மதுரை: கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட பாத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நெரிசலான இடத்தில் கூடினர். அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக கூட்ட நெரிசலில் சிக்கி சிறார்களும், பெண்களும் என 40 பேர் பலியாகினர். கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமாகிறது. எனவே ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக வெற்றிக்…
Author: admin
கால் நாள் கடுமையானது என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது, ஏன் என்று பார்ப்பது எளிது. குந்துகைகள், மதிய உணவுகள் மற்றும் டெட்லிஃப்ட்கள் உங்கள் கீழ் உடலை வரம்பிற்குள் தள்ளி, தசைகள் புண் மற்றும் பல ஜிம் செல்வோர் அவற்றை முழுவதுமாக தவிர்க்க ஆசைப்பட்டனர். ஆனால் புறக்கணிக்க கால் நாள் மிகவும் முக்கியமானது. வலுவான கால்கள் ஒட்டுமொத்த வலிமை, சமநிலை மற்றும் தடகள செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை தோரணை, சகிப்புத்தன்மை மற்றும் கலோரி எரியையும் மேம்படுத்துகின்றன.கால் நாளில் உயிர்வாழ்வதற்கும் செழிப்பதற்கும் முக்கியமானது ஸ்மார்ட் உடற்பயிற்சி தேர்வு, சரியான வடிவம் மற்றும் மீட்பு உத்திகளில் உள்ளது. ஒவ்வொரு பிரதிநிதியும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அமர்வை மேலும் நிர்வகிக்கும்போது முடிவுகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் உள்ளன. தொடக்க நட்பு குந்துகைகள் முதல் மேம்பட்ட ஒருதலைப்பட்ச இயக்கங்கள் வரை, சரியான நுட்பங்களை இணைப்பது கால் நாளிலிருந்து ஒரு வேதனையான கடமையிலிருந்து உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தின் பலனளிக்கும் பகுதிக்கு…
புதுடெல்லி: எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப்பினர் இன ரீதியில் பிரச்சாரம் தொடங்கியது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, விடுமுறையில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தின. இதனால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்ததால் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. இதனிடையே, எச்1பி விசா வைத்திருக்கும் இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுக்க, வலது சாரி அமைப்பின் (4சான்) பயனாளர்கள், ‘ஆபரேஷன்க்ளாக் தி டாய்லெட்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு பயனாளர் “எச்1பி செய்திக்குப் பிறகு இந்தியர்கள் இப்போதுதான் விழித்துக் கொள்கிறார்கள். அவர்களை இந்தியாவிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்களா? விமான முன்பதிவு முறையைத் தடை செய்யுங்கள்” என பதிவிட்டிருந்தார்.…
ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் – நேபாளம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடல் 38, குஷால் மல்லா 30, குல்ஷன் ஜா 22, திபேந்திரா சிங் அய்ரீ 17 ரன்கள் சேர்த் தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4, நவீன் பிடாசி 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 149 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நவீன் பிடாசி 22, ஃபேபியன் ஆலன் 19, அமிர் ஜாங்கோ 19, கேப்டன் அகீல் ஹோசைன் 18, அக்கீம் அகஸ்டே 15 ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணி தரப்பில் குஷால்புர்தெல் 2…
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 45.78 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப்பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து,…
பூண்டு, நம் உணவுகளில் பணக்கார சுவைகளைச் சேர்ப்பதைத் தவிர, இது நம் இதயத்தையும் பாதுகாக்கிறது. பூண்டு நீண்ட காலமாக பல நோய்களுக்கு இயற்கையான சிகிச்சையாக கருதப்படுகிறது, குறிப்பாக இதயம் தொடர்பானவை. இது அலிசின் என்று அழைக்கப்படும் ஒரு வேதிப்பொருளைக் கொண்டுள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தில் கொழுப்பின் உள்ளடக்கத்தை குறைக்கிறது, மேலும் இரத்தத்தின் சிறந்த சுழற்சியை ஊக்குவிக்கிறது. இந்த பண்புகள் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது தமனிகளின் கடினப்படுத்துதல் ஆகும். ஒரு மருத்துவ கண்ணோட்டத்தின்படி, பூண்டு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஆபத்தானதைத் தடுப்பதன் மூலமும் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இரத்த உறைவு. உட்கொள்வது எப்படி: மூல பூண்டு போஸ்ட் இரவு உணவின் இரண்டு கிராம்பு சாப்பிடுங்கள்.
செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை, ஸ்பேஸ்எக்ஸ் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்திலிருந்து 28 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறைந்த பூமி சுற்றுப்பாதையில் அறிமுகப்படுத்தியது. பால்கன் 9 ராக்கெட்டின் ஏறுதலை மாலை வானத்தை ஏற்றி, பிராந்தியத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான காட்சியை உருவாக்கியது. ஸ்டார்லிங்க் குழு 11-20 இன் ஒரு பகுதியான இந்த பணி, ஸ்பேஸ்எக்ஸின் எப்போதும் வளர்ந்து வரும் மெகாகான்ஸ்டெலேஷனைச் சேர்க்கிறது, இது இப்போது 8,500 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. தொலைதூர மற்றும் குறைவான பகுதிகள் உட்பட, உலகெங்கிலும் அதிவேக, குறைந்த தாமத பிராட்பேண்ட் இணையத்தை வழங்க இந்த செயற்கைக்கோள்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்த வெளியீடு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் வரிசைப்படுத்தல் மற்றும் உலகளாவிய இணைப்பு ஆகியவற்றில் ஸ்பேஸ்எக்ஸின் தொடர்ச்சியான முன்னேற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது வணிக இடம் மற்றும் பிராட்பேண்ட் துறைகளில் ஒரு முன்னணி சக்தியாக அதன் பங்கை…
புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது. வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்கள் மீது பாஜகவின் தோழமைப் பிரிவான விஎச்பி கவலை தெரிவித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் அமைதி மற்றும் சமூகநல்லிணக்கங்களுக்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விஎச்பியின் சர்வதேசத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறியிருப்பதாவது: இதுபோன்ற ஆக்கிரமிப்பு போராட்டங்கள் நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற போராட்டங்கள் மூலம் சமூகத்தில்…
இந்திய லெக் ஸ்பின்னர் ராகுல் சஹார் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக தன் அறிமுகப் போட்டியிலேயே 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 1859-ம் ஆண்டிலிருந்து நேற்று வரை இருந்து வந்த சாதனையை உடைத்த பெருமையைப் பெற்றார் ராகுல் சஹார். ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராகுல் சஹார் 24 ஓவர்கள் வீசி அதில் 7 மெய்டன்களுடன் 51 ரன்களூக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 1859-ம் ஆண்டில் சர்ரே அணிக்காக அதன் அறிமுக வீரர் வில்லியம் மியூடில் என்பவர் எடுத்த 7 விக்கெட்டுக்கு 61 ரன் சாதனையை முறியடித்தார். இதோடு ராகுல் சஹார் இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகளை 118 ரன்களுக்குக் கைப்பற்றியுள்ளார். இதனால் ஹாம்ப்ஷயர் அணியை சர்ரே அணி வெற்றி பெற்றது. ராகுல் சஹாரின் முதல் தர கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பந்து வீச்சு இதுதான். அதே போல் இந்த 4…
சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பப் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஏற்கும் என பல்கலை. நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின்போது நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் ஏற்கும். அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
