கலவர​மாக மாறிய​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து வாங்​சுக் உண்​ணா​விரதத்தை வாபஸ் பெற்​று, வன்​முறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதன்​பின், வாங்​சுக் நடத்​தி வரும் என்​ஜிஓ அமைப்​புக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டில் இருந்து பணம் வந்​தது, அவர் பாகிஸ்​தான் சென்று வந்​தது குறித்து சிபிஐ விசா​ரணை தொடங்​கியது. மேலும், கடந்த வெள்​ளிக்​கிழமை வாங்​சுக்​கை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட…

Read More

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் நிகழ்வின் போது தொகுப்பாளர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸும் இடம் பெற்று நேர்காணல்களை நடத்தினர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் வீரர்கள் இருவர் டாஸில் தொகுப்பாளர்களாக பணியாற்றி நேர்காணல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு காரணம் பாகிஸ்தான் அணி இந்திய தொகுப்பாளரிடம் பேச முடியாது என்று கூறியதுதான். லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போது ரவி சாஸ்திரி, தொகுப்பாளராக செயல்பட்டு இரு அணிகளின் கேப்டன்களான சூர்யகுமார் யாதவ், சல்மான் அலி ஆகா ஆகியோரிடம் நேர்காணல் செய்திருந்தார். இந்நிலையில் இறுதிப் போட்டியையொட்டி நடுநிலை தொகுப்பாளரை நியமிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக் கெட் கவுன்சிலிடம்…

Read More

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் மொத்தம் 3 ஷிப்ட்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் வந்து கொண்டே இருந்தனர். முதலில் வெறும் மயக்கம் என்று நினைத்தவர்களுக்கு, கொத்து கொத்தாக இறந்து விழுவதை பார்த்தபோது பதற்றம் பற்றிக்கொண்டது. இதனால் பதறிய தூய்மைப் பணியாளர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றினர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக பதற்றம், பயம், பரபரப்புடன் செய்த வேலை காரணமாக தனம் என்ற பெண்மணி மயங்கி விழுந்தார். அதன்பின், மறுநாள் காலையும் கண்ணீர் சிந்தியபடியே பணிகளை தொடர்ந்தனர். தற்காலிக அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தில் பணியாற்றினாலும், மனமுவந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை பொதுமக்கள் மனதார வாழ்த்தினர்.

Read More

டைசன் ஃபுட்ஸ் துணை நிறுவனமான ஹில்ஷைர் பிராண்ட்ஸிலிருந்து மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோள நாய்கள் மற்றும் தொத்திறைச்சி-ஆன்-ஸ்டிக் தயாரிப்புகள் அமெரிக்கா முழுவதும் ஒரு பெரிய நினைவுகூரலை எதிர்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட “மாநில கண்காட்சி” மற்றும் “ஜிம்மி டீன்” உருப்படிகள் வெளிப்புற பொருட்களால் மாசுபடுகின்றன என்று அமெரிக்க வேளாண்மைத் துறையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு சேவை தெரிவித்துள்ளது. “இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உட்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இந்த தயாரிப்புகள் தூக்கி எறியப்பட வேண்டும் அல்லது வாங்கும் இடத்திற்கு திரும்ப வேண்டும்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாசுபாடு காரணமாக சுமார் 58 மில்லியன் பவுண்டுகள் சோள நாய்கள் மற்றும் பிற தொத்திறைச்சி-ஆன்-ஏ-ஸ்டிக் தயாரிப்புகள் அமெரிக்கா முழுவதும் திரும்ப அழைக்கப்படுகின்றன. ஐந்து நுகர்வோர் காயமடைந்து பல வாடிக்கையாளர் புகார்கள் வந்த பின்னர் திரும்ப அழைத்தல் தொடங்கப்பட்டது. நினைவுகூருவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.…

Read More

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. 2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார். குறிப்​பாக, மூத்த குடிமக்​கள், மைனர், இறந்தவர்கள் மற்​றும் அரி​தாகவே இருப்பை சரி​பார்க்​கும் வாடிக்​கை​யாளர்​களை குறி​வைத்து அவர் இந்த மோசடி​யில் ஈடுபட்டுள்ளார். செயலற்ற மூடப்​பட்ட கணக்​கு​களி​லிருந்து பெரு​மளவி​லான பணம் சிங்​லா​வின் தனிப்​பட்ட எஸ்​பிஐ வங்கி கணக்​கிற்கு திருப்பி விடப்​பட்​டுள்​ளது. அதை அவர் பங்கு வர்த்​தகம், கிரிப்​டோகரன்​ஸி, ஆன்​லைன் சூதாட்ட தளங்​களில் முதலீடு செய்​துள்​ளார். முதலில் அதிக அளவில் லாபம் கிடைத்த போ​தி​லும் அடுத்​தடுத்து இழப்​பு​களை சந்​தித்​துள்​ளார். இழந்​ததை பிடிக்க தனது பந்​த​யங்​களை இரட்​டிப்​பாக்கி சிங்லா…

Read More

துபாய்: கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்த மூன்று போட்டியிலும் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்து விட்டனர். இதோடு வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற முடியாது என இந்தியா தெரிவித்தது. இந்த சூழலில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்காமல் கையோடு அவர் கொண்டு சென்றார். இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடிய மூன்று போட்டியின் போதும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா உடன் டாஸின் போது…

Read More

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மேலும் இருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், அதில் தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில் அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போலவும், ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் -…

Read More

முட்டைகளை சமைக்கும்போது கொதிக்கும் நீரில் உப்பு சேர்ப்பது ஒரு பாரம்பரிய சமையலறை பழக்கத்தை விட அதிகம் -இது ஒரு உண்மையான அறிவியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தோலுரிக்க இது உதவுகிறது என்று பலர் நம்புகையில், அதன் உண்மையான பங்கு முட்டை வெள்ளை நிறத்தில் உள்ள புரதங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதில் உள்ளது. உப்பு புரத சூழலை மாற்றுகிறது, இதனால் அவை வேகமாக ஒட்டிக்கொள்ளும், இது கொதிக்கும் போது ஒரு முட்டை விரிசல் ஏற்பட்டால் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இது திரவ முட்டை வெள்ளை தண்ணீரில் கசிந்து கொள்வதைத் தடுக்கிறது மற்றும் மீதமுள்ள முட்டையை அப்படியே வைத்திருக்கிறது. இந்த எளிய மற்றும் பயனுள்ள நுட்பத்தைப் புரிந்துகொள்வது ஒவ்வொரு முறையும் வீட்டு சமையல்காரர்களுக்கு தொடர்ச்சியான உறுதியான, நன்கு சமைத்த முட்டைகளை அடைய உதவும்.கொதிக்கும் நீரில் ஒரு முட்டை விரிசல் ஏற்படும்போது உண்மையில் என்ன நடக்கும்ஒரு முட்டையை கொதிக்க வைப்பது ஒரு மூலக்கூறு சங்கிலி எதிர்வினையைத்…

Read More