Author: admin

குளிர்ந்த, குளிரூட்டப்பட்ட அறையில் தூங்குவது பற்றி மறுக்கமுடியாத ஆறுதலான ஒன்று உள்ளது, குறிப்பாக வெப்பமான கோடை இரவில், வடக்கு இந்தியா இப்போது சாட்சியாக இருப்பதைப் போல. ஏ.சி.யின் மென்மையான ஓம், மிருதுவான காற்று, இது சொர்க்கத்தின் ஒரு துண்டு போல் உணர்கிறது. ஆனால் ஒரு குளிரூட்டப்பட்ட சூழலில் அதிக நேரம் செலவிடுவது அல்லது இரவு முழுவதும் ஏ.சி.க்கு அடியில் தூங்குவது உடனடியாகத் தெரியாத வழிகளில் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏசி வெப்பத்தை விலக்கி வைக்கும்போது, ​​அது உடலின் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன நல்வாழ்வை கூட பாதிக்கும். நீடித்த ஏசி வெளிப்பாட்டுடன் இணைக்கப்பட்ட ஆறு சுகாதார கவலைகள் இங்கே.

Read More

கரூர்: தவெக நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது: கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்காக மத்திய மண்டல ஐ.ஜி., கரூர் எஸ்.பி. மேற்பார்வையில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விஜய் நண்பகல் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக தகவல் பரவியதால், காலை 10 மணியில் இருந்தே வேலுசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என கரூர்மேற்கு…

Read More

சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். நெரிசல் ஏற்பட்டது குறித்தும் கேட்டறிந்தார். விஜய்யுடன் அவர் 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் சென்ற விஜய் இதற்கிடையே, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், விஜய் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் மோப்ப…

Read More

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய, பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணியின் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வும் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் சென்று, கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 8 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். அந்த குழுவின் தலைவராக ஹேமமாலினி செயல்படுவார். குழு உறுப்பினர்களாக பாஜகவின் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம்…

Read More

மெதுவாக வடிகட்டுதல் அல்லது அடைபட்ட மடு அன்றாட பணிகளை வெறுப்பூட்டும் சோதனையாக மாற்றும். கடுமையான கெமிக்கல் கிளீனர்களை அடைவதற்கு முன் அல்லது ஒரு பிளம்பருக்கு பணம் செலவழிப்பதற்கு முன், நீங்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் ஒரு எளிய, பயனுள்ள மற்றும் சூழல் நட்பு தீர்வு உள்ளது: கொதிக்கும் நீர் மற்றும் உப்பு. இந்த சக்திவாய்ந்த மற்றும் இயற்கையான கலவையானது கிரீஸ், சோப்பு ஸ்கம் மற்றும் உணவு குப்பைகளை கரைத்து, உங்கள் குழாய்களை சேதப்படுத்தாமல் சிறிய அடைப்புகளை அழிக்க முடியும்.கொதிக்கும் நீர் உருகி, கட்டியெழுப்புவதன் மூலம் செயல்படுகிறது, அதே நேரத்தில் உப்பு ஒரு மென்மையான சிராய்ப்பாக செயல்படுகிறது, பிடிவாதமான அடைப்புகளைத் துடைக்கிறது. ஒன்றாக, அவை ஒரு வேதியியல் இல்லாத முறையை உருவாக்குகின்றன, அவை பெரும்பாலான மூழ்கி வடிகால்களுக்கு பாதுகாப்பானவை. இது விரைவான, மலிவானது, வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கிறது, இது சமையலறை அல்லது குளியலறை மூழ்கிகளுக்கு அன்றாட குப்பைகளால் அடைக்கப்படுகிறது.இந்த கட்டுரையில், வீட்டிலேயே…

Read More

ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது. இதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை ‘ஹனுமன்’ பிரசாந்த் வர்மா இயக்குகிறார். பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸ் ஆவதை ஒட்டி, ‘ஜெய் ஹனுமான்’ படம் பற்றி ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார். அவர் கூறும்போது, “ ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸுக்கு முன் வேறு படங்களில் ஒப்பந்தமாக வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பிரசாந்த் வர்மா கதை சொன்னபோது, மறுக்க முடியவில்லை. உடனடியாக ஒப்புக் கொண்டேன். நாங்கள் ஒரு போட்டோஷூட்டையும் நடத்தினோம். அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸுக்கு பிறகு இதன் படப்பிடிப்பை இறுதி செய்து தொடங்குவோம்” என்றார். ஜனவரி மாதம்…

Read More

திரு​மலை: திருப்பதி ஏழு​மலை​யானின் தங்க ரதம் 28 டன் எடை​யில், 32 அடி உயரம் கொண்​ட​தாகும். ஆண்​டுக்கு 3 முறை மட்​டுமே பக்​தர்​கள் இதனைக் காண இயலும். திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பாக ஆண்​டாண்டு காலமாக தேர்த் திரு​விழாவை வெகு சிறப்​பாக நடத்தி வரு​கின்​றனர். ஒவ்​வொரு பிரம்​மோற்​சவத்​தி​லும் தேர்த்திரு​விழா 8-ம் நாள் காலை பிரம்​மாண்​ட​மான முறை​யில் மாட வீதி​களில் உலா வரும்.அதில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு அருள் புரிவது ஐதீகம். ஆனால், இத்​துடன் ஒரு வெள்ளி தேரை​யும் திருப்​பதி தேவஸ்​தானத்​தின் உரு​வாக்​கினர். அந்​தத் தேரில் பிரம்​மோற்சவ நாட்​களில் உற்சவ மூர்த்​தி​கள் 6-ம் நாள் பவனி வந்து பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தனர். ஆனால், அந்த வெள்​ளித் தேரில் அடிக்​கடி மராமத்து பணி​கள் நடை​பெற்​ற​தால், அதனை மாற்ற வேண்​டும் என தேவஸ்​தான அதிகாரி​கள் தீர்​மானித்​தனர். இந்நிலையில், வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு…

Read More

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது வாழ்க்கையை மாற்றும் படியைக் குறிக்கிறது, சிறுநீரக செயல்பாட்டை மீட்டெடுப்பது மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு புதிய வாய்ப்பை வழங்குகிறது. ஆயினும்கூட, மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி அறுவை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது, புதிய சிறுநீரகத்தைப் பாதுகாப்பதிலும், மீட்பை அதிகரிப்பதிலும், சிக்கல்களைத் தடுப்பதிலும் ஒரு சீரான மற்றும் சிறுநீரக நட்பு உணவை ஏற்றுக்கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் பசி, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் எடை ஆகியவற்றை பாதிக்கும், மேலும் ஊட்டச்சத்து நிர்வாகத்தை இன்னும் முக்கியமாக்கும். வடிவமைக்கப்பட்ட உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம், ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம், நோய்த்தொற்றுகள் அல்லது இருதய நோய்களின் அபாயங்களைக் குறைக்கலாம், நீண்டகால ஆரோக்கியம் மற்றும் மாற்று வெற்றியை உறுதி செய்யலாம்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய உணவு கூறுகள்பி.எம்.சி.யில் வெளியிடப்பட்ட…

Read More

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. போட்டி முடிந்​தவுடன் பாகிஸ்​தான் வீரர்​கள் ஓய்​வறைக்​குத் திரும்​பினர். இந்​திய வீரர்​கள் பரிசளிப்பு நிகழ்ச்​சிக்​காக மைதானத்​திலேயே இருந்​தனர். சுமார் 90 நிமிடங்​கள் கழித்தே பரிசளிப்​புக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. இந்​திய வீரர்​கள் சிலரின் குடும்​பத்​தினரும் வந்​திருந்​தனர். கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வின் மனைவி தேவிஷா, தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரின் மனைவி மற்​றும் மகள்​கள் மைதானத்​தில் இருந்​தனர், அனை​வரும் நல்ல உற்​சாகத்​தில் இருந்​தனர். அதேவேளை​யில் ஓய்​வறை சென்ற பாகிஸ்​தான் அணி வீரர்​கள் சுமார் ஒரு மணி நேரத்​துக்கு பின்​னரே மைதானத்​துக்​குள் வந்​தனர். ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்​மா​வும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்​மா​வும் மேடை​யில் இருந்த பிற விருந்​தினர்​களிடம் அதனை பெற்​றுக்​கொண்​டனர். இந்​திய வீரர்​கள் பதக்​கங்​களைப் பெற்ற…

Read More

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதன்படி இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டீஷ் நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி பணியாற்றியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “இந்தியத் திரைப்படத் துறை பற்றி ஆர்வம் கொண்டிருந்தேன். அதில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பற்றி தற்போது அதிகம் பேச முடியாது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்தப் படத்துக்காகக் கடின உழைப்பையும் அதிக நேரத்தையும்…

Read More