Author: admin

சமீபத்திய ஆண்டுகளில், கார்பனேற்றப்பட்ட நீர் சர்க்கரை குளிர்பானங்களுக்கும் இன்னும் தண்ணீருக்கும் ஒரு பிரபலமான மாற்றாக மாறியுள்ளது, அதன் பிஸ்ஸி, புத்துணர்ச்சியூட்டும் தரத்திற்காக கொண்டாடப்படுகிறது. நீரேற்றத்திற்கு அப்பால், வளர்ந்து வரும் ஆராய்ச்சி, பிரகாசமான நீர் முழுமையின் உணர்வுகளை அதிகரிப்பதன் மூலமும், கலோரி கட்டுப்பாட்டுக்கு உதவுவதன் மூலமும் எடை நிர்வாகத்தை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகிறது. உயர் கலோரி பானங்களை வெற்று கார்பனேற்றப்பட்ட நீரில் மாற்றுவது தினசரி ஆற்றல் உட்கொள்ளலில் மிதமான குறைப்புக்கு பங்களிக்கும். இருப்பினும், சான்றுகள் குறைவாகவே உள்ளன, மேலும் நன்மைகள் பொதுவாக சிறியவை. சாத்தியமான நன்மைகள் மற்றும் வரம்புகள் இரண்டையும் புரிந்துகொள்வதும், கார்பனேற்றப்பட்ட நீரை உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஒரு பரந்த, சீரான அணுகுமுறையின் ஒரு பகுதியாகக் கருதுவதும் முக்கியம்.எடை இழப்புக்கு உதவக்கூடிய கார்பனேற்றப்பட்ட நீரின் வடிவங்கள்கார்பனேற்றப்பட்ட நீர், பிரகாசமான நீர், செல்ட்ஸர் அல்லது பிஸி நீர் என்றும் அழைக்கப்படுகிறது, இது அழுத்தத்தின் கீழ் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் செலுத்தப்பட்ட…

Read More

புதுடெல்லி: குரு நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனுமதி அளித்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு நானக் தேவின் பிறந்த நாளை​யொட்டி சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது. என்​றாலும் இந்த அனு​ம​தி, தேர்வு செய்யப்​பட்ட குழுக்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். தகுதி வாய்ந்த பக்​தர்​களை பஞ்​சாப் மாநில அரசு பரிந்​துரை செய்​யும். மத்​திய உள்​துறை அமைச்​சகம் இதற்கு அனு​மதி வழங்​கும். குரு நானக் தேவ் பிறந்த இடமான நன்​கானா சாகிப்​பில் உள்ள குருத்​வா​ரா, குரு நானக் தனது கடைசிக் காலத்தை கழித்த கர்​தார்​பூர் தர்​பார் சாகிப் குருத்​வாரா உள்​ளிட்ட புனிதத் தலங்​களுக்கு அட்​டாரி – வாகா எல்லை வழி​யாக இவர்​கள் பயணம் செய்​ய​லாம். இந்​தக் குழுக்​களுக்கு ஷிரோமணி குருத்​வாரா பிரபந்த கமிட்​டி, பாகிஸ்​தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து…

Read More

2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான 2வது அரையிறுதியில் கென்யாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஆப்பிரிக்கச் சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்று விட்டதால் இப்போது ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும் டி20 உலகக் கோப்பைப் பந்தயத்தில் இணைந்துள்ளன. இதே ஹராரேயில் தான்சானியா அணியை எளிதில் வீழ்த்தி நமீபியா அணி முன்னதாக 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 2வது அரையிறுதியில் ஜிம்பாப்வே பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு கென்யாவை 20 ஓவரக்ளில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்று நெருக்கினர். 123 ரன்கள் இலக்கை 15 ஓவர்களில் ஜிம்பாப்வே வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் பிரையன்…

Read More

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரபூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். முத்தாகி அக்டோபர் 10-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விவசாயப் பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஆமிர் கான் முத்தாகியின் வருகையின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள்…

Read More

சென்னை: தமிழக அரசின் ஓய்​வூ​தி​யக்​குழு இடைக்​கால அறிக்கை அளித்​ததற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது. இதுதொடர்​பாக தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சட்​டப்​பேர​வை​யில் விதி எண் 110-ன்​கீழ் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட அறி​விப்​புக்கு மாறாக, அரசின் ஓய்​வூ​தி​யக் குழு தனது அறிக்​கையை செப்​டம்​பர் 30-ம் தேதிக்​குள் வழங்​காமல், அதே தேதி​யில் இடைக்​கால அறிக்​கையை அளித்​துள்​ளது. இது சட்​டப்​பேரவை அறி​விப்பை மீறும் செயல். கால நீட்​டிப்பு குறித்து அரசிடம் நேரடி​யாக கோராமல், மறை​முக​மாக கேட்​டிருப்​பது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இதை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் ஒரு​போதும் ஏற்​க​மாட்​டார்​கள். இடைக்​கால அறிக்கை அளித்​ததன் மூலம் ஓய்​வூ​தி​யக்​குழு தனது நம்​பகத்​தன்​மையை இழந்​து​விட்​டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் அக்​.6-ம் தேதி திங்​கள்​கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து…

Read More

சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ). இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு உட்பட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இதில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவை கட்டணத்தை யூஐடிஏஐ உயர்த்தி உள்ளது. இதன்படி தற்போது ஆதார் பயனர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். அதேபோல பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய ரூ.75 செலுத்த வேண்டும். இதற்கு…

Read More

ஒரு கொடிய லிஸ்டீரியா வெடிப்புக்கு மத்தியில், எஃப்.டி.ஏ மிகவும் முன் சமைத்த மற்றும் உறைந்த உணவை நினைவு கூர்ந்தது. டிமர்ஸ் உணவுக் குழு லிங்குவினியுடன் ஸ்காட் & ஜோனின் இறால் ஸ்கம்பி தானாக முன்வந்து நினைவு கூர்ந்தது, அதே நேரத்தில் ஆல்பர்ட்சன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு கடை தயாரிக்கப்பட்ட டெலி பொருட்களை நினைவு கூர்ந்தன. நேட்டின் சிறந்த உணவுகளால் வழங்கப்பட்ட அசுத்தமான பாஸ்தா பொருட்களிலிருந்து தோன்றிய இரண்டு நினைவுகூரல்களும். குறுக்கு மாசணத்தைத் தடுக்க நுகர்வோர் பாதித்த தயாரிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும். நான்கு உயிர்கள் மற்றும் குறைந்தது 20 நோய்த்தொற்று வழக்குகளை கோரிய கொடிய லிஸ்டீரியா வெடிப்புகளுக்கு மத்தியில், யுனைடெட் ஸ்டேட்ஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சந்தையில் இருந்து முன்கூட்டியே சமைத்த மற்றும் உறைந்த உணவை சாத்தியமான மாசுபாடு தொடர்பாக நினைவு கூர்ந்தது.புதன்கிழமை (அக். நினைவுகூர்ந்த பாஸ்தா மூலப்பொருள் இருந்ததால் நினைவுகூருதல் தொடங்கப்பட்டது. அதே நாளில்,…

Read More

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ் அமைப்பு நூற்​றாண்டு விழாவை கொண்​டாடி வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற வரு​டாந்​திர விஜயதசமி விழா​வில், அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத் பேசும்​போது, “பழங்​காலத்​தில் நமது சமு​தா​யத்​தில் சிறந்த தனி​நபர்​களை உரு​வாக்​கும் முறை இருந்​தது. இது வெளி​நாட்​டினரின் ஊடுரு​வல் காரண​மாக அழிக்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பிறகு ஆர்​எஸ்​எஸ் அமைப்பு அந்த முறையை மீண்​டும் உரு​வாக்​கியது. கடந்த 100 ஆண்​டு​களாக, சங்​கத்​தின் நிர்​வாகி​கள் எந்​தச் சூழ்​நிலை​யிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்​துள்​ளனர். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்​கள் நலனை கருத்​தில் கொண்டு அமல்​படுத்​தப்​பட்​டது. உலக நாடு​கள் ஒன்​றின் மீது ஒன்று சார்ந்தே இயங்​கு​கிறது. அதே​நேரம் இந்த சார்பு கட்​டாய​மாக…

Read More

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, பாஜக சார்​பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்​பாக்​கத்​தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்​திற்கு மினி மாரத்​தான் போட்டி நடைபெற்றது. இதில், நூற்​றுக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்​கு, தெலுங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் பரிசுகளை வழங்கி பேசி​ய​தாவது: பிரதமர் மோடி கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களை நாட்டிற்குச் சமர்ப்​பித்​துள்​ளார். ஆனால், தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களைத் தடுத்து விட்​டனர். நீட் தேர்​வில் அதி​க​மான மதிப்​பெண்​கள் வாங்​கு​வது நவோதயா பள்​ளி​களில் பயின்ற மாணவர்​கள்​தான். அங்​கிருந்​து​தான் அதிக எண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் தேர்​வாகி உள்​ளனர். தமிழகத்​தில் ஆரம்​பத்​தில் இருந்தே கல்​வியை அரசி​ய​லாக்​கி, தனி​யார் பள்​ளி​களை ஊக்​கப்​படுத்த வேண்​டும் என்​ப​தற்​காகவே நவோதயா போன்ற பள்​ளி​களைத் தடுத்​து​விட்​டனர். புதுச்​சேரி​யில் அனைத்து அரசுப் பள்​ளி​களை​யும்…

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ எட்டிய நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று (அக்.2) காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560…

Read More