விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன் படத்தின்’ டீசர் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் கே இயக்கியுள்ள படம் ‘ஆர்யன்’. இதில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் எப்படி? – ‘ராட்சசன்’ படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதே பாணி கதைக்களத்துடன் விஷ்ணு விஷால் களமிறங்கியுள்ளார். இதிலும் போலீஸ் வேடம். பரபரவென செல்லும் காட்சித் துணுக்குகளை டீசரை காட்டினால் கதை இன்னதுதான் என யூகிக்க முடியவில்லை. ‘ராட்சசன்’ போன்ற டோன், சைக்கோ கொலையாளி, அவனை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் போன்ற விஷயங்களை மட்டும் மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிகிறது. ‘ராட்சசன்’ போலவே விறுவிறுப்பான திரைக்கதை அமைந்துவிட்டால் விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு சூப்பர்ஹிட் உறுதி. டீசர் வீடியோ:
Author: admin
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை 9 மாதங்களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அரசால் அமைக்கப்பட்டது. அக்குழு செப்டம்பர் மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள்…
கசப்பான முலாம்பழம் ஆலையிலிருந்து பெறப்பட்ட கரேலா இலைகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளின் சக்தியாகும். வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த இந்த இலைகள் பாரம்பரியமாக அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. கசப்பான முலாம்பழம் பழம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், இலைகள் ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை ஆதரிக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இரத்த சர்க்கரையை நிர்வகித்தல் மற்றும் செரிமானத்திற்கு உதவுவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவித்தல், எடை நிர்வாகத்தை ஆதரித்தல் மற்றும் உடலை நச்சுத்தன்மையாக்குவது வரை, கரேலா இலைகள் ஒரு சீரான உணவுக்கு பல்துறை மற்றும் இயற்கையான கூடுதலாகும். எளிய சமையல் முறைகள் தினசரி சேர்க்க எளிதாக்குகின்றன.கரேலா இலைகளின் ஊட்டச்சத்து சுயவிவரம்கசப்பான முலாம்பழம் செடியிலிருந்து பெறப்பட்ட கரேலா இலைகள் இந்த பாரம்பரிய காய்கறியின் ஊட்டச்சத்து அடர்த்தியான பகுதியாகும். இந்த இலைகளில் ஏ மற்றும் சி, ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள்…
சென்னை: நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாப்படும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘அனைத்தும் வெற்றி’ என்ற நம்பிக்கையில், அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி கலை, தொழில் போன்றவற்றை தொடங்கும் நாள் விஜயதசமி திருநாளாகும். இத்தகைய சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும்…
நாங்கள் அனைவரும் எச்சரிக்கையை கேள்விப்பட்டிருக்கிறோம்: “கம் விழுங்காதே, அது ஏழு ஆண்டுகள் உங்கள் வயிற்றில் இருக்கும்.” இறக்க மறுக்கும் அந்த விளையாட்டு மைதான கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அறிவியல் மிகவும் வித்தியாசமான படத்தை வரைகிறது. நீங்கள் தற்செயலாக கம் விழுங்கும்போது, அது பல ஆண்டுகளாக உங்கள் வயிற்றுக்குள் ஒட்டாது; இது வழக்கமாக உங்கள் செரிமான அமைப்பு வழியாகச் சென்று மற்ற அஜீரண உணவுகளைப் போலவே உங்கள் உடலை ஓரிரு நாட்களுக்குள் விட்டுவிடுகிறது.ஆராய்ச்சியாளர்கள் அரிய விதிவிலக்குகளைக் கண்டறிந்துள்ளனர். தி ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காலப்போக்கில் பல கம் துண்டுகளை விழுங்கிய பின்னர் குடல் அடைப்புகளை உருவாக்கிய குழந்தைகளின் வழக்குகளை அறிவித்தது. குடலைத் தடுத்த பெசோர்ஸ் எனப்படும் ஒட்டும் வெகுஜனங்களை உருவாக்கும் பிற செரிமான பொருட்களுடன் கம் இணைந்தது. இந்த சூழ்நிலைகள் அசாதாரணமானது, ஆனால் மிதமானது ஏன் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது, குறிப்பாக தினமும் கம் மெல்லக்கூடிய…
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில்,விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும்…
குளிரான மாதங்கள் நெருங்கும்போது, பல இங்கிலாந்து குடும்பங்கள் ஒவ்வொரு காலையிலும் தங்கள் ஜன்னல்களில் நீர் துளிகள் உருவாகின்றன. ஒடுக்கம் என அழைக்கப்படும் இந்த பொதுவான பிரச்சினை, சூடான உட்புற காற்று குளிர் கண்ணாடியைச் சந்திக்கும் போது ஏற்படுகிறது, இதனால் ஈரப்பதம் மேற்பரப்புகளில் சேகரிக்கப்படுகிறது. இது சிறியதாகத் தோன்றினாலும், தொடர்ச்சியான ஒடுக்கம் அச்சு வளர்ச்சி, ஈரமான திட்டுகள் மற்றும் மோசமான உட்புற காற்றின் தரம் ஆகியவற்றை ஊக்குவிக்கும், காலப்போக்கில் உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். ஈரப்பதத்தை ஆரம்பத்தில் நிர்வகிப்பது வீடுகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருப்பதற்கு முக்கியமாகும். அதிர்ஷ்டவசமாக, ஒரு எளிய மற்றும் பட்ஜெட் நட்பு தீர்வு உள்ளது. ஒரு பொதுவான வீட்டுப் பொருளான பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவது இயற்கையாகவே அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு ஒடுக்கத்தைத் தடுக்க உதவும்.ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தவும் சாளர ஒடுக்கத்தை நிறுத்தவும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துதல்சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படும் பேக்கிங் சோடா, பல வீட்டு…
சென்னை: தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த 12 ஆயிரம் வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களைப் பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தடை விதித்தது. இத்தகைய வாகனங்களுக்கான பதிவுச் சான்றை வாகன இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே, அத்தியாவசியச் சேவைகள் தடைபடுவதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்தும் வகையில் 2 முறை தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. அந்த அனுமதிக்கான கால அளவும் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
‘சூப்பர் ஃபுட்’ என்று புகழப்பட்ட சியா விதைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த சிறிய விதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நார்ச்சத்து, புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தவை. பல ஆய்வுகள் சியா விதைகளையும் அவற்றின் நன்மைகளையும் எடை மேலாண்மை முதல் மேம்பட்ட இதய ஆரோக்கியம் வரை அங்கீகரித்துள்ளன. நன்மைகள் இருந்தபோதிலும், சியா விதைகள் ‘அனைவரின் உணவின் கிண்ணமும்’ அல்ல! பொருள், சியா விதைகள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. சில நபர்கள் சியா விதைகளுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அதிக ஃபைபர் உள்ளடக்கம் அல்லது இரத்த அழுத்தத்தின் விளைவுகள் சிக்கல்களை அழைக்கக்கூடிய ஒரு காரணமாக மாறும். கீழே நாம் 4 நிபந்தனைகளையும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சியா விதைகளை எவ்வாறு உட்கொள்ளக்கூடாது என்பதையும் கீழே குறிப்பிடுகிறோம். (பட வரவு: கேன்வா)
சென்னை: புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய டிஜிபி தேர்வு போட்டியில் டிஜிபி-க்களான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஜூனியரான நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர் உள்பட 8 பேரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதன் இறுதி பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3…
