Author: admin

கோப்பு – அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதி டேவிட் சூட்டர், டிசம்பர் 1993 இல் காட்டப்பட்டுள்ளது. (AP புகைப்படம்/மார்சி நைட்ஸ்வாண்டர், கோப்பு) நீதிபதி டேவிட் எச் சூட்டர் தனது அன்பான நியூ ஹாம்ப்ஷயரில் 85 வயதில் இறந்தார். 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் என்பவரால் நியமிக்கப்பட்ட அவர், அவர் ஒரு பழமைவாத தலைமைத்துவமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பெரும்பாலும் நீதிமன்றத்தின் தாராளவாத முகாமுடன் இருந்தது.வாழ்நாள் முழுவதும் இளங்கலை, ச ter ட்டர் அமைதியான தனிமையை விரும்பினார், கவனத்தை ஈர்த்தார், 2009 இல் ஓய்வு பெற்ற பிறகு தனது சொந்த நியூ ஹாம்ப்ஷயருக்குத் திரும்பினார்.பல ஆண்டுகளாக, டேவிட் எச். ச ter ட்டர் – சுப்ரீம் நீதிமன்ற நீதி, புதிய இங்கிலாந்து அறிவுசார் மற்றும் கடுமையான தனியார் மனிதர் -வாஷிங்டனில் ஒரு அசாதாரண தலைப்பைக் கொண்டிருந்தார்: தலைநகரின் மிகவும் தகுதியான இளங்கலை ஒன்றாகும். முரட்டுத்தனமான புத்திசாலி, அமைதியான…

Read More

பஞ்சாபின் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத ஏவுகணை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பாஜக.,வின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.

Read More

சென்னை: தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தொடர்ந்த வழக்கில், மின்சார வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மின்சார வாரியம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கண்ணதாசனின் மகன்கள், தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், துணை மின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011-ல் உத்தரவிட்டது, இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின்…

Read More

ஊட்டச்சத்து நிறைந்த மரமான மோரிங்கா, முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்திற்கு இயற்கையான தீர்வை வழங்குகிறது. அதன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி மெலிந்ததை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் வலுவான, ஆரோக்கியமான பூட்டுகளை ஊக்குவிக்கின்றன. முகமூடிகள், எண்ணெய் மசாஜ்கள், தேயிலை கழுவுதல் அல்லது உணவு உட்கொள்ளல் மூலம் மோரிங்காவை இணைப்பது மயிர்க்கால்களை வளர்த்துக் கொள்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, ஒட்டுமொத்த முடி பின்னடைவை மேம்படுத்துகிறது. டிரம்ஸ்டிக் அல்லது மோரிங்கா ஓலிஃபெரா என்றும் அழைக்கப்படும் மோரிங்கா, இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரமாகும், இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பணக்கார ஊட்டச்சத்து சுயவிவரத்திற்கு புகழ்பெற்றது, இது பெரும்பாலும் “அதிசய மரம்” என்று அழைக்கப்படுகிறது, நல்ல காரணத்திற்காக.உள் அழற்சியைக் குணப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வரை, மோரிங்கா ஒரு அதிகார மையமாகும். ஆனால் அதன் குறைவான அறியப்பட்ட நன்மைகளில் ஒன்று முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில்…

Read More

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார். அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய…

Read More

எதிரிகளால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் நிதி உதவி கோரிவிட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. நிதி உதவி கோரி சமூக வலைதள பதிவு வெளியான நிலையில், தங்களது எக்ஸ் கணக்கை முடக்கி யாரோ அவ்வாறு பதிவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதார விவகாரப் பிரிவு எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ எதிரிகளால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச பங்குதாரர்களிடம் இருந்து அதிக கடன்களை எதிர்பார்க்கிறோம். பங்குச் சந்தை சரிவு, போர் சூழல் முற்றி வருவதையடுத்து பதற்றத்தை தணிக்க சர்வதேச பங்குதாரர்கள் உதவ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு வைரலானதையடுத்து, பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்தது. தங்களது எக்ஸ் பக்கத்தை முடக்கிய யாரோ இப்படி பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “ ஹேக்கர்களால் முடக்கப்பட்ட…

Read More

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகையச் சூழலில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரவலான கவனம் ஈர்த்துள்ளது.…

Read More

சென்னை: போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 514 ஊர்க்காவல் படையினர் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை காவல்துறையில் இருந்து ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிக்கப்பட்ட போது, 750 ஊர்க்காவல் படையினர் 2 காவல் ஆணையரகத்துக்கும் கொடுக்கப்பட்டது. அதனால் 3080-ஆக இருந்த ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில், ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து, 500 புதிய பணியிடங்கள் உருவாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஊர்க்காவல் படையினருக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2…

Read More

என்ன குழந்தைகள் காட்டிக் கொடுக்கப்படுகிறார்கள்?குழந்தைகள் எப்போதுமே பெரியவர்கள் செய்யும் விதத்தில் புண்படுத்தாது, ஆனால் அவர்கள் ஆழமாக உணர்கிறார்கள். இந்த அன்றாட செயல்கள் பாதிப்பில்லாததாகவோ அல்லது வழக்கமாகவோ தோன்றலாம், ஆனால் ஒரு குழந்தைக்கு, அவை அமைதியாக துரோகத்தை சமிக்ஞை செய்யலாம். தற்செயலாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகள் இங்கே.

Read More

வங்க மொழி எழுத்தாளர் நிருபமா தேவியின் ‘அன்னபூர்ணிகா மந்திர்’ என்ற நாவல் பல்வேறு மொழிகளில் அப்போது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நாவலை மலையாளத்தில் நாடகமாக உருவாக்கினார்கள். அதைத் தமிழில், ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் டி.கே.சி சகோதரர்கள் நாடகமாக மாற்றி நடத்தி வந்தனர். இந்த நாடகத்துக்கு அண்ணா, ‘குடியரசு’ இதழில் அற்புதமான விமர்சனம் ஒன்றை எழுதினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை ‘குமஸ்தாவின் பெண்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக்கினர். நாடகத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஜெமினி பிலிம்ஸ் எஸ்.எஸ்.வாசன், அதில் நாயகியாக நடித்த நடிகையையே, சினிமாவிலும் நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ‘நடிகை’ அல்ல, நடிகர்தான்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம். அதில் பெண் வேடமிட்டு நடித்தவர் பின்னர் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் புகழடைந்த ஏ.பி.நாகராஜன். படத்தை பி.என்.ராவ் மற்றும் கே.வி. ஸ்ரீனிவாசன் இயக்கினர். ரஸ்தோம் எம்.இரானிஒளிப்பதிவு செய்தார். (கிருஷ்ணன்) பஞ்சு இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.மணி என்கிற பணக்காரரிடம்…

Read More