இலையுதிர் காலம் அதன் தங்க அழகை வயல்களில் பரப்புகையில், நைட் ஸ்கை அதன் மிகவும் வசீகரிக்கும் கண்ணாடிகளில் ஒன்றான அறுவடை நிலவுக்கு தன்னைத் தயாரிக்கிறது. மற்ற முழு நிலவுகளைப் போலல்லாமல், ஹார்வெஸ்ட் மூன் பாரம்பரியம் மற்றும் வானியல் இரண்டிலும் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது, இது செப்டம்பர் ஈக்வினாக்ஸுக்கு மிக அருகில் உள்ளது. அதன் பளபளப்பு நீண்ட காலமாக விவசாயிகளுக்கு வழிகாட்டியுள்ளது, ஒரு முறை அறுவடை நேரங்களை அதன் வெளிச்சத்தின் கீழ் நீட்டிக்கிறது, அதே நேரத்தில் கலாச்சாரங்கள் முழுவதும் புராணங்களையும் கதைகளையும் ஊக்குவிக்கிறது. அக்டோபர் 2025 இல், இந்த அரிய வான நிகழ்வு மீண்டும் ஒரு முறை பிரகாசிக்கும், வழக்கத்தை விட பின்னர், எப்போதாவது மட்டுமே நிகழும் ஒரு சிறப்பு தருணத்தைக் குறிக்கிறது. ஸ்கைவாட்சர்களைப் பொறுத்தவரை, அறுவடை நிலவு வானத்தில் ஒரு பிரகாசமான வட்டு விட அதிகம் – இது பூமியின் மாறிவரும் பருவங்களுக்கும் அகிலத்தின் நிலையான சுழற்சிகளுக்கும் இடையிலான காலமற்ற…
Author: admin
புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதிகரித்துள்ளது. இதுகுறித்து ‘தி லான்செட்’ இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 33 ஆண்டுகளில் 26% அதிகரித்துள்ளது. 1990-ல் 1 லட்சம் மக்கள்தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 21% அதிகரித்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா மற்றும் சீனாவில் 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டும் கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்ததற்கு, இவ்விரு நாடுகளிலும் வலுவான புகையிலை கட்டுப்பாடு, அனைவருக்கும் தடுப்பூசி, ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனை காரணமாக உள்ளது. அதிக புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நோய்த்தொற்றுகள் போன்ற ஆபத்து காரணிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதேவேளையில்…
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும். கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும். கூட்டத்துக்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் செல்ல வழியிருக்கிறதா என பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது விளக்குகள் அணைந்தன, செருப்புகள் வீசப்பட்டன. ஆளில்லாத ஆம்புலன்ஸ்கள் வந்தன. இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல 40 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்து, திமுக மருத்துவர் அணி என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது, அங்கு செல்லாத முதல்வர், இரவோடு இரவாக…
புதுடெல்லி: இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின் அர்ப்பணிப்பு பற்றியது. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் உள்ளன. இதனால் இந்த நூல் மிகவும் சிறப்பாகிறது. அவரது பயணம் ஊக்க மூட்டும் ஒன்றாகவும் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததாகவும் உள்ளது. பிரதமராக மெலோனி பொறுப்பேற்றபோது, அவர் எப்படி செயல்படுவார் என்பதில் சில ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் சந்தேகம் எழுப்பினர். ஆனால், நாட்டு நலனுடன் உலக நலனையும் கவனத்தில் கொண்டு அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மெலோனியின் வளர்ச்சியையும்…
புதுடெல்லி: மெருகூட்டப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட அரட்டை செயலி வரும் நவம்பருக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சோஹோ கார்ப்பரேஷனின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உண்மையில் நவம்பர் மாதத்துக்குள் ஒரு பெரிய வெளியீட்டை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அரட்டை செயலியில் கூடுதல் உள்கட்டமைப்பு சேர்க்கப்பட்டாலும், சிக்கல்கள் எழும்போது அவற்றை சரிசெய்ய நிறுவனம் நிரலை புதுப்பித்து வருகிறது. அரட்டை செயலியின் பதிவிறக்கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்ததால், மூன்று நாட்களில் அதன்பயன்பாட்டில் மிகப்பெரிய அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரட்டைக்கு நாங்கள் இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம். தயவுசெய்து எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி! ஜெய் ஹிந்த். இவ்வாறு வேம்பு பதிவிட்டுள்ளார். முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலியை ஆதரித்து பதிவிட்டிருந்தார். அவர் அதில், அரட்டை செயலி @Zoho இலவசமானது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.…
சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நவ. 17-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம்.
ஹார்வர்ட் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் 7 தேநீர் பழக்கத்தை பட்டியலிடுகிறார், அவை குடலை அழிக்கின்றன
முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்குழு அமைப்பின்(ஏஏசி) சார்பாக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை அரசு குவித்துள்ளது. மேலும், அங்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஏஏசி அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 38 அம்ச கோரிக்கை, அடிப்படைக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை வலியுறுத்தி ஏஏசி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கியப் பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. ஏஏசி அமைப்பினர் நடத்திய போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது. முசாபராபாத் நகரில் நடந்த…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரச் சம்பவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அதிலும் அரசியல் செய்து வருகிறார். காவல்துறையின் கட்டுப்பாடுகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. ‘ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி சொன்னதன் விளைவே தவெக கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதை அதிமுக ஆதரிக்கிறது. பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்.…
‘ஆரோக்கியம் செல்வம்’ என்ற பழமொழி முன்பை விட இன்று மிகவும் முக்கியமானது. வாழ்க்கை முறை நோய்கள் முதல் வைரஸ் தொற்று வரை, நோய்கள் ஒவ்வொரு மூலையிலும் தத்தளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க ஒரே வழி? உங்கள் ஆரோக்கியத்தை உருவாக்குவதன் மூலம். இன்றைய காலங்களில், துரித உணவு, உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்த சூழல்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக இருக்கும், நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? கோவாவை தளமாகக் கொண்ட மருத்துவ மருத்துவரும் சுகாதார பயிற்சியாளருமான டாக்டர் அன்ஷுல் சாதல் கூறுகையில், ஆரோக்கியமாக இருப்பது சிக்கலானது அல்ல. தொடர்ந்து செய்யப்படும் எளிய அன்றாட பழக்கவழக்கங்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த நீங்கள் செய்யக்கூடிய சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் இங்கே. பாருங்கள்.போதுமான அளவு உட்கொள்ளுங்கள் புரதம் மற்றும் நார்ச்சத்துபுரதம் என்பது தசைகள், எலும்புகள், தோல் மற்றும்…
