புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்திர விஜயதசமி விழாவில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, “பழங்காலத்தில் நமது சமுதாயத்தில் சிறந்த தனிநபர்களை உருவாக்கும் முறை இருந்தது. இது வெளிநாட்டினரின் ஊடுருவல் காரணமாக அழிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த முறையை மீண்டும் உருவாக்கியது. கடந்த 100 ஆண்டுகளாக, சங்கத்தின் நிர்வாகிகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்கள் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது. உலக நாடுகள் ஒன்றின் மீது ஒன்று சார்ந்தே இயங்குகிறது. அதேநேரம் இந்த சார்பு கட்டாயமாக…
Author: admin
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தடுத்து வைத்துக் கொண்டு, கல்வியை அரசியல் செய்வதாக தெலுங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கத்தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பரிசுகளை வழங்கி பேசியதாவது: பிரதமர் மோடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டிற்குச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தடுத்து விட்டனர். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது நவோதயா பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்தான். அங்கிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே கல்வியை அரசியலாக்கி, தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நவோதயா போன்ற பள்ளிகளைத் தடுத்துவிட்டனர். புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளையும்…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ எட்டிய நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று (அக்.2) காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560…
இந்தியா முரண்பாடுகளின் நிலம். டெல்லியின் சலசலப்பான சந்தைகள் அலைந்து திரிகின்றன, இதற்கு மாறாக, சாயை அனுபவிக்க அமைதியான இமாச்சல கிராமங்கள் உள்ளன, மேலும் பார்வையாளர்கள் இன்னும் செல்பி ஸ்டிக் படைப்பிரிவால் தீண்டப்படாத மூலைகளைக் கண்டுபிடிக்க நிர்வகிக்கக்கூடிய இடங்கள் உள்ளன. மக்கள் தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அல்லது கோவாவிடம் வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தியாவின் பாக்கெட்டுகள் உள்ளன, அங்கு கூட்டம் குறைவாக உள்ளது, நேரம் மெதுவாகத் தோன்றுகிறது, மேலும் உள்ளூர்வாசிகள் உங்களை ஒரு பழைய நண்பரைப் போல வாழ்த்துகிறார்கள், மேலும் ஒருவர் சந்திக்கும் ஒரே கூட்டம் ஆர்வமுள்ள பசுக்கள் அல்லது படபடப்பு காத்தாடிகள். எனவே, அந்த மாற்றுப்பாதையை எடுக்க ஒரு மனநிலையில் இருந்தால், நீங்கள் சுற்றுலா பொறிகளில் இருந்து தப்பிக்கக்கூடிய 10 இந்திய இடங்களைத் தேர்ந்தெடுப்பது இங்கே.
புதுடெல்லி: டெல்லியில் பிரபல சாமியாராக இருந்தவர் சைதன்யானந்தா பாபா என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி (62). இவர், பல கோடிகளில் நன்கொடைகள் பெற்று டெல்லியில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான ஆசிரமங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக 17 பெண்கள் டெல்லி போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.யின் ஆக்ராவில் போலீஸார் கைது செய்தனர். சைதன்யானந்தாவிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு ஐபேடு, 2 பாஸ்போர்ட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. லண்டனின் ஒரு வாட்ஸ்ஆப் எண்ணை இவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றத்தில் இவருக்கு அரபு ஷேக்குகளுடன் தொடர்பு இருப்பதும் அவர்களுக்கு தனது ஆசிரம பெண்களை அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இவர் சர்வதேச அளவில் பாலியல் மோசடி செய்து வந்தது உறுதியாகியுள்ளது. அவரது வாட்ஸ்ஆப்…
திருவள்ளூர்: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், ரூ. 9,800 கோடி மதிப்பில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ‘பெல்’ நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணியில், பல்வேறு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை சேமித்து வைக்கும் கிடங்கு அமைக்கும் பணி, தற்போது கர்நாடகா…
சித்தார்த்தா கூறுகிறார், “நீங்கள் பசியுடன் இருக்கும் 90% நேரம், உண்மை என்னவென்றால், நீங்கள் உண்மையில் தாகமாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் பசியுடன் இருக்கும்போதெல்லாம், ஒரு கிளாஸ் தண்ணீரை ஏங்குங்கள். 90% நேரம், நீங்கள் எதையும் சாப்பிடுவது போல் உணர மாட்டீர்கள்.”இது ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறதுஎடை இழப்பு உத்திகளில் நீர் நுகர்வு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, இருப்பினும் பலர் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். உடல் நீர் நுகர்வு மூலம் நீரேற்றமாக இருக்கும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசி அடக்குவதன் மூலம் எடை குறைப்பதற்கான சாத்தியமான நன்மைகளைக் காட்டுகிறது.பசி வேதங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு உண்மையில் உணவுக்கு பதிலாக தண்ணீர் தேவைப்படலாம். உணவுக்கு முன் உட்கொள்ளும் ஒரு கிளாஸ் தண்ணீர், மக்கள் தங்கள் உணவின் போது சிறிய பகுதிகளை உட்கொள்ள உதவுகிறது. உணவுக்கு முன் குடிநீர் உணவு நுகர்வு குறைகிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது, இதன் விளைவாக பல மாதங்களில் எடை…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து மறைத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசோக் குமார் கூறியதாவது: மணமானதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து இளம்பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வரதட்சணை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேச கண்காணிப்பு குழு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன பெண் மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். உத்தர பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தனை காலம் ஏன் அந்த பெண் குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவில்லை என்பது குறித்தும்…
சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடெங்கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ-க்கள் இ.பரந்தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறைச் செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நேர்மை, கண்ணியம், அகிம்சை என்ற உயர்ந்த நெறிகளை கடைபிடித்து, தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, உலகமே…
உக்ரேனிய பெண், விக்டோரியா சக்ரவர்த்தி, ஐரோப்பிய மற்றும் இந்திய ஜிம்களை ஒப்பிட்டு தனது நேர்மையான மதிப்பாய்வைப் பகிர்ந்து கொண்டார். இந்திய ஜிம்களை அவர்களின் மலிவு, சமூக சமூகம், நெகிழ்வான நேரம் மற்றும் அணுகக்கூடிய பயிற்சியாளர் ஆலோசனை ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினார், ஐரோப்பிய ஜிம்கள் இந்த அம்சங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். இந்தியாவில், உடற்பயிற்சி அணுகக்கூடியது. ஐரோப்பாவைப் போல ஒரு மாதத்திற்கு € 50–100 செலவிட தேவையில்லை. இங்கே இடைப்பட்ட ஜிம்கள் கூட விலையின் ஒரு பகுதியிலேயே முழு வசதிகளையும் தருகின்றன. இது அதிகமான மக்களை சீராக வைத்திருக்கிறது, ”என்று அவர் கூறினார். அவரது அனுபவம் உடற்பயிற்சிக்கான இந்தியாவின் உள்ளடக்கிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. உடற்பயிற்சி வெறியர்களைப் பொறுத்தவரை, ஜிம்மில் ஒரு நாளைக் காணவில்லை என்பது ஒரு கனவு. உங்கள் வழக்கமான ஜிம்மிலிருந்து நீங்கள் பயணம் செய்யும் போது நீங்கள் செல்லும் வரை, அவை அனைத்தும் ஒத்ததா? உண்மையில் இல்லை. உபகரணங்கள், செலவு மற்றும்…
