Author: admin

இலையுதிர் காலம் அதன் தங்க அழகை வயல்களில் பரப்புகையில், நைட் ஸ்கை அதன் மிகவும் வசீகரிக்கும் கண்ணாடிகளில் ஒன்றான அறுவடை நிலவுக்கு தன்னைத் தயாரிக்கிறது. மற்ற முழு நிலவுகளைப் போலல்லாமல், ஹார்வெஸ்ட் மூன் பாரம்பரியம் மற்றும் வானியல் இரண்டிலும் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது, இது செப்டம்பர் ஈக்வினாக்ஸுக்கு மிக அருகில் உள்ளது. அதன் பளபளப்பு நீண்ட காலமாக விவசாயிகளுக்கு வழிகாட்டியுள்ளது, ஒரு முறை அறுவடை நேரங்களை அதன் வெளிச்சத்தின் கீழ் நீட்டிக்கிறது, அதே நேரத்தில் கலாச்சாரங்கள் முழுவதும் புராணங்களையும் கதைகளையும் ஊக்குவிக்கிறது. அக்டோபர் 2025 இல், இந்த அரிய வான நிகழ்வு மீண்டும் ஒரு முறை பிரகாசிக்கும், வழக்கத்தை விட பின்னர், எப்போதாவது மட்டுமே நிகழும் ஒரு சிறப்பு தருணத்தைக் குறிக்கிறது. ஸ்கைவாட்சர்களைப் பொறுத்தவரை, அறுவடை நிலவு வானத்தில் ஒரு பிரகாசமான வட்டு விட அதிகம் – இது பூமியின் மாறிவரும் பருவங்களுக்கும் அகிலத்தின் நிலையான சுழற்சிகளுக்கும் இடையிலான காலமற்ற…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து ‘தி லான்​செட்’ இதழில் வெளி​யான ஆய்வு முடிவு​களின்​படி, இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது. 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய இரண்​டும் கணிச​மாக குறைந்​துள்​ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் புற்​று​நோய் நிபுணர் டாக்​டர் அபிஷேக் சங்​கர் கூறுகை​யில், ‘‘அமெரிக்கா மற்​றும் சீனா​வில் புற்​று​நோய் பாதிப்​பும் உயி​ரிழப்​பும் கணிச​மாக குறைந்​ததற்​கு, இவ்​விரு நாடு​களி​லும் வலு​வான புகை​யிலை கட்​டுப்​பாடு, அனை​வருக்​கும் தடுப்​பூசி, ஒழுங்​கமைக்​கப்​பட்ட பரிசோதனை காரண​மாக உள்​ளது. அதிக புகை​யிலை பயன்​பாடு, உடல் பரு​மன், நோய்த்​தொற்​றுகள் போன்ற ஆபத்து காரணி​கள் இந்​தி​யா​வில் அதி​க​மாக உள்​ளது. அதேவேளை​யில்…

Read More

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும். கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும். கூட்டத்துக்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் செல்ல வழியிருக்கிறதா என பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது விளக்குகள் அணைந்தன, செருப்புகள் வீசப்பட்டன. ஆளில்லாத ஆம்புலன்ஸ்கள் வந்தன. இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல 40 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்து, திமுக மருத்துவர் அணி என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது, அங்கு செல்லாத முதல்வர், இரவோடு இரவாக…

Read More

புதுடெல்லி: இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது. பிரதமர் மெலோனி​யின் வாழ்க்​கை​யில் பல நிகழ்​வு​கள் உள்​ளன. இதனால் இந்த நூல் மிக​வும் சிறப்​பாகிறது. அவரது பயணம் ஊக்​க மூட்​டும் ஒன்​றாக​வும் வரலாற்​றுப் பெருமை வாய்ந்​த​தாக​வும் உள்​ளது. பிரதம​ராக மெலோனி பொறுப்​பேற்​ற​போது, அவர் எப்​படி செயல்​படு​வார் என்​ப​தில் சில ஊடகங்​களும் அரசி​யல் விமர்​சகர்​களும் சந்​தேகம் எழுப்​பினர். ஆனால், நாட்டு நலனுடன் உலக நலனை​யும் கவனத்​தில் கொண்டு அவர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். பிரதமர் மெலோனி​யின் வளர்ச்​சி​யை​யும்…

Read More

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் அதன்​பயன்​பாட்​டில் மிகப்​பெரிய அளவுக்கு அதி​கரிப்பு ஏற்​பட்​டுள்​ளது. அரட்​டைக்கு நாங்​கள் இன்​னும் நிறைய திட்​ட​மிட்​டுள்​ளோம். தயவுசெய்து எங்​களுக்கு சிறிது நேரம் கொடுங்​கள். உங்​கள் பொறுமைக்​கும் ஆதர​வுக்கும் நன்​றி! ஜெய் ஹிந்த். இவ்​வாறு வேம்பு பதி​விட்​டுள்​ளார். முன்​ன​தாக, மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் சமீபத்​தில் இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலியை ஆதரித்து பதி​விட்​டிருந்​தார். அவர் அதில், அரட்டை செயலி @Zoho இலவச​மானது, இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டது.…

Read More

சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​களுக்கான உதவித்​தொகை பெறுவதற்கான விண்​ணப்​பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதி​விறக்​கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இயங்​கி வரும் மண்​டல, மாவட்ட தமிழ் வளர்ச்​சித் துறை இயக்​குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்​குநர் அலு​வல​கங்​கள் வாயி​லாக மட்​டுமே அனுப்ப வேண்​டும். விண்​ணப்​பங்​கள் சமர்ப்​பிக்க நவ. 17-ம் தேதி கடைசி நாளாகும். கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட இணை​யதளத்​தில் அறிய​லாம்.

Read More

ஹார்வர்ட் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் 7 தேநீர் பழக்கத்தை பட்டியலிடுகிறார், அவை குடலை அழிக்கின்றன

Read More

முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்​புப் பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரை அரசு குவித்​துள்​ளது. மேலும், அங்கு இணை​யதள சேவை​யும் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனாலும், ஏஏசி அமைப்​பினர் தொடர்ந்து போராட்​டங்​களை முன்​னெடுத்து வரு​கின்​றனர். 38 அம்ச கோரிக்​கை, அடிப்​படைக் கட்​டமைப்​புச் சீர்​திருத்​தங்​கள் ஆகிய​வற்றை வலி​யுறுத்தி ஏஏசி அமைப்​பினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முக்​கியப் பகு​தி​களில் நேற்​றும் போராட்​டங்​கள் நடை​பெற்​றன. ஏஏசி அமைப்​பினர் நடத்​திய போராட்​டம் நேற்று வன்​முறை​யாக மாறியது. முசாப​ரா​பாத் நகரில் நடந்த…

Read More

சென்னை: தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், அன்​பில் மகேஸ் தெரிவித்​துள்​ளனர். இதுகுறித்து சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​ரமணி​யன் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரச் சம்​பவத்​தி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி அதி​லும் அரசி​யல் செய்து வரு​கிறார். காவல்​துறை​யின் கட்​டுப்​பாடு​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. ‘ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி சொன்​னதன் விளைவே தவெக கூட்​டத்​தி​லும் ஆம்​புலன்​ஸ்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. அனு​மதி தரா​விட்​டால் அதி​லும் அரசி​யல் செய்​வது, அனு​மதி அளித்​தால் அந்த நிபந்​தனை​களை மீறு​வது, நிபந்​தனை​களை மீறும் ரசிகர்​களை ஊக்​கு​விப்​பது என தவெக மோச​மான அரசி​யலுக்கு மாறி வரு​கிறது. அதை அதி​முக ஆதரிக்​கிறது. பழனி​சாமி பொறுப்​பற்ற முறை​யில் மக்​கள் மத்​தி​யில் வதந்​தி​களை பரப்​பி, சுய அரசி​யல் ஆதா​யம் தேடு​வது அரசி​யல் அநாகரி​கம்.…

Read More

‘ஆரோக்கியம் செல்வம்’ என்ற பழமொழி முன்பை விட இன்று மிகவும் முக்கியமானது. வாழ்க்கை முறை நோய்கள் முதல் வைரஸ் தொற்று வரை, நோய்கள் ஒவ்வொரு மூலையிலும் தத்தளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க ஒரே வழி? உங்கள் ஆரோக்கியத்தை உருவாக்குவதன் மூலம். இன்றைய காலங்களில், துரித உணவு, உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்த சூழல்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக இருக்கும், நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? கோவாவை தளமாகக் கொண்ட மருத்துவ மருத்துவரும் சுகாதார பயிற்சியாளருமான டாக்டர் அன்ஷுல் சாதல் கூறுகையில், ஆரோக்கியமாக இருப்பது சிக்கலானது அல்ல. தொடர்ந்து செய்யப்படும் எளிய அன்றாட பழக்கவழக்கங்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த நீங்கள் செய்யக்கூடிய சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் இங்கே. பாருங்கள்.போதுமான அளவு உட்கொள்ளுங்கள் புரதம் மற்றும் நார்ச்சத்துபுரதம் என்பது தசைகள், எலும்புகள், தோல் மற்றும்…

Read More