Author: admin

வீட்டு வைத்தியம் பற்றி மிகவும் ஆறுதலான ஒன்று உள்ளது -இது ஒரு சூடான கண்ணாடி மஞ்சள் பால் அல்லது ஒரே இரவில் விதைகளை ஊறவைக்கும் எளிய சடங்கு. சமீபத்தில், மற்றொரு சமையலறை மூலப்பொருள் ஆரோக்கிய வட்டங்களில் அலைகளை உருவாக்கி வருகிறது: ஓக்ரா.மேலும் குறிப்பாக, ஓக்ரா நீர். இரத்த சர்க்கரை மற்றும் செரிமானம் ஆகியவற்றில் அதன் நன்மைகளுக்காக இது பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால் இப்போது, ​​விஞ்ஞானம் ஒரு புதிய சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது: உடலில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற ஓக்ரா நீர் உதவ முடியுமா?ஒரு ஆய்வு சில அற்புதமான அவதானிப்புகளை செய்துள்ளது. இது இன்னும் அற்புதங்களை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இது நம்பிக்கைக்குரிய மற்றும் சூழல் நட்பு ஒன்றை நோக்கிச் செல்கிறது. இந்த உண்மையைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியது இங்கே.முதலில், மைக்ரோபிளாஸ்டிக்ஸுடனான ஒப்பந்தம் என்ன?மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது பாட்டில்கள், பேக்கேஜிங் மற்றும் செயற்கை உடைகள் போன்ற பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் முறிவிலிருந்து வரும்…

Read More

தென்காசி: “மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளோம். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தை வைத்து சாலையையும் சரியான முறையில் சீரமைப்பதில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். கரோனா இரண்டாம் அலை, கடுமையான நிதி நெருக்கடி போன்ற இக்கட்டான…

Read More

நெய் யார்க்: ட்ரம்ப் நிர்வாகம் அருங்காட்சியகம் மற்றும் நூலக சேவைகள் நிறுவனத்தை கலைக்க முயற்சிக்கும் போது, ​​ஃபெடரல் மானியங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை இடைநீக்கம் செய்த பின்னர், அமெரிக்கா முழுவதும் உள்ள நூலகங்கள் மின் புத்தகங்கள், ஆடியோபுக்குகள் மற்றும் கடன் திட்டங்களை குறைத்து வருகின்றன.டிரம்ப் நிர்வாகம் ஏஜென்சியைக் குறைப்பதை நோக்கி மேலும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்க பெடரல் ஜட்ஜெஸ் தற்காலிக உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆனால் எதிர்பாராத மானியங்களைக் குறைப்பது பல நூலகங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியை அளித்துள்ளது, அவை வரவு செலவுத் திட்டங்களை மாற்றியமைக்கும் மற்றும் பணத்தை திரட்ட பல்வேறு வழிகளைப் பார்க்கின்றன. மைனே தனது ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்து, அதன் வருடாந்திர நிதியுதவியின் எஞ்சிய பகுதியைப் பெறாததால் தற்காலிகமாக அதன் மாநில நூலகத்தை மூடிவிட்டார். மிசிசிப்பியில் உள்ள நூலகங்கள் பிரபலமான மின் புத்தக சேவையை வழங்குவதை காலவரையின்றி நிறுத்தியுள்ளன, மேலும் தெற்கு டகோட்டா மாநில நூலகம்…

Read More

அரபிக் கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரபிக் கடலில் கர்நாடக கடலோரப் பகுதியையொட்டி வரும் 21-ம் தேதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதன் தாக்கத்தால், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வரும் 27-ம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சில இடங்களில்…

Read More

திருவனந்தபுரம்: “காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.பாஜகவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலைமை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​தது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள்…

Read More

கஸ்தூரி ரங்க ஐயங்கார் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்(தி இந்து- இந்து தமிழ் திசை நாளிதழ்கள்) சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கும்பகோணம் அரசு மருத்துவமனை, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி கோயில் மற்றும் இன்னம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கஸ்தூரி ரங்க ஐயங்கார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் மருத்துவர் நளினி கிருஷ்ணன் தலைமை வகித்தார். டிரஸ்டிகள் விஜயா அருண், கிருபா ஆகியோர் இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர். தொடர்ந்து, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி கோயில் பெருமாளுக்கு துளசி மற்றும் பிரசாதங்களை எடுத்துச் செல்வதற்கு 2 பேட்டரி வாகனங்கள்(இ-கார்ட்), கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உணவு, சலவைத் துணிகள், குப்பை ஆகியவை கொண்டு செல்வதற்கு 3 பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினர். இந்த நிகழ்ச்சிகளில், கும்பகோணம் அரசு…

Read More

பிரதிநிதி படம் (AI- உருவாக்கிய) ஆஸ்துமா மிகவும் பிரபலமான ஒன்றாகும் நாள்பட்ட நோய்கள் உலகளவில், சுமார் 260 மில்லியன் மக்களை பாதிக்கிறது. போன்ற சுற்றுச்சூழல் காரணிகள், ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறார்கள் காற்று மாசுபாடு மற்றும் பற்றாக்குறை பச்சை இடங்கள்உடன் இணைக்கப்பட்டுள்ளது சுவாச நோய்கள் ஆஸ்துமா போன்றவை. ஆனால் இந்த பல்வேறு வகையான கூட்டு தாக்கம் சுற்றுச்சூழல் காரணிகள் ஆஸ்துமாவை உருவாக்கும் ஒரு நபரின் ஆபத்து, இப்போது வரை தெளிவாக இல்லை. நகர்ப்புறங்களில் பல சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டு தாக்கத்தை நகர்ப்புற எக்ஸ்போசோம் என அழைக்கப்படுகிறது, ஆஸ்துமாவை உருவாக்கும் அபாயத்தில் எங்கள் ஆய்வு முதன்மையானது. காற்று மாசுபாடு, பசுமையான இடத்தின் பற்றாக்குறை மற்றும் முதன்மையாக கான்கிரீட் மற்றும் நிலக்கீல் ஆகியவற்றிலிருந்து கட்டப்பட்ட பகுதிகள் இந்த நிலையை வளர்ப்பதற்கான கணிசமாக அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்தோம். எங்கள் ஆய்வை நடத்த, ஐரோப்பாவில் 14 கூட்டாளர்களிடமிருந்து 349,037 பங்கேற்பாளர்களிடமிருந்து தரவை பகுப்பாய்வு செய்தோம்.…

Read More

இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை இந்தியா அனுப்பவுள்ள நிலையில், பாகிஸ்தானும் அமைதிக்கான தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கும் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது. முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் (பிபிபி) பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவினை வழிநடத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப் தன்னைக் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்திருதார். அதனைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சர்தாரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இன்று பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் என்னை அழைத்து அமைதிக்கான பாகிஸ்தான் தரப்பு முயற்சிகளை உலக அரங்கில் விளக்குவதற்கான குழுவினை வழிநடத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்த சவாலான பணியினை ஏற்றுக்கொள்வதையும், தேசத்துக்கு சேவையாற்றுவதையும் பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.…

Read More

சென்னை: 2023-24ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியம் 2023-24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணியில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற என்ற குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டது என்று ஆட்சியாளர்கள் பெருமை பேசிக் கொண்டாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் கிட்டத்தட்ட 70% மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்கப்படுகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை, மின்சார உற்பத்தி ஆகியவற்றைக்…

Read More

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். சிலரைக் காயங்களுடன் மீட்டோம். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.” என்றார். மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சார்மினார் நினைவுச் சின்னம் அருகே நகைக் கடைகள் அதிகம் நிறைந்த குல்சார் ஹவுஸ் பகுதியில் ஒரு நகைக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் உள்ளோர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். இது ஒரு துயரச் சம்பவம். இந்த விபத்து தொடர்பாக நான்…

Read More