அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தை பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த சிறிது நேரத்தில் பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மொத்தம் 17 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளான 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸீஸ் விசாரணை: இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் எனும் ரசாயனத்துக்கு பதிலாக ஆன்-லைன் மூலம் வாங்கிய மெத்தனாலை கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித்…
Author: admin
நியூயார்க்: கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இந்த புதிய லோகோ ஆப்பிள் போன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் போன் பயனர்களுக்கு 12-ம் தேதி முதல் அப்டேட் ஆகியுள்ளது. மற்ற ஆண்டராய்டு போன்களுக்கு விரைவில் இந்த லோகோ அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2015 செப்டம்பரில் கூகுள் தேடல் லோகோவை கூகுள் அப்டேட் செய்திருந்தது. மாடர்ன் லுக்கில் சான்ஸ்-செரீப் டைப்ஃபேஸில் அது காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுள் தேடல் செயலியில் மட்டுமே இந்த லோகோவை கூகுள் அப்டேட்…
சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கைலாசபுரம், மீனவர் குடியிருப்பு, செட்டித் தோட்டம் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் நகர் ஆகிய திட்டப் பகுதிகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார். இந்த குடியிருப்புகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்பு, சாலை வசதிகள் என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்; அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். முதல்வர்…
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நேற்று காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, நேற்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440…
ஹார்வர்ட் பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் டெர்ரி ஷின்டானி, நினைவகம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க குறிப்பிட்ட பானங்களை இணைக்க அறிவுறுத்துகிறார். கிரீன் டீ, காபி மற்றும் பீட்ரூட் சாறு ஆகியவை நரம்பியக்கடத்தல் நன்மைகளையும் மேம்பட்ட இரத்த ஓட்டத்தையும் வழங்குகின்றன. மஞ்சள் தேயிலை, கொம்புச்சா மற்றும் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி தேநீர் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகள், புரோபயாடிக்குகள் மற்றும் பிளேக் குறைப்பு மூலம் மூளை ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. உங்கள் நினைவகத்தையும் உங்கள் மூளையின் செயல்திறனையும் அதிகரிப்பதில் இருந்து நீங்கள் ஒரு பானம்! ஆம், அது சரி. உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் மூளைக்கும் ஒரு பானத்தை வைத்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! உகந்த மூளை ஆரோக்கியத்தை பராமரிப்பது மிக முக்கியமானது, மற்றும் டாக்டர்.ஹார்வர்ட்-பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டெர்ரி ஷின்டானி, நினைவகம் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய சில பானங்களை பரிந்துரைத்துள்ளார். அறிவியலால் ஆதரிக்கப்படும் இந்த…
புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதி நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் ஓடுதளங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம், சிந்து பகுதியில் உள்ள சுக்குர் விமானதளம், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரகிம் யார் கான் விமான தளம் உட்பட ராணுவ மையங்கள் பலவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் சேதமடைந்த விமானதள கட்டிடங்கள் மற்றும் ஓடு பாதைகளின் செயற்கைகோள் படங்களை அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேக்ஷர் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. நூர் கான் விமான தளத்தில் ஒரு கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. அதேபோல் சுக்குர் ராணுவ…
பெங்களூரு: 18-வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சாம்பியன் கனவு நிறைவேறும் சூழல் இருப்பதாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அந்த அணிக்கு இந்த சீசனிலும் இல்லை என்பது போன்ற சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் நடப்பு சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களில் சிலர் எஞ்சியுள்ள சீசன்களில் விளையாடுவது சிக்கலாகி உள்ளது. சில வீரர்களுக்கு காயம் மற்றும் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் சீசனில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் ஏற்கெனவே காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார்.…
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு 174 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை கிண்டி ஐடிஐ-யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 174 பேருக்கும், கருணை அடிப்படையில் 7 பேருக்கும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 2023-24-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஐடிஐ முதல்வர்கள் உட்பட 12 அலுவலர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிறந்த பகுதிகளில் ஒன்று? உங்களுக்கு ஆடம்பரமான எதுவும் தேவையில்லை. டிரெட்மில் இல்லை. ஜிம் இல்லை. தடமில்லை. ஒரு சிறிய இடம் – உங்கள் கொல்லைப்புறம், ஒரு அறை, ஒரு மண்டபம் அல்லது ஒரு பூங்கா – நீங்கள் செல்ல நல்லது. உங்களுக்கு 6-10 அடி திறந்த பகுதி கிடைத்திருந்தால், நீங்கள் ஒரு எண்ணிக்கை-எட்டு விளையாட்டு மைதானத்தைப் பெற்றுள்ளீர்கள்.அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்கள் அல்லது நேரம் குறுகியவர்களுக்கு இது சரியானது. 10 நிமிட இடைவெளி எடுத்து, ஒரு சுழற்சியில் நடந்து, ஏற்றம்-நீங்கள் உங்கள் உடலை நகர்த்தி, உங்கள் மூளையை சுட்டு, கொஞ்சம் ஆற்றலை எரித்தீர்கள்.நீங்கள் கார்டியோவுக்கு வேகமாகச் செல்லலாம், சமநிலைக்கு மெதுவாக அல்லது உங்கள் மனநிலையைப் பொறுத்து அதைக் கலக்கலாம். சூப்பர் நெகிழ்வான, சூப்பர் டூபிள்.
வானியலாளர்கள் கருந்துளைகளுக்கான தேடலில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர் சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல் அதன் ஹோஸ்ட் விண்மீனின் வெளிப்புற இடத்திற்குள் ஒரு நட்சத்திரத்தை முதன்முறையாக விழுங்குவதைக் காணலாம். இதுபோன்ற வகையான பேரழிவு நிகழ்வுகள் விண்மீன் திரள்களின் மையங்களுக்கு அருகிலேயே மட்டுமே நடைபெறுகின்றன என்ற பழைய நம்பிக்கையை மைல்கல் கண்டுபிடிப்பு மறுக்கிறது. விசித்திரமான நிகழ்வு, “At2024Tvd”600 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தது, இது ஆப்டிகல் ஸ்கை கணக்கெடுப்புகளால் கவனிக்கப்பட்ட ஆஃப்செட் டைடல் சீர்குலைவு நிகழ்வை (டி.டி.இ) முதன்முதலில் கண்டறிதல் ஆகும். வானியலாளர்கள் ஒரு அரிய “அலைந்து திரிந்த” கருந்துளை ஒரு நட்சத்திரத்தைத் துண்டிக்கிறார்கள்ஒரு நட்சத்திரம் சீர்குலைவு நிகழ்வு (டி.டி.இ) என்பது ஒரு நட்சத்திரம் ஒரு மிக அருகில் இருக்கும்போது கருந்துளை மற்றும் கருந்துளையின் தீவிர ஈர்ப்பு விசையால் கிழிந்து போகிறது.இது உண்மையில் “ஸ்பாகெட்டிஃபிகேஷன்” என்று அழைக்கப்படுகிறது, அங்கு நட்சத்திரம் மெல்லிய, இழை நூல்களாக நீட்டப்பட்டு, அதிர்ச்சி அலைகளை உருவாக்கி, ஆற்றலின் மிகப்பெரிய…