சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலமாக பல சிரமத்துக்கு இடையே உறுப்பினர்களுக்கு மாதம் தவறாமல் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்துக்…
Author: admin
பழைய விவாதம். செவ்வாய் வெர்சஸ் வீனஸ் அல்ல, ஆனால் நிச்சயமாக நெருக்கமாக இல்லை: உடற்பயிற்சிக்கு வரும்போது, அதில் யாருக்கு அதிகம் தேவை – ஆண்கள் அல்லது பெண்கள்? உங்கள் யோகா பாயை எதிர்ப்பில் பிடிப்பதற்கு முன் அல்லது உங்கள் உடற்பயிற்சி கூடத்தை பாதுகாப்பில் வளர்த்துக் கொள்ளுங்கள், ஒரு மூச்சு எடுப்போம் (முன்னுரிமை பிந்தைய கார்டியோவுக்கு) மற்றும் கேள்வியை விஞ்ஞானத்தின் ஸ்பிளாஸ் மூலம் பரிசீலிப்போம்.ஒருபுறம், ஆண்கள் பெரும்பாலும் ஜிம்களில் ஏறுகிறார்கள், இது இரண்டாவது வேலை, அவர்களின் மன அழுத்தத்தை அழுத்தி, ஈர்ப்பு விசையை விட வெற்றியைக் கோருகிறது. அவர்களின் கொழுப்பின் அளவு மற்றும் வளர்ந்து வரும் அப்பா போட்ஸ் ஒப்புக் கொள்ளலாம் – அவர்களுக்கு பிரதிநிதிகள் தேவை. மறுபுறம், ஹார்மோன்கள், எலும்பு அடர்த்தி மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுடன் பெரும்பாலும் அதிக நேரம் வேலை செய்யும் வகையில், விடியற்காலையில் இருந்து படுக்கை நேரம் வரை அதிக மன அழுத்த பல்பணி மராத்தான்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.…
பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் (80) பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: என்னை இருதரப்பினரும் விமர்சிக்கின்றனர். ஒரு தரப்பினர் என்னை காஃபிர் என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ஜிகாதி என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர். இருதரப்பினரின் கூற்றுப்படி எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நரகத்துக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் நான்…
‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. எனினும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் திரையரங்க வசூலுடன் சேர்த்து ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு…
சென்னை: மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி ஈட்டிய விடுப்பு வழங்க மறுப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி, அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நலப்பணிகள் இணை இயக்குநர்கள், மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (காச நோய் மற்றும் தொழுநோய்), முதன்மை குடிமை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை குடிமை மருத்துவர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன்னனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்சமயம் அதிகமாக வரப்பெறுகின்றன. தற்சமயம் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக விடுப்பு கோரும் மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கினால் பொது மக்களுக்கு தங்குதடையின்றி சிகிச்சை வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை ஈட்டிய விடுப்பு முன்அனுமதி வழங்க இயலா…
உலகெங்கிலும், மில்லியன் கணக்கான பெண்கள் கருவுறாமையால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது பல ஆண்டுகளாக கருத்தரிக்க முடியவில்லை, இல்லையெனில் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலும். சில நேரங்களில் கருவுறாமை மாற்ற முடியாதது மற்றும் எனது மருந்துகளிலும் சிகிச்சையளிக்க முடியாது என்றாலும், மற்ற சந்தர்ப்பங்களில், கருவுறுதலை மேம்படுத்த நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். யோகா என்பது உங்கள் கருவுறுதலை அதிகரிக்க இயற்கையான வழியாகும், மேலும் சில ஆசனங்கள் சரியாகச் செய்யும்போது, இயற்கையாகவே கருத்தரிக்க உங்களுக்கு உதவும். இங்கே 5 ஆசனங்கள் உள்ளன …
புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயல் இழக்கச் செய்வதற்காக டி4 என்ற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தியது. இது வெற்றிகரமாக செயல்பட்டு பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை முடக்கியது. இது குறித்து ரவி ரஞ்சன் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ இந்தியாவின் டி4 என்ற ட்ரோன் தடுப்பு கருவி தற்போது உலகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி4, போர்களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிரிகளை அச்சமடையச் செய்தது’’…
சென்னை: இலங்கை முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2009-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலும், கோவை கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, உயிரிழந்தோருக்கு இரங்கல்…
சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் முருங்கைக்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைக்காய் அதிக அளவில் விளைகிறது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.25, வெண்டைக்காய், பாகற்காய் ரூ.20, கேரட் ரூ.18, பீட்ரூட், நூக்கல், உருளைக்கிழங்கு தலா ரூ.15, தக்காளி ரூ.13, பெரிய வெங்காயம் ரூ.12, முள்ளங்கி, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் விலை குறைந்திருப்பது குறித்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததால், முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து இருந்தது.…
நாள்பட்ட அழற்சி சில நேரங்களில் “அமைதியான கொலையாளி” என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது படிப்படியாக நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட பெரிய நோய்களை அதிகரிக்கக்கூடும்.இந்த நாள்பட்ட, குறைந்த தர வீக்கத்தை அடையாளம் காண்பதற்கான சிறந்த முறைகள் சில இரத்த பரிசோதனைகள் உள்ளன. இந்த ஐந்து முக்கியமான ப்ளூட் குறிப்பான்கள் உங்கள் பொது உடல்நலம் மற்றும் அழற்சியின் அளவு பற்றிய தகவல்களை வெளிப்படுத்த முடியும்.சி-ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி)உடலின் வீக்கத்தின் அளவை தீர்மானிப்பதற்கான சிறந்த குறிகாட்டிகளில் ஒன்று சிஆர்பி ஆகும். கல்லீரல் சிஆர்பியை உற்பத்தி செய்கிறது, இது காயம், நாட்பட்ட நோய் அல்லது தொற்று ஆகியவற்றால் கொண்டு வரப்பட்ட வீக்கம் ஏற்பட்டால் உயர்த்தப்படுகிறது. இருதய அபாயத்தை மதிப்பிடுவதில் உயர்-உணர்திறன் சிஆர்பி (எச்எஸ்-சிஆர்பி) க்கான சோதனைகள் மிகவும் உதவியாக இருக்கும். குறைந்த வீக்கத்திற்கு, உங்கள் சிஆர்பி அளவுகள் 1.0 மி.கி/எல் குறைவாக இருக்க…