ஜமுன் விதைகள் நன்மைகள்இந்தியாவில் கோடைக்கால மகிழ்ச்சி – ஜாமுன் (இந்திய பிளாக்பெர்ரி) ஒவ்வொரு பருவத்திலும் அதன் சுவையான சுவைக்காக மட்டுமல்ல, அதன் விதைகளின் நம்பமுடியாத மருத்துவ மதிப்பிற்கும் வரவேற்கப்படுகிறது. ஜமுன் விதைகள் தூள் வடிவில், குறிப்பாக வெற்று வயிற்றில் நுகரப்படும் போது, அவை ஆரோக்கியத்தை உருவாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வெறும் வயிற்றில் நீங்கள் ஏன் ஜமுன் விதை தூளை வைத்திருக்க வேண்டும் என்பது இங்கே:
Author: admin
சென்னை: மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலம் மாத்தூர் பாலசுப்பரமணி நகர், சடையான்குப்பம், கோடம்பாக்கம் மண்டலம் கானுநகர், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம், வளசரவாக்கம் மண்டலம் போரூர், அடையார் மண்டலம் கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இவற்றில் சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பங்கேற்றன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…
ஒரு வேலியின் மறுபக்கத்தில் (ஆபி) ஒரு டீன் ஏஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சற்று முன்பு போலீசார் காணப்படுகிறார்கள் போயஸ்: இந்த மாத தொடக்கத்தில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே உமிழும் விபத்தில் ஒரு பிக்கப் டிரக் தங்கள் சுற்றுப்பயண வேனில் மோதியதில் சீனா, இத்தாலி மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆறு பேரின் பெயர்களை இடாஹோ போலீசார் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். சீனாவின் குவாங்சியைச் சேர்ந்த ஜியான்பிங் லி, 71, மற்றும் சீனாவின் கெய்லின் நகரைச் சேர்ந்த ஜியாங் ஜியாங், 66, ஆகியோர் மே 1 விபத்தில் இருந்து மிலனைச் சேர்ந்த இவானா வென், 28, உடன் இறந்தனர். இறந்த பயணிகளில் இருவர் கலிபோர்னியா குடியிருப்பாளர்கள்: லி நீ, 64, மற்றும் அஃபெங் வான், 53, இருவரும் ஆர்கேடியா. கலிபோர்னியாவின் ஈஸ்ட்வேலைச் சேர்ந்த வேனின் 30 வயதான ஓட்டுநர் யூ ஜாங் கொல்லப்பட்டார். ஐடஹோ போலீசார் முன்னதாக வெள்ளிக்கிழமை ஷாங்காயைச் சேர்ந்த…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும். அதில் பாகிஸ்தானுக்கு சென்ற வீடியோக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குறித்து பாசிட்டிவ் கன்டென்டுகள் அவரது பயண வீடியோக்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. லாகூர், அந்த நகரில் உள்ள அனார்கலி பஜார், அட்டாரி – வாகா எல்லை, பாகிஸ்தானில்…
மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ்: ஜாஸ் பட்லர், ரபாடா. (இருவரும் லீக் சுற்று வரை விளையாடுவார்கள்) ஷெப்பர்ட் ரூதர்ஃபோர்ட், ரஷீத் கான், கரீம் ஜனத், ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி, குஷால் மென்டிஸ். ஆர்சிபி: ஜேக்கப் பெத்தேல், இங்கிடி (இருவரும் லீக் சுற்று வரை மட்டுமே விளையாடுவார்கள்) ரொமாரியோ ஷெப்பர்ட், பிலிப் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன், நுவான் துஷாரா. மும்பை இந்தியன்ஸ்: வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன், கார்பின் போஷ் (மூவரும் லீக்…
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார். மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சுதாரித்த காரில் இருந்த சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து காயமின்றி தப்பினர். இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி…
சென்னை: தமிழகத்தில் நாளை (மே 18) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 17), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய…
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்த விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாக்ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே போன்ற முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது முகேஷ் கோயலின் விலகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றினார். “கடந்த ஓரிரு வருடங்களாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இடையூறுகள் காரணமாக சபை ஒருபோதும் சுமுகமாக…
ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது குடும்பத்தினர் கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவர், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 23-5-2016 முதல் 31-3-2021 வரையிலான கால கட்டத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8…
உலகளவில் சுமார் 830 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது, மேலும் எண்கள் ஏறுகின்றன. இரத்த குளுக்கோஸ் (அல்லது இரத்த சர்க்கரை) அதிக அளவில் ஏற்படக்கூடிய இந்த நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய், காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான சேதத்திற்கு வழிவகுக்கும், எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமானது. பல்வேறு வகையான நீரிழிவு நோய் இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த ஒரு அளவு-பொருந்தக்கூடிய அனைத்து தீர்வும் இல்லை, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது நிச்சயமாக உதவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் 5 பயனுள்ள வழிகள் இங்கே.