புதுடெல்லி: கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
Author: admin
டிரம்ப் இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கிறார் (புகைப்படம்: AP) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை பிரிட்டனுடன் வர்த்தகம் குறித்த ஒப்பந்தத்தை அறிவித்தார், இது அவர் தனது உலகளாவிய கட்டண பிளிட்ஸைத் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற முதல் ஒப்பந்தமாகும்.ட்ரம்ப் ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை, இது ஏப்ரல் 2 “விடுதலை நாளில்” அமெரிக்க வர்த்தக பங்காளிகள் மீது பெரும் கட்டணங்களை விதித்த ஒரு மாதத்திற்குப் பிறகு வருகிறது.”ஐக்கிய இராச்சியத்துடனான ஒப்பந்தம் ஒரு முழுமையான மற்றும் விரிவான ஒன்றாகும், இது அமெரிக்காவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான உறவை பல ஆண்டுகளாக உறுதிப்படுத்தும்” என்று ஜனாதிபதி தனது உண்மை சமூக தளத்தில் பதிவிட்டார்.”எங்கள் நீண்டகால வரலாறு மற்றும் விசுவாசத்தின் காரணமாக, ஐக்கிய இராச்சியத்தை எங்கள் முதல் அறிவிப்பாக வைத்திருப்பது ஒரு பெரிய மரியாதை. பேச்சுவார்த்தையின் தீவிர கட்டங்களில் உள்ள பல ஒப்பந்தங்கள் பின்பற்ற வேண்டும்!”காலை 10:00 மணிக்கு (1400 ஜிஎம்டி) திட்டமிடப்பட்ட வெள்ளை…
புதுடெல்லி: இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் சிறிய பீரங்கிகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே அதன் தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (மே 07) அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ்,…
ரோஹித் சர்மா தன் 38-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தது குறித்து நிறைய உத்தேசக் காரணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இது வழக்கம்தான். ஏனெனில், ஓய்வு பெறுபவர் உண்மையான காரணங்களைத் தெரிவிக்காதபோது கலாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவானதுதானே! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் வருவதற்கு முன் பும்ரா கேப்டன்சியில் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பெரிய தோல்வியைப் பரிசாக அளிக்க, ரோஹித் வந்த பிறகோ பேட்டிங்க்கிலும் சொதப்பி கேப்டன்சியிலும் ஒன்றுமேயறியாத சிறுபிள்ளை போல் செய்து படுதோல்விக்குக் காரணமாக அமைந்தார். இதனையடுத்து, ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்ல, பிளேயராகவும் அணியிலிருந்து தூக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கும் அவர்தான் கேப்டன், ‘அவரக் கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ரீதியில் மும்பை சார்பு ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென அவர் ஓய்வு அறிவித்ததற்குக் காரணம், கவுதம் கம்பீர்,…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லை கிராமத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா சேதப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானும் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில்…
கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு, செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிப்பு, மானியங்களை வாரி வழங்கும் பிற மாநிலங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஜவுளித் தொழில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதல் நூற்பாலை 1818-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதிலும் 4,210 நூற்பாலைகளில் 5.5 கோடி ஸ்பிண்டல் (நூற்பு இயந்திரங்கள்) திறனுடன் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 42 லட்சம் கைத்தறி, 33 லட்சம் விசைத்தறி, 53 லட்சம் ரோட்டார் திறனை இந்தியா கொண்டுள்ளது. இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்தது. இருந்தபோதும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் போட்டியிட முடியாத நெருக்கடியான நிலை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் நிலவுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால்: சர்வதேச சந்தையில் போட்டியிட போதுமான தொழில் கொள்கைகளை…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசினார். இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களை விவரித்த ராஜ்நாத் சிங், “இந்திய ராணவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும். நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஒரு நல்ல செய்தி…
சென்னை: “தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரின் ஆட்சி இது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் பழனிசாமி. நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் பழனிசாமி. திமுக மக்களிடம் அடைந்துள்ள செல்வாக்கால், 2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி…
மோரிங்கா டால் என்பது ஒரு சுவையான, இதயம் மற்றும் புரதத்தால் நிரம்பிய உணவாகும், இது அரிசி அல்லது ரோட்டியுடன் நன்றாக செல்கிறது. இந்த ஆரோக்கியமான பருப்பு தயாரிக்க, டூர் பருப்பைக் கொதிக்க வைத்து, சைவம், மஞ்சள், மசாலா மற்றும் தண்ணீருடன் சமைத்து, பருப்பு மென்மையாக மாறும் வரை. ஒரு மசாலா மனநிலையை உருவாக்க, ஒரு தனி கடாயில், கடுகு விதைகள், சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இந்த மனநிலைக்கு, கழுவப்பட்ட மற்றும் நறுக்கிய மோரிங்கா இலைகளில் சேர்க்கவும், பருப்பு தயாரானதும் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, நெய் ஒரு பொம்மை மூலம் மகிழுங்கள்.